செக்ஸ் வெறி 2 174

“அன்வர், அப்போ நாளை கிளம்பலாம்” என்று ஃபோனை வைத்தாள் அனிதா!

அடுத்த 30 நாட்களுக்கு அப்புவை கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். பின் நான் அமெரிக்கா செல்ல தயாரானேன். விடைபெறுவதற்கு முன்பு அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

அனிதாவும் சந்தோஷமானாள்.

அன்வரின் ஒரு மாத தற்காலிக மனைவியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.

புழுதி படிந்த சாலை முடிந்ததும், நாங்கள் ஒரு உயரமான கிராமத்துக்கு வந்தோம். சரியான குக்கிராமம். எல்லா வீடுகளும் பெரிய கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டு இருந்தது. நிறைய குடிசைகள் இருந்தது. அங்கே சில பசங்க அந்த வீட்டில் முன்னால் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அன்வரை பார்த்ததும், இரண்டு பசங்க வேகமாக முன்னால் வந்தார்கள்.

“அப்பா, அப்பா” என்று அந்த சின்ன பையன் அன்வர் மேல் தாவி ஏறினான். மற்றொருவர் கொஞ்சம் பெரிய பையன். என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

அன்வர் இருவரையும் கட்டி பிடித்தான். நாங்கள் நாலு பேரும் நடக்க ஆரம்பித்தோம். அந்த பசங்க எதுவும் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது என்னை பார்த்தார்கள். இருவரும் அப்படியே அன்வரை உறித்து வைத்திருந்தார்கள். சற்று குள்ளம். கட்டையாக இருந்தார்கள். இப்படியா சினிமாவில் வருவது போல செராக்ஸ் காப்பி போல இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் என்னவோ அன்வரிடம் பேசிக்கொண்டு வந்தார்கள். அவனும் அவ்வப்போது கேட்பது போல தலையாட்டினான். ஆனால் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.

கிராமத்தில் எல்லாரும் அவனை பார்த்து கையாட்டினார்கள். அவனும் பதிலுக்கு கையாட்டினான். எல்லாரும் என்னை உற்று பார்த்தார்கள்.

நான் பர்தா முன்னால் இருக்கும் துணியை விலக்கி விட்டதால் என் முகம் பளீரென்று தெரிந்து இருக்கும். போதாதற்கு பொட்டு வைத்து இருப்பதால் என்னை காட்டி கொடுத்து இருக்கும். ஒரு வழியாக நாங்கள் அந்த குடிசைக்கு வந்து சேர்ந்தோம். மீண்டும், நான் என்ன செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன்.

ஒரு 50 வயசு இருந்த பெண்மணி என்னை வெறுப்பாக பார்த்தாள். பின்னர், குடிசை உள்ளே சென்று சொல்ல, சில பெண்கள் வந்தார்கள். எல்லாரும் வந்து அன்வருக்கு நமஸ்தே சொன்னார்கள். என் இதயம் லப் – டப் என்று வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மெல்ல முன்னால் சென்று அந்த பெண்மணியை பார்த்தேன். அன்வர் கொஞ்சமும் அலட்டிக்காமல்

“சேஹ்ரா” என்றான்.