வாசமான ஜாதிமல்லி – பாகம் 4 65

பிரபுவுக்கு வரும் ஓரிரு வினாடிகளுக்கு முன்பு அவன் தடியை அவள் பெண்மையில் இருந்து வெளியே இழுத்தான். அவள் பெண்மையின் இதழ்கள் மூடி மூடி விரிந்தன, எதோ ஆசையான பொருள் அதிடம் இருந்து புடுங்க பட்டது போல. அவனது விறைத்து சுன்னி நான்கு அல்லது ஐந்து முறை துடித்தது, அவளது அந்தரங்க முடி மற்றும் வயிற்றுக்கு மேல் அது அடர்த்தியான திரவத்தைத் தெளித்தது.

அவர்கள் அன்று மீண்டும் ஒரு முறை புணரவில்லை. நேரம் ஆகிவிட்டது. அவன் காதலியின் புருஷன், தன நண்பன், வருவற்கு இன்னும் ரொம்ப நேரம் இல்லை. மீரா கசங்கிய மெத்தை விரிப்பு, ஒழுங்கு படுத்த வேண்டும். முதல் முறையாக அவள் தூய்மையை இழந்த பிறகு அவளுக்கு தோட்ட தாலி கட்டிய கணவன் முகத்தில் முழிக்க போகிறாள். அவள் மனநிலையை அமைதி படுத்த அவகாசம் தேவை பட்டது. பிரபு வெளியாகும் முன்பு, கதவோரமா மீண்டும் இரவும் இறுக்கி அணைத்தபடி ஆவேசமாக முத்தமிட்டனர். அந்த நாளுக்குப் பிறகு வரும் நாட்களில் பல வழிகளில் வீட்டின் பல இடத்தில், மீராவுக்கு பிரபு புது புது காம பாடங்கள் நடத்தினான்.

இந்த நினைவுகளோடு பிரபு எப்படியோ தூங்கிவிட்டான். அவன் தனது சொந்த ஊரை அடைந்தபோது மிகவும் சோகமான செய்தி அவனுக்கு காத்திருந்தது. வீட்டிற்கு பயணம் செய்துகொண்டு மீராவைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது, அவனது தந்தை சூரிய உதயத்திற்கு சற்று முன்பு காலமானார். கடைசியாக ஒரு முறையாவது தனது தந்தையை உயிருடன் அவனால் பார்க்க முடியவில்லை.

பிரபு அவன் பெட்டிகளை அவன் வீட்டில் வைத்து விட்டு , பின்னர் பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்கு அவன் தந்தையைப் பார்க்க சென்றிருக்க வேண்டும். அங்கே போக சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் எடுத்திருக்கும், ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. காலை 10 மணியளவில் உடல் அவனது வீட்டுக்கு கொண்டு வந்துகுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவனை வீட்டில் தங்குமாறு சொல்லிவிட்டார்கள். ஆம், அவனது தந்தை இப்போது வெறும் ‘உடல்’ மட்டுமே. ஊர் மக்களிடம் அதிக மரியாதையை கொண்ட, உணர்ச்சிகள் உள்ள மனிதர் கிடையாது. அவன் தந்தையின் அகால மரணத்திற்கு அவன்தான் காரணம் என்று பிரபு நொந்து போனான். அவ்வறது ஒரே மகன் இத்தகைய அருவருப்பான நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்தால் அது அவரை எப்படி வேதனை மற்றும் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

அவர் ஊரில் மிகவும் மதிக்கப்பட்டார், அவர் கல்வி மற்றும் ஆசிரியராக இருந்ததால் மட்டுமல்லாமல், அவரையோடிய பண்பும், ஒழுக்கமும் மிக முக்கிய காரணம். அவர் மகன், வேறொரு ஆணின் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது அவர் நேரில் பார்த்தது உண்மையில் அவருக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்க வேண்டும், அதுவும் அவர் மிகவும் மதிக்கும் நபரின் மனைவியுடன் அந்த தீய செயலை செய்திருக்கன் என்றபோது. அவனை மீண்டும் இங்கே வரக்கூடாது என்று தடை செய்தது அவன் தந்தையின் மனதில் உள்ள வேதனையைத் தணிக்கவில்லை என்று பிரபு நினைத்தான். அவர் சொந்த இரத்தமும் சத்தியம் கொண்ட அவர் ஒரே மகன் அத்தகைய மோசமான தன்மையைக் கொண்டிருக்கும் செயலில் ஈடுபட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது அவன் தந்தையின் மனசாட்சியை ரொம்ப பாதித்து அவரது உடல்நலத்தில் இந்த விரைவான வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

எனது தந்தையின் வாழ்க்கையை குறைந்தது பத்து வருடங்களையாவது என் செயல் எடுத்து விட்டது. அப்படி இருந்து, அவரை இங்கே பார்க்கும் வரும் பயணத்தில், எந்த செயல்கள் இந்த மரணத்துக்கு காரணமாக இருந்ததோ, அதை பற்றி தான் நான் நினைத்து கொண்டு வந்தேன் என்று மனகுமாரலுடன் பிரபு நினைத்தான். வெறும் மாமிசம் இன்பந் கொடுக்கும் இந்த பாவ செயலில் நான் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று அழுதான்.

இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவுவதால் வீடு பிஸியாக இருந்தது. அவர்கள் இரங்கலைத் தெரிவிக்க அவனுடன் பேசுவதைத் தவிர, அவர்கள் வேற எந்தவிதமான விஷயத்திலும் அவனை தொந்தரவு செய்யவில்லை. தனிமையில் அவன் தந்தையின் மரணத்தின் துக்கத்தில் இருக்க அவனுக்கு இடம் கொடுக்க அவர்கள் விரும்பினார்கள். அவன் தங்கை, அவள் கணவன் மற்றும் அவன் தாய் வீட்டிற்கு திரும்பி வந்த போது அவன் தாய் மற்றும் தங்கை அவனை ஓடி வந்து கட்டிப்பிடித்து கதறி அழு துவங்கினார்கள். தனது அன்பான கணவரின் மரணத்தால் அவரது 32 வருடம் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த இல்லற வாழ்கை இப்போது முடிந்துவிட்டதே என்று பிரபுவின் தாயார் கலக்கமடைந்தாங்க.

4 Comments

  1. 5,6 vendum kadnai

  2. Super update pannunga Bro

Comments are closed.