எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 89

மணி : இன்னைக்கு ரா….ஜா……அ…..ண்….ணிக்கு……

சேகர் : சரியா கேக்கல டா

மணி டேய்………

போன் கட்டானது சேகர் மீண்டும் மணிக்கு கால் செய்தான் நாட் ரீச்சபிள் என வந்தது.

மாலதி : என்னாச்சு? எங்க இருக்கானாம்?

சேகர் : பொள்ளாச்சி போயிட்டு இருக்கானாம்

மாலதி : எதுக்கு

சேகர் :அது கேட்கிறதுகுள்ள சிக்னல் கட்டாயிடுச்சு.

மாலதி : சரி விடு. சரி உன் போன் குடு என்று அவன் போனை வாங்கி கொண்டாள். அவள் போனை ஓபன் செய்ய அது ஓபன் ஆகவில்லை டேய் பாஸ்வேர்டு போடுடா என்று சொல்ல சேகர் மேலும் அவள் பக்கத்தில் ஒட்டி அமர்ந்துகொண்டு பிங்கர் பிரிண்ட் வைத்தான். இப்போது போன் அன்லாக் ஆக மாலதி போட்டோஸ் உள்ளே சென்றாள். அங்கே திருவிழாவில் சேகர் எடுத்த போட்டோ இருந்தது ,மேலும் அவன் கல்லூரியில் எடுத்த போட்டோவும் இருந்தது. அனைத்தையும் மாலதி பார்த்துக்கொண்டிருக்க சேகர் மெதுவாக அவள் தோளில் கை வைத்தான், எதையும் கண்டுகொள்ளாமல் போனை பார்த்துக்கொண்டிருந்தாள். சேகர் இப்பொழுது மாலதியின் தொடையில் கை வைத்தான், மாலதி எதுவும் சொல்லாமல் இந்த போட்டோ எப்ப எடுத்தது? எங்கே எடுத்தது? என்று கேட்டுக்கொண்டிருந்தாள். சேகர் அதற்கு பதில் சொல்லிக்கொண்டே அவள் தொடையில் மெதுவாக ராவினான். மாலதி “என்னடா பண்ற” என்று சொல்லிக்கொண்டு அவன் தொடையில் அடிக்க சேகர் சற்று காலை விலக்கினான். இப்போது மாலதியின் கை அவனது தடியின் மேல் பட்டது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டாள் மாலதி. பின் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். பின் சேகர் மறுபடியும் தொடையில் கை வைத்தான். ஆனால் இந்தமுறை சேகரை பார்த்து திரும்பினாள், சேகர் காதை பிடித்து திருகி “என்னடா ட்ரை பண்ற” என்று விளையாட்டாக திருகினாள். வழியில் “ஆ” என்று கத்தி அவள் தொடையில் கிள்ளினான்.மாலதி “அப்பா வலிக்குதுடா பன்னி” என்று சொல்ல “அப்ப எனக்கு மட்டும் இனிக்குதா” என்று சேகர் சொன்னான். பின் மறுபடியும் சேகர் போனை எடுத்து வீடியோஸ் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் கிஸ் வீடியோ ஒன்று இருந்தது. அதை ஓபன் செய்ய அது ஓட ஆரம்பித்தது .மாலதி சேகரை பார்த்து “என்னடா இது ?” என்று குறும்பாக கேட்க .சேகர் “அது பிரண்ட் அனுப்பினான்‌ கா” என்று சொல்ல “ஃப்ரெண்ட் அனுப்புனானா இல்ல நீ பிரண்டுக்கு அனுப்புனியா” என்று நக்கல் அடித்தாள்.

சேகர் : நான்தான் அனுப்பினேன். இப்ப என்ன?

மாலதி : அடப்பாவி யாருக்குடா?

சேகர் : ரேஷ்மாக்கு என்று சொல்லிவிட்டு சிரித்தான்

மாலதி : அப்பவே நினைச்சேன்

சேகர் : அட சும்மா சும்மா சொன்னேன். குரூப்ல இந்த மாதிரி வீடியோ வரும். அது டவுன்லோடு ஆகி அப்படியே இருக்கும் .நான் டெலிட் பண்ண மறந்துட்டேன்

மாலதி : நடிக்காத உன்ன பத்தி எனக்கு தெரியும்

சேகர் : என்ன தெரியும்?

11 Comments

  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

    1. Un mail id sollu

  4. Super waiting for update

  5. Plzzzzzz next part update sema story very nice plzzzzzzzz next part update

  6. Next part update epo plzz update

  7. Un mail id sollu

  8. Un mail id sollu

Comments are closed.