“”ம் உன் ரெண்டாவது மருமகன் “” வேற யாரு எங்க எம்டி தான் !!
யாரெல்லாம் போறீங்க ?
“நானும் அவரும் தான் “” … எல்லாரும் தான் …. எங்க கம்பெனில பெரும்பாலும் லேடி ஸ்டாஃப் தான் அதனால ஒன்னும் பிரச்னை இல்லை …
ம்ம்ம் … மாப்பிள்ளைகூட இந்தமாதிரி எங்கையும் வெளில போகலையா ?
“”ம்க்கும் போயி மட்டும் என்ன செய்யிறது ?””ம் ஏற்கனவே போயிருக்கோம் …
இல்லை அவர் இல்லாம தனியா போறியே …
அம்மா இது இங்க இருக்குற மைசூருக்கு போற ஒன் டே டிரிப் … காலைல போயிட்டு நைட்டு எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன் ரொம்ப யோசிக்காத …
இல்லைடி சும்மா கேட்டேன் …
அந்நேரம் என் புருஷனும் வந்து சேர …
அவரிடம் நாளை போவதை பற்றி பேசினேன் …
சரி சரினு அவர் சாப்பிட உக்கார்ந்துட்டார் …
எல்லாம் முடிந்து இரவு படுக்க ராஜு எங்கள் அருகில் இல்லை …
அவன் அம்மா கூட இருந்தான் …
உண்மையில் சொல்றேன் இந்த தனிமையை பயன்படுத்தி என் புருஷன் எதுனா செஞ்சிருந்தா கண்டிப்பாக காலைல நான் போயிருக்க மாட்டேன் ஆனா நடந்தது என்ன ?
அனிதா காலைல எத்தனை மணிக்கு போகணும் …
9 மணின்னு சொல்ல வேண்டாம்னு 8 மணிக்கு போகணும் …
ம் நடந்தே போயிடுவியா இல்லை டிராப் பண்ணவா ?
ம் இங்க தான் பஸ் வந்துடும் …
வீட்டுக்கா ?
இல்லை ஆபிஸ்க்கு இங்க தான நடந்தே போயிடுவேன் …
ஒன்னும் திங்ஸ் இல்லை தான ?
இல்லை ஒரு நாள் தான ஜஸ்ட் ஹேண்ட் பேக் மட்டும் தான் !
கல்யாணத்துக்கு அப்புறம் நான் இல்லாம இதான் முதல் தடவை இல்லையா ?
“” ம் ! இந்த முதல் தடவையோட நிக்குமா தொடருமா யாமறியேன் சலீமே!! “” ஆமாங்க …
சரி நல்லா தூங்கு அப்பத்தான் நாளைக்கு ஃபிரஷா இருக்கும் !
அதை என் அம்மாவே சொல்லியாச்சு நீ மூடிக்கிட்டு தூங்கு என்று நானும் கண் மூடினேன் !
காலை ஒரு சுடிதார் போட்டுக்கொண்டு 7.30 க்குள் கிளம்பிவிட்டேன் …
காலையில் என் புருஷனும் ராஜுவும் தூங்கி கொண்டிருக்க அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள் …
நான் அம்மாவிடம் வந்து என்னம்மா பண்ற ?
உனக்காக கொஞ்சமா லெமன் ரைஸ் செஞ்சேண்டி …
“”ம் சலீம் என்னை கண்டிப்பா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டி போவார் அங்க இந்த லெமன் ரைஸ் எடுத்துட்டு போகணுமாக்கும் … “” அம்மா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மதியம் லஞ்சுக்கு சேர்த்து தான் பணம் குடுத்துருக்கோம் !
ஓஹோ சரி அவருக்கு குடுத்துடுவா ?
ஆங் அவருக்கு லெமன் சாதம் போதும் எனக்கு தான் பிரியாணி வேணும் …
பிரியாணிக்கு நான் எங்க போக ?
மதியம் அதான் … சரி நான் வரட்டுமா ?
இருடி சாப்பிட்டு போ !
சாப்பாடு செஞ்சிட்டியா ?
ம் ! இட்லி இருக்கு பாரு !
நானும் சூடான இட்லிகள் சிலவற்றை உள்ளே தள்ளினேன் !
பிறகு என் புருஷனை எழுப்பியும் எழுப்பாமலும் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் …
ராஜுவுக்கு மட்டும் சில முத்தங்களை குடுத்தேன் மற்றபடி அவனோட அம்மாவும் உள்ள தூங்கும் ஒரு தண்டத்தின் மனைவியும் அந்நியன் ஒருவனுடன் டேட்டிங் போறா ….
அம்மாவிடமும் விடைபெற்று கிளம்பினேன் !!!
மணி சரியாக எட்டு …. உடனே சலீமுக்கு போன் பண்ணனும் இல்லைன்னா 9 மணி வரைக்கும் நிக்கனுமே என்று மொபைலை எடுத்து கால் பண்ணியவாரு நடக்கலானேன் …
ஹலோ !
ஹலோ என்ன மேடம் ரெடியா ?
மேடம் எப்பவோ ரெடி சார் ரெடியா ?
நான் உன் பின்னாடி தான் கார்ல வரேன் …
நான் சட்டுன்னு திரும்பி பார்க்க சலீமின் ஆடி பின்னாடியே வந்தது … இங்க வேண்டாம் என்று …
ஹலோ போயி ஆபிஸ் கிட்ட வெயிட் பண்ணுங்க வரேன் …
அந்த ஏடிம்கிட்ட நிக்கிறேன் …
ம் பாய் !
