மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 8 94

சுவாதி அவனை பொருட்படுத்தாமல், வேலையை பார்த்துக் கொண்டே, இருந்தாள்.
சுவாதி: ம்ம்ம்ம்
ராம் அவளை மேற்கொண்டு விசாரித்து, மனதில் இருந்த ஐயங்களை தீர்க்க வேண்டுமென நினைத்தான்.
ராம்: சுவாதி….நான்…..
அவன் பேசி முடிக்கும் முன், அவள் இடைமறித்து கோபமாக பேசினாள்.
சுவாதி: சும்மா, சும்மா டவுட் கேட்டு, என் பிராணனை வாங்காதீங்கோ. உங்களுக்கு எது கேக்கனும்னாலும், சிவராஜ் மாமாகிட்ட கேளுங்க, அவர் பதில் சொல்லுவாரு.
ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரேயா, அவளது அம்மாவின் கோபமான, சத்தமான பேச்சை கேட்டு, அவர்களை பார்த்தாள். சுவாதி, அவள் அவர்களை பார்ப்பதை பார்த்தாள். பிறகு அவளின் கணவனை முறைத்து பார்த்துவிட்டு, மீண்டும் தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள். ராம் நகர்ந்து ஹாலுக்கு வந்தான். சற்று நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு, கோபத்துடன் சிவராஜ்ஜின் அறைக்கு போனாள். கதவை மூடவில்லை. அவளின் கோபத்தை பார்த்த, ராம், தனது செயலை நினைத்து வருந்தினான்.
சற்று நேரத்தில் சுவாதி செல் போன் சினுங்கிய சத்தம் கேட்டது. சுவாதி, நடந்தவற்றை சிவராஜ்ஜிற்கு விளக்க, அவனுக்கு மிஸ்ட் கால் கொடுத்திருப்பாளோ, அவன் தான் திரும்பி, அவளை அழைக்கிறானோ என நினைத்து ராம் பயந்தான். ராம் அவளின் அறையை எட்டிய பார்த்தான். கதவருகே நின்று கொண்டு, சுவாதி சிரித்துக் கொண்டே சினுங்கியபடி பேசிக் கொண்டிருந்தாள். சிவராஜ் தான் பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டான். கதவருகே நின்ற சுவாதி, பேசிக் கொண்டே, கதவை மூடினாள். ஸ்ரேயா டீவி பார்த்துக் கொண்டிருந்ததால். அவனால், அவள் என்ன பேசினாள் என்பதை கேட்க முடியவில்லை. சுவாதியிடம் அவன் நடந்து கொண்டதை பற்றி, சுவாதி, சிவராஜ்ஜிடம் சொல்லிவிடுவாளோ என பயந்தான். அதே நேரம், அவனிடம் கோபமாக இருக்கும் அவன் மனைவி, சிவராஜ்ஜிடம் ஜாலியாக சிரித்து பேசுவதை நினைத்து வருத்தப்பட்டான்

