மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 8 94

சுவாதி முன் கதவை திறந்து சிவராஜ்ஜின் அருகே உட்கார்ந்தாள். சிவராஜ் காரை ஸ்டார்ட் செய்தான். அப்போது தான் ராம்மிற்கு அவள் மேக்கப் போடும் போது சுடிதார் அணிந்திருந்தது நினைவிற்க்கு வந்தது. அவள் புடவையை சிவராஜ்ஜை வைத்துக் கொண்டு எப்படி கட்டியிருப்பாள் என நினைத்தான். “சிவராஜ் அண்ணே முன்னாடியே புடவை மாத்திருப்பாளா. இல்லை பாத்ரூம் போய் அங்க மாத்திருப்பாளா..ச்ச்சே ச்ச்சே சிவராஜ் அண்ணேன் முன்னாடி எப்படி புடவை மாத்துவாள். லூசா அவ. பாத்ரூம் போய் தான் மாத்திருப்பாள்.” என நினைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் மனம் அந்த பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
ராம்மிற்கு அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அதை பொருட்படுத்தும் மனநிலையில் ராம் இல்லை. எங்கே அழைத்து சென்றாலும், வெகு நாட்களுக்கு பின் வெளியுலகை பார்ப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி தான். அதுவும் ஏசி காரில் சொகுசாக பயணம் செய்வதை மிகவும் விரும்பி அனுபவித்தான். அவன் அவனது மனைவியின் பின்னால் அமர்ந்திருந்ததால், அவனால் அவனின் மனைவியை முழுதாக பார்க்க முடியவில்லை. ஆனால், சிவராஜ், அவனின் பார்வையில் இருந்தான். சிவராஜ் அணிந்திருந்த டீ சர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும், அவனது கட்டுடலகும் சேர்த்து, அவனை இன்னும் இளமையாக காட்டியது.
சிவராஜ்ஜுடைய திடமான உடலும், தைரியமும் தான், ராம்மின் மனைவியுடன் பூட்டிய அறையில் நேரம் செலவிடுவதை பற்றி அவனை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் பயமுறுத்தியது. சிவராஜ் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவியிருந்தாலும், அவனுடைய குடும்பத்தினர் தங்க வீடு கொடுத்திருந்தாலும், சிவராஜ்ஜுடைய அச்சுறுத்தும் தோற்றம், அவனை சிவராஜ்ஜுடன் நெருங்கி பழக விடாமல் செய்தது. மேற்கொண்டு, சுவாதியின் நடவடிக்கைகளும், சிவராஜ் மீதான பயத்தை இன்னும் அதிகரித்தது. சுவாதி, சிவராஜ்ஜிடன் ஒரே அறையில் தங்குவதும், பூட்டிய அறையில் அவனுடன் நேரம் செலவிடுவதும் மட்டுமல்லாமல், அவளுடைய உடையில் ஏற்பட்ட மாற்றங்களும், ராம்மிற்கு மிகுந்த கவலையளித்தது.
ராம்மிற்கு இதைப் பற்றியெல்லாம், இருவரிடமிம் கேட்பதற்கு தைரியமில்லை. அதனால், கூடும் வரை அதை பற்றி நினைக்காமல், மனதை திசை திருப்ப முயன்றான். பொழுபோக்கு பூங்கா வாசலில் கார் நின்றதும், ராம்மிற்கு அவர்களின் திட்டத்தை புரிந்து கொண்டான். ராம் கண்ணாடி வழியே வெளியே பார்த்தான். சுவாதி வண்டியில் இருந்து இறங்கினாள். அவளின் திறந்த முதுகில் ராம்மின் பார்வை விழுந்தது. அவளுடைய வெள்ளை தேகம், கருப்பு நிற ஜாக்கெட்டில் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. பர்னீச்சர் வாங்க சுவாதி, சிவராஜ்ஜுடன் சென்ற போது, அவள் பியூட்டி பார்லர் சென்று வந்தது ராம்மிற்க்கு தெரியும், அதனால் தான் அவளின் தேகம் கூடுதலாக மினுமினுப்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டான்.
