பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 3 75

நான் என் மாமனாரை கேள்விகளோடு பார்க்க ஐயோ உள்ள எதோ தீயது போலன்னு அவர் பாட்டுக்கு ஓடிட்டார் …

இப்ப என்ன செய்யணும்னு சொல்ற தாலி இருக்குறது தப்பா ? அவ புதுசு இம்ரா …. தாலி அவ கழுத்துக்கு வந்து இன்னும் ஒரு மாசம் கூட முடியல …

நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் …

என்ன இவன் இவளோ மிரட்டுறான் இந்த வீட்ல இவன் வச்சது தான் சட்டமா ?

நான் யோசித்தபடி இருக்க என் மனைவி டக்குன்னு தாலிய கழட்டி இம்ரான் கைல வச்சி இப்ப சந்தோசமா இம்ரான் ?

அவன் சாப்பிட்ட எச்சில் கையில் நான் கட்டிய தாலி … எனக்கு பொறையேறிவிட்டது …

வீணா தலையில் ரெண்டு தட்டு தட்டி தண்ணி குடி என்றது இதெல்லாம் எங்க வீட்ல சகஜம் தண்ணிய குடி தண்ணிய குடி என்பதை போல இருந்தது !!

என்ன இம்ரான் ஓகேவா ?

உங்க ஆத்தாளுக்கு வேற தனியா சொல்லனுமா ?

எப்பா இந்தாப்பா என் கழுத்துல தாலி இருந்தாலே உனக்கு பிடிக்காதே …

தாலி பிடிக்கலைனு சொன்னேனே ?

ஆமாம் அன்னைக்கு தியேட்டர்ல நெஞ்சுல எதோ குத்துற மாதிரி இருக்குன்னு சொன்னதும் நீயாவே அது தாலி தான்னு அங்கேயே கழட்டி ஹேண்ட் பேக்ல வச்ச …

பின்ன என்ன குத்துன்னுச்சு?

உன் நகம் குத்துனதுக்கு நீ தாலி பழி போட்ட …

மாமியார் இப்படி சொல்லவும் எனக்கு தூக்கி வாரி போட்டது … இதுக்கு மேல என்ன சொல்லணும் ஆனா என் மனைவி இதையெல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா கேட்டுகிட்டு நிக்கிற என் மாமனார் என்னடான்னா எதோ ஹோட்டல் சர்வர் மாதிரி அவர் கடமையே கண்ணாக நிக்கிறார் …

நான் யோசித்தபடி இருக்க … அதாவது நான் தாலி வேண்டாம்னு சொல்லல தாலி இந்த டிரஸ்க்கு சூட் ஆகலைன்னு சொல்றேன் என்ன மோகன் சரி தானே …

ம் அப்படித்தான் போல …

என்ன மோகன் எதோ கதை கேக்குற மாதிரி அப்டித்தான் போலன்னு தலை ஆட்டுறீங்க … சுத்த வேஸ்ட் !!
நான் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்க … இம்ரான் என்னிடம் ரகசியமாக …

மோகன் ஆரம்பத்துல சுமதி ரொம்ப அடக்க ஒடுக்கமா இருந்தா அப்புறம் நான் தான் இப்படி ஆக்கினேன் …

நீங்களும் விடாதீங்க ஆரம்பத்துல இதெல்லாம் சொல்லிட்டா பிக்கப் பண்ணிக்குவா அப்பத்தான் உங்க அழகு மனைவியின் அழகை உலகத்துக்கு காட்ட முடியும் நீங்களும் உங்க மாமனார் மாதிரியே இருக்காதீங்க …

அடப்பாவி என்னையும் என் மாமனார் போல மாத்த எங்கிட்டே பிட்ட போட்டியேடா ?

அதோட நான் மட்டுமே ரசிக்க வேண்டிய அழகை எதுக்கு நான் உலகத்துக்கு காட்டணும் !!

இதை கேட்க ஏனோ மனம் வரவில்லை … அதாவது தைரியம் வரவில்லை …

நான் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்தேன் !!

மாப்ள ஏன் இப்படி உம்முன்னு இருக்கீங்க நல்லா ஜாலியா இருங்க இது உங்க வீடு மாதிரி …

அட அவர் யோசிக்கிறாரு போல … நமக்கு தனியா விருந்து போடாம யாரோ ஒருத்தர கூடி வந்து கூட சேர்த்து விருந்து போடுறாங்கன்னு !

ஐயோ இம்ரான் அப்டிலாம் நினைக்காதீங்க என் புருஷனுக்கு நீங்க யாருன்னு இன்னும் தெரியல … உங்களை பத்தி எதுவும் தெரியாததால் முழிக்கிறார் நான் சொல்லிக்கிறேன் !!

நான் அதுக்கும் எதுவும் சொல்லாமல் பேசாமல் கிச்சனுக்கு சென்று கை கழுவ அங்க என் மாமனார் பொறுப்பா வாழைக்காய் வறுத்துக்கொண்டிருந்தார் !!

என்ன மாமா எதுக்கு வாழைக்காய் ?

எனக்கு மாப்ள ?

2 Comments

  1. App admits sila vishayangal en vazhkailA nadandha vishayangal

    1. ellar vazhkailum sila visiyangal varum dear sobha

Comments are closed.