மதியம் சாப்பிடும் போது அமைதியாக சாப்பிட்டனர். சுவாதியும் ராமும், எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
சுவாதி: சாப்பாடு கொஞ்சம் போடவா
ராம்: வேணாம்.
அதை தவிர வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்த பின் ராம் அவன் அறைக்கு சென்றான். சுவாதி அவனுடன் சென்று மாத்திரைகளை எடுத்து கொடுத்துவிட்டு, அவனை படுக்க வைத்தாள். அவள் செய்த இந்த உதவியால், ராம் கொஞ்சம் நிம்மதியடைந்தான். அவன் பேசியபிறகு, அவள் துப்பட்டா அணிந்திருந்ததும், அவனும் நிம்மதி தந்தது. அவனை தூங்க வைத்துவிட்டு, சுவாதி வெளியேறினாள்.
மாலை ராம் கண்விழித்து எழுந்து பார்க்கும் போது, சிவராஜ்ஜின் அறை பூட்டியிருந்தது. உள்ளிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. சுவாதி குளித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வெளியே வரும் போது, ஆச்சாரமான உடை அணிந்து வருவாள் என நினைத்தான். மதியம் அவள் துப்பட்டா போட்டு, அவளின் மார்பையும், முதுகையும் மறைத்து கொண்டதை நினைத்து சந்தோசப்பட்டான். ஆனால், அந்த சந்தோசம் வெளியே வந்த சுவாதியை கண்டதும் கரைந்து போயின.
சுவாதி, புடவை அணிந்திருந்தாள். அவளின் ஜாக்கெட், சமீப காலமாக அவள் அணியும் அதே லோ-கட் மாடலில் இருந்தது. புடவையை தொப்புளுக்கு கீழே கட்டியிருந்தாள். குட்டையான ஜாக்கெட்டுக்கும், புடவையின் கொசுவத்திற்கும் இடைப்பட்ட இடை முழுவதும் வெளியே கவர்ச்சியாக தெரிந்தது. முன்னாடியெல்லாம், ராம், அவள் புடவை அணியும் போது தொப்புள் தெரிய அணிந்திருப்பதை எப்போதவது தான் பார்ப்பான். இப்போது, அவள் எப்போதுமே, அப்படி அணிவதால், அவளின் தொப்புள் தரிசனம், அவனுக்கு அடிக்கடி கிட்டியது.
வெளியவந்த சுவாதி, ராம்மை கண்டு கொள்ளாமல் கிட்சனுக்குள் நுழைந்து டீ போட்டாள். அப்போது காலிங்பெல் சத்தம் கேட்டது. சுவாதி சிரித்தபடி சென்று கதவை திறந்தாள். சிவராஜ் உள்ளே வந்தான். வரும் போது, சுவாதியின் வெற்றிடையில் கை வைத்து அணைத்தபடி வந்தான். ராம் இதை பார்த்தாலும், அதை கண்டு கொள்ளாமல், அவனுக்கு வணக்கம் வைத்தான்.
ராம்: குட் ஈவினிங் அண்ணே
சிவராஜ் அவனை பார்த்து பதில் வணக்கம் சொன்னாலும், அவன் கையை, சுவாதியின் இடையில் இருந்து எடுக்கவில்லை.
சிவராஜ்: குட் ஈவினிங்
சிவராஜ், சுவாதியை விட்டு விலகி, அவனது அறைக்கு சென்றான். சுவாதி மீண்டும் கிட்சனுக்கு சென்றாள். சில நிமிடங்களுக்கு பிறகு சுவாதி டீ டிரேயுடன் வந்தாள். ராம்மிடம் டீயும் பிஸ்கட்டும் கொடுத்துவிட்டு, டீ டிரேயுடன் சிவராஜ்ஜின் அறைக்கு சென்றாள். உள்ளே சென்ற சுவாதி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அவன் நடந்து கொண்ட விதம் பற்றி, சிவராஜ்ஜிடம், அவனது மனைவி சொல்லிவிடுவாளோ என நினைத்து பயந்தான். நேரம் போக போக அவனின் பயம் கூடிக் கொண்டே சென்றது. அவர்கள் இருவரும் பூட்டிய அறையில் நேரம் செலவிடுவது பற்றி, இப்போது, அவனுக்கு கவலையில்லை. அது ஏற்கனவே அவனுக்கு பழகியிருந்தது. ஆனால், இந்த முறை, சுவாதியின் அவன் முறைதவறி நடந்து கொண்டது சிவராஜ்ஜிற்கு தெரியவந்திடுமோ என பயந்தான். இருவரும் ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. அவ்வப்போது இருவரின் சிரிப்பு சத்தமும், சுவாதியின் சினுங்கல் சத்தமும் “ஆவ்வ்வ்வ்” “ஆஹாஹாஹா” “ம்ம்ம்ம்ம்” “ஸ்ஸ்ஸ்ஸ்” கேட்டது.
8 மணிக்கு இருவரும் வெளியே வந்தனர். ராம், வெளியே வந்த சிவராஜ் கோபமாக அவனை முறைப்பதை பார்த்தான். சிவராஜ்ஜின் கை, சுவாதியின் இடையில் இருந்தது. அவளும், ராம்மை முறைத்து பார்த்தபடி இருந்தாள். ராம் பயந்து நடுங்கினான். சுவாதி, கிட்சனுக்கு சென்று சமைக்க ஆரம்பித்தாள். சிவராஜ், சோபாவில் வந்து உட்கார்ந்தான். ராமின் இதயத்துடிப்பு அதிகரித்தது. வேர்த்து கொட்டியது. ராம்மை பார்த்து சிவராஜ் கேட்டான்.
சிவராஜ்: என்னாச்சு ராம்? உங்களுக்கு என்ன பிரச்சனை?
ராம் வாயை திறக்கும் முன் அவனது மனைவி கிட்சனில் இருந்து பேசினாள்.
சுவாதி: நல்லா கேளுங்க, வர வர, எதையாவது யோசிச்சுண்டு, கவலைபட்டுண்டுருக்கார். நானும் சொல்லிட்டேன், எதை பத்தியும் யோசிக்காதேள்னு, என் பேச்சை எங்க கேக்கிறார்.
சிவராஜ்: அப்படியா ராம்? நீங்க எதுக்கு கண்டதை யோசிச்சுட்டு இருக்கீங்க? சாப்பிட்டோமா, தூங்குனோமானு இருக்கங்க, கண்டதை யோசிச்சுட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு தான் உடம்பு முடியாம போகும், அப்பறம், நானும், சுவாதியும் தான் அவஸ்தை படனும்,
ராமிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. சுவாதி எல்லாவற்றையும் சிவராஜ்ஜிடம் சொல்லியிருப்பாளா மாட்டாளா என குழம்பினான். ஒருவேளை, அவள் சொல்லியிருந்தால், நேற்றிரவு, அவர்களை உளவு பார்த்ததற்கு, சிவராஜ் அவனிடம் கோபப்பட்டிருப்பான். ஆனால், அவன் கோபப்படவில்லை. அவன் பதட்டமாக இருப்பதை, அறையில் இருந்து வெளியே வந்த சிவராஜ்ஜிம், சுவாதியும் பார்த்திருப்பார்கள். அதனால் கூட சிவராஜ், அவனிடம் விசாரித்திருக்கலாம் என நினைத்தான்.

4 Comments

  1. Need more intresting twists ans turns, Story remains struck

Comments are closed.