சுவாதி ராம்மிற்கு அருகில் இருந்த கதவை திறக்க, பின்னால் சென்ற சிவராஜ் ராம்மின் வீல் சேர்ரை எடுத்துக் கொண்டு சுவாதியின் அருகே வந்தான். இருவரும் சேர்த்து, ராம்மை சேரில் உட்கார வைத்தனர். சுவாதி சஹானாவை தூக்கி கொண்டு, ராம்மின் வீல் சேர்ரை பின்னால் இருந்து தள்ளினாள். ஸ்ரேயா, சிவராஜ்ஜின் இடது கையை பிடித்தாள். சிவராஜ், அவளை வலது கைக்கு மாற்றி, அவளை வலது பக்கமாக நடக்க வைத்தான். இடது கையை, அவளது அம்மாவின் வெற்றிடையில் வைத்தான். சுவாதி இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. 45 வயது முதியவர், 25 வயது பெண்ணின் இடையில் கை வைத்துக் கொண்டு வருவதை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், என்பதைபற்றி அவள் கண்டு கொள்ளவில்லை.
டிக்கெட் கவுண்டருக்கு செல்லாமல், நேராக நுழைவு வாயிலுக்கு சென்றனர். சிவராஜ் வாயில் காப்பாளரிடம் ஏற்கனவே எடுத்திருந்த டிக்கெட்டை கொடுத்தான். உள்ளே நுழைந்த பின் சுவாதி, ராம்மின் வீல் சேர்ரை தள்ளியபடி வலம் வந்தாள். சிவராஜ் அவளின் வெற்றிடையை தடவி, அதன் மென்மையை, வழவழப்பை அனுபவித்துக் கொண்டிருந்தான். இந்தியா போன்ற பிற்போக்கு நாட்டில், பொது இடத்தில், ஒரு பெண், அதுவும் திருமணமான குடும்ப பெண், இவ்வளவு கவர்ச்சியாக உடையுடுத்தி வருவது அரிதினும் அரிதான ஒன்று. பென்சில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள், சுவாதியை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை ராம் பார்த்தான். அவர்கள், அந்த பெண்களை கடந்ததும், இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
பெண்1: அந்த பெண்ணை பாத்தியா எப்படி டிரஸ் பண்ணீயிருக்கான்னு
பெண்2: இன்னைக்கு எல்லா தேவிடியா மாதிரி டிரெஸ் பண்றது தான் பேஷன் போல. எல்லாம் கலிகாலம்.
பெண்1: அவ போட்டுருக்க பிளவுஸை பாத்தியா, எல்லாமே வெளியே தெரியுது. இப்படி போடுறதுக்கு, பேசாம அவுத்து போட்டு சும்மா போகலாம்.
பெண்2: ஆமா, அங்க பாரேன், அவ முதுகு மொத்தமும் வெளியே தெரியுது. வெட்கமே இல்லாம எப்படி இப்படி போட்டுட்டு வாராளுகளோ தெரியல. அதுலையும், கூட இருக்கிற கிழவனை பாத்தியா, கைய எங்க வைச்சுருக்கான்னு. இடுப்புல வைச்சிருக்கான். அவனை பாத்தா அவளுக்கு, புருசன் மாதிரி தெரியல. அப்பா மாதிரி தெரியுது.
பெண்1: ஆமான்டீ, வீல் சேர்ல உக்காந்திருக்கவன் தான் அவள் புருசன் மாதிரி இருக்கான். கூட போறவன், பக்கத்து வீட்டுகாரனாவோ, சொந்த காரனாவோ இருக்கலாம். அவ அழகுல மயங்கி, அவளை வைச்சுக்கிட்டு இருக்கனும்.
பெண்2: அதான், அவ டிரெஸை பாத்தாலே தெரியுதே, எவ்வள்வு பெரிய தேவிடியான்னு. கட்டுன புருசன் முடமா இருக்கும் போது, அவளுக்கு அரிப்பெடுக்குது.
