அதிர்ஷ்டக்காரன் பாகம் 3 83

வந்துவிட்டது நம்ம தலைக்கு ஆபத்து… இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?.. எனக்கு நினைக்க நினைக்க வயிற்றை கலக்கியது…

“வந்து… பாத்..ரூம்… போயிட்டு வந்துடட்டுமா?…

“எங்கே வேணுமோ…அங்கே எல்லாம் போயிட்டு.. சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்…” ஆன்ட்டி முறைப்பாக சொல்லி விட்டு சென்றார்கள்..

நான் பாத்ரூமுக்கு ஓடினேன்… எனக்கு மனசே சரியில்லை… பாதியிலேயே எழுந்து வந்து செல்லை எடுத்துக்கொண்டேன்.. மீண்டும் பாத்ரூமுக்கு போனேன்… முதலில் பத்மினிக்கு ஒரு மிஸ்டு கால் தந்தேன்.. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை… உடனேயே ரிங் வந்தது… எடுத்தேன்…

“என்ன ரவி….” கிசுகிசுப்பாய் வந்தது குரல்.

“எங்கே இருக்கே பத்மினி…”

“வீட்டுலேதான்… இன்னிக்கு காலேஜுக்கு லீவ் போட்டுட்டேன்…

“ஏன் பத்மினி…” எனக்கு ப்ளட்ப்ரஷர் எகிறியது…

“கேள்வியைப்பாரு…நைட் பூரா அந்த மாதிரி என்னை போட்டு கசக்கிப் பிழிஞ்சுட்டு… காலையிலே காலேஜுக்கு போகனும்னா எப்படி?.. உடம்பு எல்லாம் ஒரே வலி… ஒன்னுமே முடியலே… காய்ச்சல்னு சொல்லிட்டு படுத்துட்டேன்…”

“யாருக்காவது சந்தேகம் வந்து ஏதாவது குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டாங்களா?”

“எதுக்கு ரவி, இப்படி கேட்கிறே?..” மறுமுனையும் கலவரம் ஆனாற்போல் இருந்தது…

“அதை அப்புறம் சொல்லறேன்.. நீ யார் கிட்டேயும் எதுவும் சொல்லலியே?…”

“நான் ஒரு ஈ, காக்கையிடம் கூட இதைப்பத்து மூச்சு விடலே…” பத்மினி எனக்கு தெம்பு ஊட்டினாள்..

“உங்க அப்பா என்னை உங்க வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கார்…. ஆன்ட்டி வந்து சொன்னாங்க… ஏதோ என் ரூமை காலி பண்ணுகிற விஷயம்னு சொன்னாங்க… அதுதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு….”

“ஒன்னும் இருக்காது ரவி.. தைரியமா வா… நம்மை யாராலும் பிரிக்க முடியாது…” பத்மினி எனக்கு தைரியம் தந்தாள்..

“உனக்கு இருக்கிற தைரியம் கூட எனக்கு இல்லை பத்மினி… வயித்தை கலக்குது…எங்கே நம்ம விஷயம் தெரிஞ்சுருச்சோன்னு ஒரே குழப்பம்… அதுதான் உனக்கு போன் பண்ணினேன்…”

“பயப்படாதே ரவி… ஒருத்தருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை… நீ தைரியமா வா…வச்சிருட்டுமா…”

“ஏய்…. ஒரு முத்தம் கொடுத்துட்டு வைடி…” நான் கேட்டேன்..

“இந்தா வாங்கிக்கோ..
“இச் இச் இச் இச் இச்.” போனிலேயை முத்தமழை பொழிந்தாள்.
“போதுமா ரவி..” குரல் கிறக்கமாய் வந்தது..

“அப்பாடி இப்பத்தான் நிம்மதியாய் இருக்கு…இப்போ உடம்பு ரொம்ப வலிக்குதாடா செல்லம்?..”

“ரொம்ப வலிக்கலே.. சும்மா தாங்குற அளவுதான்… எனக்குத்தான் இன்னிக்கு பூரா நேத்து நடந்ததை நினைச்சு பாக்கனும் போல் இருந்தது… அதுதான்…லீவ்… அப்ப்ப்பா.. உடம்பு எல்லாம் அணுஅணுவா வலிக்குதடா முரடா…” பத்மினி போனிலேயே என்னை சூடேற்றினாள்..

“அந்த இடம் எப்படி இருக்கு?…”

“ச்சீய்…
“ ஒரு நொடி கழித்து..”எந்த இடம்.. .. மேலேயே? இல்லை கீழேயா?…” கிசுகிசுத்தாள்..

“ரெண்டும்தான்…” எனக்கு சுன்னி தூக்க ஆரம்பித்தது…

“ரெண்டுமே உன்னை இடைவிடாம ஞாபகப்படுத்திட்டே இருக்கு… .. ஸ்ஸ்ஸ்…” முனகினாள்…

“என்னடி ஆச்சு?…”

“மேலே தடவி விட்டேன்… அப்பப்பா… ஒரே வலி….
“ பத்மினி மெல்ல பேசினாள்..

2 Comments

  1. Please Continue Sorry Ram Story

Comments are closed.