அப்படியே வெறுத்து போயி பார்க்க …
வா வான்னு பெரியம்மா முன்னாடி நடக்க என்ன சொல்றதுன்னே தெரியாம நானும் கிளம்பிட்டேன் …
நேற்று மோட்டார் ரூம்ல வச்சி என்ன பண்ணானோ இன்னைக்கு மூனு பேர் கிட்ட விட்டு வந்துருக்கேன் ..
என்ன ஆகுமோ ?
விதியேன்னு வீட்டுக்கு வர பெரியம்மா பாட்டுக்கு மாவரைக்க போயிட்டாங்க ….
நான் இன்றும் வாசலையே வெறித்துக்கொண்டிருந்தேன் … கிட்டத்தட்ட நேற்று போலவே மூனு மணி நேரம் இருக்கும் ! நல்லவேளை நேற்று போல மழை பெய்யல …
புல்லட் வரும் சத்தம் கேட்க ஆர்வத்தை விட இனம் புரியாத பயம் பற்றிக்கொண்டது …
மனதை தைரியப்படுத்திக்கொண்டு வெளியில் சென்று பார்க்க ….
அங்கே நான் கண்ட காட்சி என் இதயத்தை சுக்கு நூறாக கிழித்து விட்டது …
என் மனைவி வீணா புல்லட்டை ஓட்டி வர பின்னாடி அந்த கார்த்தியின் நண்பன் அவளை ஒட்டி உரசியபடி அவள் கைகளை பிடித்து ஒட்டிக்கொண்டு வர …
இது என்ன ? உண்மையிலே புல்லட் ஓட்ட கத்துக்குறாளா ? நான் ஷாக் ஆகிட்டேன் ….
கார்த்தி எங்க இவ ஏன் இவன் கூட வரா ?
கோவம் ஆத்திரமாக மாறியது … புல்லட் வந்து நின்றதும் … நான் வார்த்தைகளை பிரசவிக்கும் முன் ….
அவன் முதலில் இறங்கிக்கொண்டு வண்டியை பிடித்துக்கொள்ள அவனை ஒட்டி உரசியபடி இறங்கி ….
ஓகே சிவா நாளைக்கு கட்டாயம் வரணும் …
கண்டிப்பா …. சரி வரேன் பாப்போம் ….
அவன் படபடவென புல்லட்டை ஸ்ரார்ட் பண்ணி பாய் வீணா ன்னு பறந்துவிட்டான் ….
என்ன வீணா வண்டி ஓட்ட காத்துக்கிட்டியா ? முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்க …
ஆமாம் பார்த்தா தெரியல … நான் பதில் பேசுவதற்குள் … வாடிம்மா என்ன இவளோ சீக்கிரம் வந்துட்ட ? கார்த்தி எங்க ?
கார்த்தி யாரையோ பாக்க போயிருக்கார் அத்தை இப்ப வந்துடுவார் …
நீ எப்படி வந்த ?
சிவா கொண்டு வந்து விட்டாப்ல …
ஐயோ அவனா அவன் வண்டியை வேகமா ஓட்டுவானே …
நான் தான் அத்தை ஒட்டி வந்தேன் …
நீயா … கத்துக்கிட்டியா சூப்பர் சூப்பர் டேய் பாத்துக்க நீயும் இருக்கியே தண்டத்துக்கு ….
வெறுப்பில் இருந்த என்னை கேவலமா நக்கலடிச்சிட்டு அவங்க பாட்டுக்கு போயிட்டாங்க …
நான் அப்படியே ரூம்ல போயி படுத்துட்டேன் …
மணி அப்ப 7 …
நாம அங்கிருந்து கிளம்புனப்ப 3 மணி நாலு மணி நேரம் மூனு பேர் கூட இருந்துருக்கா என்னல்லாம் நடந்துருக்கும் …
வண்டி ஓட்ட காதுகுடுத்தேன்னுற பேர்ல எங்கங்க தொட்டானுங்களோ …
கார்த்தி நேரடியா சொல்லிட்டான் செம பிகர்னு அப்படி இருக்கும் போது இப்படி கிடைச்ச சந்தர்ப்பத்தை விடவா போறான் …
நான் யோசித்தபடி இருக்க …
வீணா, என்ன டார்லிங் இருட்டுல படுத்திருக்க அதுவும் ஃபேன் கூட போடாம ?
முதல்முறையா என்னை ஒருமையில் விழித்தாள் …
நொடிகளில் தன் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக என் மேல் படர்ந்து … ம்ம் என்ன மோகன் என்ன யோசிக்கிற ?
காலைலேர்ந்து அவளை தொடர்ந்து மூட் எதிருப்பானுங்க அதான் இப்படி பண்றா போல …
என் உள் மனசு சொல்ல நானோ அவள் நிர்வாணத்தில் மயங்கி அவளை கட்டி அணைத்து முத்தம் பதிக்க … வீணா ஒருவித வெறியில் என்னை தழுவி முத்தமழை பொழிந்தாள் …
என் கோவம் எல்லாம் காற்றோடு கரைந்து … அவளின் முத்தங்களை ரசிக்க ஆரம்பித்தேன் ..
App admits sila vishayangal en vazhkailA nadandha vishayangal
ellar vazhkailum sila visiyangal varum dear sobha