நான் மொபைலை ஹேண்ட் பேக்கில் போட அங்கே ஒரு பெரியவர் ஒருத்தரிடம் பாதி தமிழ் பாதி இங்கிலீஷ்ல அட்ரஸ் கேட்டுகிட்டு இருந்தார் …
அவர் வேற யாரும் இல்லை என் அப்பா தான் …
நீங்களே சொல்லுங்க வயசான என் அப்பா வந்து எப்படி வீட்டுக்கு போறதுன்னு தெரியாம நிக்கிறார் இனியும் நான் போவதா ?
இல்லை என் மனசாட்சி என்னை கொன்னுடும் …
சாரி சலீம் …
நான் என் அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போயி ஸ்பெஷலா சமைக்க போறேன் …
சாரி சலீம் சாரி ….
என்னங்க ஷாக் ஆகிட்டீங்களா ?
அது எப்படி முடியும் … கிட்டத்திட்ட ரெண்டு வாரமா சலீம் கேக்குறார் …
நானும் தயாராகி புருஷன்கிட்ட பர்மிஷன் வாங்கி அம்மாவ வரச்சொல்லி அவங்களும் வந்து எல்லாம் ரெடி தோ சலீம் காரோட நிக்கிறார் இனியும் நான் போகாமல் இருப்பதா …
விவேக் சொல்ற மாதிரி என் அம்மா அப்பா தாத்தா பாட்டி ஒன்னு விட்ட சித்தப்பா சொல்லியே கேட்காத நான் மங்கி குல்லா போட்ட நீ சொல்லியா கேக்க போறேன் …
எஸ் இப்போதைக்கு மங்கி குல்லா போட்டது என் அப்பா தான் சோ அவருக்காக எந்த பிளானையும் கேன்சல் பண்ண முடியாது …
சோ சாரி டாடி ஐம் மூவிங் … இப்ப என்ன நைட்டு வந்து பாத்துக்குறேன் …
சலீம் டார்லிங் ஐம் கம்மிங் …
சரி எங்க அப்பா அட்ரஸ் விசாரிக்கிறாரு நான் அதை பார்த்து ஷாக் ஆகிறேன் … அந்த இடம் வரைக்கும் ரிவர்ஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணுவோம் …
ஐயோ அது யாரு ஷாத் ஷாத் என் அப்பா தான் … அப்பா வரது யாருக்குமே தெரியாதா …. அம்மா கூட சொல்லலையே ….
அய்யய்யோ … போச்சி போச்சி … போயி பேசுனா விஷயத்தை சொல்லணும் அவர் கூடவே ஆபிஸ் வரைக்கும் வந்து பஸ் ஏத்தி விடுறேன்னு சொல்ல வேற வினையே வேண்டாம் என்று …. டக்குன்னு திரும்பி ஒரு மரத்தடியில் ஒழிந்தேன் !
அவரும் கொஞ்ச நேரத்தில் என்னை கிராஸ் பண்ணி போனார் …
ச்ச நான் சொன்ன ஒரே காரணத்துக்காக அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்துட்டாங்க அதுவும் எங்களுக்கு தொந்தரவு குடுக்க கூடாதுன்னு பஸ் ஸ்டாண்ட் வந்து பிக்கப் பண்ண கூட சொல்லாம அவங்களே வராங்க …
நானோ பல நாட்கள் கழித்து பார்க்கும் அப்பாவை ஒரு நலம் விசாரிக்க கூட விரும்பாம அவருக்கு மறைஞ்சி ஒழிஞ்சி எவனோ ஒருத்தனோட கூத்தடிக்க போறேன் …
அவர் சென்றதும் முந்தானையை முக்காடாக போட்டுக்கொண்டு என் ரகசிய சிநேகிதன் சலீமை பார்க்க கிளம்பி விட்டேன் …
முக்காடான முந்தானை இன்று விரிக்கப்படுமா ?
இந்த டிரிப்லா என்ன நடக்கப்போகுதுன்னு எனக்கு தெரியலை …
உன் கற்புக்கு களங்கம் வராதுன்னு சொல்லிருக்கார் ….
அவரை பொறுத்தவரை கற்புக்கு ஒரு அளவுகோல் இருக்கு …
புராணத்தின் படி பார்த்தால் சைட் அடிப்பதே கற்பு போனதா அர்த்தம் !!
இப்ப சலீம் என்னை வெறும் பேண்டீஸில் நிப்பாட்டி என் பால் கலசங்களில் பால் குடிச்சிருக்கார் …
இதுக்கு பிறகு அவர் சொன்னது உன் கற்புக்கு எந்த விதத்திலும் களங்கம் வராது …
அதை நம்பி நானும் போறேன் …
பேண்டீஸில் பார்த்தவர் இன்று முழு நிர்வாணமாக பார்ப்பாரோ?!?!
ஓவரா திங் பண்ணாம போடி ….
நானும் காரில் ஏற…
ஹாய் குட்மார்னிங் டார்லிங் …
முதல்ல வண்டிய எடுங்க …
எஸ் பிரின்ஸ் !!
வண்டி பெங்களூர் மாநகரை வேகமாக கடக்க ஆரம்பித்தது என் மனமும் குடும்பத்தை கடந்து சலீமுடன் பயணிக்க ஆரம்பித்தது !!!
எப்போ இந்த மன்னிச்சிடுங்க ராம் ஸ்டோரி ய போடுவிங்க அட்மின்
Admin, ரெண்டு லாபம் ஸ்டோரி க்கு full part podunga pa.part 1 to 20.