வாசமான ஜாதிமல்லி – பாகம் 4 65

இனி தாமதிக்க முடியாது என்று பிரபு நினைத்தான், இதுதான் மேக் அல்லது பிரேக் பாயிண்ட். நான் அந்த பரலோக இன்பம் கொடுக்கக்கூடிய உடலைப் பெறப் போகிறேனா அல்லது நான் கடுமையாக திட்டு அல்லது அடி வாங்கபோறேன்னா? ரிஸ்க் எடுக்காவிட்டால் பலன் கிடைக்க போவதில்லை. இங்கே பலன் என்னவென்றால் அவன் பல வாரங்களுக்கு கனவு கண்டா ஏங்கி கிடக்கும் அந்த அழகி அவனுக்கு இன்ப விருந்து கொடுப்பாள். அவன் சரியான மதிப்பிடு செய்திருக்கான் என்று அவன்னுக்கு பெருமளவு நம்பிக்கை இருந்தது.

அவள் கள்ள சுகம் அனுபவிக்க தயாராக இருக்கிறாள், ஆனால் அவளுக்கே அது தெரியாது, அது மட்டும் இல்லை, அவளாக அவள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாள். அவன் தான் அதை செய்ய வேண்டியிருந்தது. அவன் அவளை பாலியல் சிற்றின்பத்தோய்வின் விளிம்புக்கு தள்ள வேண்டும். அந்த மனத் தடையைத் தாண்டிவிட்டால், மீராவுக்கு அதிக அளவு பாலுணர்ச்சியின் உந்துதல் இருப்பதாக பிரபு நம்பினான். அது சரியான நபரின் தூண்டுதல் இல்லாமல் செயலற்ற நிலையில் இப்போது உள்ளது. இப்போது மற்றவர்கள் பார்க்கும் அவளது பத்தினித்தனமான உருவத்தை பொய்யாக்கி, தற்சமயம் அவளுள் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு, காமத்தின் எரிமலையாக எழுப்பப் போவது அவன்தான்.

அவன் இரண்டு நாளுக்கு மீரா வீட்டுக்கு போகவில்லை. அவனுக்கு என்ன ஆச்சு என்று மீரா யோசிக்க துவங்கினாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன ஆகிவிட்டது என்று மீராவுக்கு தெரிய ஆவல் அனால் பிரபு கூப்பிட்டாலோ, அல்லது அங்கே வந்தால் தான் மீராவால் அதை தெரிந்துகொள்ள முடியும். அவளால் பிரபுவை அழைக்க முடியாது அனால் எந்த தகவலும் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் அவன் வீட்டுக்கு போன் செய்ய முடிவெடுத்தாள்.

அவன் தங்கை அல்லது பெற்றோர் போன் எடுத்தால் எதுவும் பேசாமல் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தாள். அப்போதும் கூட அவன் வீட்டை அழைக்க அவளுக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டது. அவள் பல முறை ரிசீவரை தன் கைகளில் எடுத்து அவனை அழைக்காமல் திருப்பி வைத்தாள். தனக்குள்ளேயே ஒரு பெரிய விவாதத்திற்குப் பிறகு அவள் இறுதியாக நடுங்கும் விரல்களுடன் பிரபு வீட்டுக்கு போன் செய்தாள்.

வெள்ளைக்கார பெண்ணுடன் அவனது உடைந்த காதல் விவகாரம் குறித்து அவன் இன்னும் வருத்தப்படுகிறான் என்று அவள் சந்தேகித்தாள். அந்தப் பெண் நினைவவு இப்படி பட்ட பிடி பிரபு மனதில் உண்டாகியது நினைத்து அவள் உண்மையில் கொஞ்சம் பொறாமைப்பட்டாள். சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது என்று அவர்கள் பிரிந்த நாளைப் பற்றி பிரபு நினைவுக்கு வந்ததால் அவனுடைய பழைய உணர்வுகளை அவனுக்குள் மீண்டும் தூண்டிவிட்டிருக்க வேண்டும்.
அவன் இங்கே இருந்தபோது அவன் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருப்பதுபோல தெரிந்தது. உண்மையில், என் கணவர் அவனை எனக்கு அறிமுகப்படுத்திய காலத்திலிருந்தே அவன் எப்போதும் அப்படித்தானே இருந்தான். ஏன் இந்த திடீர் மனநிலை மாற்றம். அவன்னது இழந்த காதலுக்கு இந்த திடீர் ஏக்கம் ஏன்? இது மீராவை பெரிதும் குழப்பமடையச் செய்தது. வேறு ஏதோ இதைத் தூண்டியிருக்க வேண்டும், ஆனால் அவள் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்.

4 Comments

  1. 5,6 vendum kadnai

  2. Super update pannunga Bro

Comments are closed.