வாசமான ஜாதிமல்லி – பாகம் 4 65

இருவருக்கும் உள்ளாந்த மறைந்திருக்கிற பாலியல் ஆசைகள் இருந்தது. அவர்கள் கள்ள உறவு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. அதனால் அதன் பரபரப்பு, புதிய தன்மை எல்லாம் முடிவத்துக்கு முன் அவர்கள் உறவு திரிரென்று முடிந்தது. அதுவே நீடித்திருந்தால், கொஞ்சம் வழக்கம் ஆகிவிடும், கிளுகிளுப்பு குறையும், முன்பு போல் உடலுறவு அவ்வளவு அற்புதமாக இருப்பது போல தோன்றது. அனால் திடிரென்று முடிந்ததால் அதின் இன்பங்கள் மட்டும் பசுமையாக நினைவில் இருந்தது.

அவர்கள் ஒன்றாக இருந்த நேரம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சுவையாகவும் இருந்தது என்பது மட்டுமே அவர்களின் மனதில் இருந்தது அந்த உறவை மறக்க முடியாம செய்தது. மீண்டும் ஒரு வாய்ப்பு எழுந்தால், காமத்தின் நெருப்பை எதிர்க்க ஒரு வலுவான மனநிலை தேவைப்படும். அது அவர்களுக்கு இருக்குதா என்பது தான் கேள்வி.

சில சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால் பிரபு அழைக்கப்பட்டான். அதற்காக அவன் தனது தந்தையின் உடலுக்கு அருகில் செல்ல வேண்டியிருந்தது. மீரா இன்னும் பிரபுவின் தங்கையுடன் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவள் அருகில் உட்கார்ந்திருக்கும் பிரபுவின் மனைவியை சற்று எரிச்சல் மற்றும் பொறாமையுடன் பார்த்தாள். அவளும் அழகாக தான் இருந்தாள் என்பதைக் கண்டு அவளுக்கு கலக்கமாக இருந்தது.

சரவணன் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை பிரபு அறிந்திருந்தான்… மேலும் அதோடு மீராவையும் தான். அவள், இவ்வளவு நெருக்கமா உட்கார்ந்து இருக்காளே, நான் எப்படி அவளைப் பார்ப்பதை தவிர்க்க போகிறேன் என்று பிரபு நினைத்தான், ஆனால் நான் என் ஆசையை எதிர்க்க வேண்டும், என்று பிரபு உறுதியாக இருந்தான்.

மீரா ஒரு வித உற்சாகத்தை உணர்ந்தாள், அவள் தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் இடுப்பில் வெறும் வேஷ்டி மட்டும் அணினிருந்து உடையற்ற மேல் உடலுடன் இருந்தான். மீராவுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு உடல். அவளுடைய விரல்கள் அந்த உடலின் மேல் வருடி இருக்கு. அவள் அந்த உடலை முத்தமிட்டு, அவனை இன்பத்தில் சிலிர்க்க வைத்திருக்காள்.

அவளது உடல் அந்த உடலின் எடைக்கு கீழ் பல முறை ஆவல் விருப்பத்தோடு நசுக்கப்பட்டிருந்தது. அவளது பற்களாலும், நகங்களாலும் அந்த உடல் எனக்கு சொந்தமானது என்று சொல்வது போல தின் மேல் தன் தடயத்தை விட்டு சென்றிருக்கு ஆனால் இப்போது அது உண்மையில் வேறு ஒருவருக்கு சொந்தமான உடல். அவள் பற்களும், நகங்களும் அவன் இப்போது தனக்கு சொந்தம் என்று தடயம் செய்திருக்குமோ. அவள் கண்கள் அவன் உடல் மேல் மேய்ந்தது. அப்படி எதுவும் தென்படவில்லை என்று மகிழ்ந்தாள்.

அவன் உண்மையில் அவளுடன் மிகவும் நெருக்கமாக நிற்க வேண்டியிருன்தான். ஆஹ்ஹ்.. அவனுடைய உடலின் பழக்கமான ஆண்பால் வாசனை, அவளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களைச் சுற்றி ஏராளமானோர் இருந்தனர், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இங்கே இருப்பது போல் மீராவுக்கு இருந்தது. சில நொடிகள் கூட என்னைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்ற சோகமாக மீரா நினைத்தாள். என்னை பார்க்க கூட அவனுக்கு ஆசை இல்லையா? அதனால்தான் அவன் என்னிடம் எதுவும் சொல்லாமல் போனான்னா?

அவனுக்கு என்னிடமிருந்து அவன் விரும்பிய அனைத்தையும் பெற்றிருந்தால், அவனுக்கு நான் சலித்து போய்விட்டேன்னா? இல்லை அது சாத்தியமில்லை. அந்த கடைசி நாளில் கூட அவன் என்னிடம் என்ன சொன்னான் ???

ஆமாம், ‘உன் பசி அடங்கிருச்சின்னா சொல்லு, நான் உன்னை விட்டுருறேன்.’

என்னை எத்தனையோ வாட்டி அனுபவிச்சிட்டு இன்னும் உன் பசி அடங்களையா என்று அவள் கேட்ட கேள்விக்கு பிரபுவின் பதில் அது. அப்படி என்றால் பிரபுவின் என் மேல் உள்ள பசி இன்னும் திருப்தி அடங்கவில்லை என்று தானே அர்த்தம், என்று பழையதையை மீரா நினைவு கூர்ந்தாள். அனால் இப்போது அவன் என்னை புறக்கணிக்கிறான். என்னை கண்டுகொள்ளவில்லை. நான் அவனைச் சந்தித்து அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் எப்படி?

பெரியவர்கள் செய்யச் சொன்ன சடங்கை பிரபு செய்து கொண்டிருந்தான். அதற்காக சவப்பெட்டியைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் சற்று பின்னால் செல்ல வேண்டியிருந்தது. பிரபு அப்போது கொஞ்சம் நிமிர்த்து சுற்றி பார்க்க நேர்ந்தது. ஓரிரு வினாடிகளுக்கு பிரபு மற்றும் மீராவின் கண்கள் சந்தித்தன. அவர்கள் கண்களுக்கு இடையே ஒரு மின்சாரம் கடந்து செல்வது போல இருந்தது. பிரபு விரைவாக கண்களை விலகி கொண்டான். மீராவின் கண்கள் தரையை பார்த்தன. இது மிகவும் விரைவாக நடந்து முடிந்ததால் யாரும் அதை கவனிக்க வாய்ப்பில்லை.

4 Comments

  1. 5,6 vendum kadnai

  2. Super update pannunga Bro

Comments are closed.