பெண்1: புருசன் கூட வெளியே வந்திருக்கும் போதே, இவ்வளவு பண்றான்னா. வீட்ல இன்னும் என்னென்னல்லாம் பண்ணுவா. அவுசாரி முண்ட. எப்படி தான் இப்படி இருக்களுகலோ
பெண்2:நமக்கெதுக்கு, ஊர் வம்பு. அவ யாரோ , என்னமோ, நாம நம்ம வேலையை பாப்போம்.
பிறகு, ஸ்ரேயா, தீம்பார்க்கில் விளையாட சென்றுவிட்டாள். அவள் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்த்து, சுவாதியும் ராம்மும் மகிழ்ந்தனர். சற்று நேரம் ஸ்ரேயா விளையாடி விட்டு வந்ததும் சுவாதி அவளை அழைப்பதை ராம் கவனித்தான்.
சுவாதி: செல்லம், நீ அப்பாவோட இங்க இரு, நானும், சிவராஜ் பெரியப்பாவும், கொஞ்ச நேரத்தில வந்திடுறோம்.
ராம் அவள் என்ன செல்கிறாள் என புரிந்து கொள்ளும் முன், சிவராஜ்ஜும், சுவாதியும், பெரிய ராட்டினத்தை நோக்கி நடக்க தொடங்கினர். சிவராஜ்ஜின் கை, அவளின் இடுப்பில் இருந்தது. சிவராஜ் வி.ஐ,பி டிக்கெட் எடுத்திருந்ததால், வரிசையில் நிற்காமல், நேராக உள்ளே சென்றான். ராம் அவனின் மனைவியை பார்த்தான். அவளோ, இன்னொருவன் கை இடுப்பில் இருக்க, அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவனுடன் ராட்டினம் சுற்ற தயாராக இருந்தாள். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும், ஸ்ரேயா, அவர்களை பார்த்து, கைதட்டி ஆரவாரம் செய்தாள். ராட்டினம் மேலே செல்ல ராம்மின் பார்வையில் இருந்து அவர்கள் தூரம் சென்றனர்.
ராம்மிற்கு பதட்டம் அதிகரித்தது, தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான். ராட்டினம் கீழே வரும் போது, அவனின் இதயத்துடிப்பு பலமடங்கு அதிகரித்தது. சுவாதியின் இடையில் இருந்த சிவராஜ்ஜின் இடது கை, அவளின் உடலை சுற்றி, அவளை பாதுகாப்பது போல அரவணைத்திருந்தது. அவளின் பளபளக்கும் வெற்றிடையில் சிவராஜ்ஜின் கை இருக்க, அவள் தலையை சிவராஜ்ஜின் மார்பின் மீது வைத்து பரவசத்தில் சிரித்தபடி இருந்தாள். ராட்டினத்தின் பயணத்தையும், அவள் காதலனின் அரவணையும், ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். சிவராஜ்ஜும் பரவசத்தில் சிரித்தபடி இருந்தான். ஸ்ரேயா, அவளின் அம்மாவை கண்டதும், கைதட்டிக் கொண்டு, “அம்மா, அம்மா” என கத்தினாள். ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவள் காதலனுடனான ராட்டின பயணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மேலே, சென்று கீழே வந்தது. இருவரும் அதே நிலையில் இருந்தபடி ஒருவரை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை ராம் பார்த்தான். அடுத்தமுறை ராட்டினம் கீழே வரும் போது, சிவராஜ், சுவாதியின் முகத்தை மறைத்திருந்த முடிகளை ஒதுக்கி விட்டான். இருவரும் ஒருவர் ஒருவர் பார்த்து சிரித்தபடியே அந்த பயணத்தை அனுபவித்தனர். பிறகு ராட்டினம் நின்றபின் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

4 Comments

  1. Need more intresting twists ans turns, Story remains struck

Comments are closed.