அண்ணியுடன் அன்லிமிடெட் 670

’கையடிக்க வேண்டாம்’ என்று நாசுக்காக சொன்னது எனக்கும் புரிந்தது. அதைக் கேட்டதுமே உடம்பு இன்னும் கொஞ்சம் சூடாக, சுன்னி நட்டுக்கொள்ள ஆரம்பித்தது. விந்துக் குழம்பு என்று தெரிந்தும் ஜட்டியை தூக்கி வீசாமல் அதை மோந்து பார்த்துவிட்டு எடுத்துப் போன அண்ணியை நினைத்தேன். அவள் அலட்சியமாக ஒதுக்கிவிடும் முந்தானைக்குள் முறைக்கும் முலைகள் மனக் கண்ணில் வந்தது. ஜன்னல் வைக்காவிட்டாலும் பாதிக்கு மேல் முதுகைத் திறந்து காட்டும் பின்னழகு, தோளில் தங்காமல் வெளியே எட்டிப் பார்க்கும் பிரா பட்டி, அடி வயிற்றில் சுழிந்திருக்கும் தொப்புள் குழி என்று எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து என் சுன்னியை அதிகமாக விறைக்க வைத்தன.
என் சூட்டுக்கு வடிகால் அண்ணியிடமே கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டே கையடித்தேன்.. எதார்த்தமான தீண்டல்கள், உரசல்கள், முலை தரிசனம் எல்லாம் எனக்காகவே நடப்பது போல தோன்றியது. அண்ணியைப் பற்றி நினைத்தாலே சுன்னி நட்டுக்கொள்ளும். அன்று முதல் கையடிகளின் எண்ணிக்கையை ஜமுனா அண்ணி அதிகமாக்கினாள்.
போனவாரம் ஞாயிற்று கிழமை சீக்கிரம் எழுந்துவிட்டேன். எங்கள் வீட்டில் சண்டே எல்லோரும் காலையில் 8 மணி வரை தூங்குவார்கள். மாடி அறையை விட்டு கீழே வர வீடு அமைதியாகவே இருந்தது. நேராக பின்கட்டுக்கு நடந்தேன். வீட்டை ஒட்டி ஒரு திறந்த ஷெட் இருக்கும். கொல்லைப் பக்கம் பெரிய தோட்டம் இருக்கிறது. கொல்லைக் கதவு திறந்தேயிருக்க வெளியே இறங்கினேன். ஷெட்டில் நான் கண்ட காட்சி காலையிலேயே சுன்னியை நட்டுக்கொள்ள வைத்தது. அங்கே ஜமுனா அண்ணி மஞ்சள் நிறப் பாவாடையை மாராப்புக் கட்டிக்கொண்டு ஒரு முக்காலியில் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் பெரிய எண்ணெய் கிண்ணம் தலை முடி முழுவதும் எண்ணெய் சொத சொதவென தேய்த்துவிட்டிருந்தாள். இரண்டு கைகளுக்கும் எண்ணெய் தேய்த்துவிட்டு ஒரு கையை தூக்கி அக்குள் பக்கம் தேய்த்தாள். முடி ஒன்று கூட இல்லாமல் வழ வழவென்றிருந்தது. நான் மெல்ல கதவுக்கு பின்பக்கம் நகர்ந்தேன். போய்விடலாமா என்று நினைத்தாலும் சுன்னி வேண்டாம் என்று என்னை தடுத்து நிறுத்தியது.
சரி பார்த்துவிட்டுத் தான் போகலாம் என்று எட்டிப் பார்த்தேன். முதுகு காட்டி அமர்ந்திருந்ததால் மார்புப் பக்கம் தேய்ப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. சுன்னி சுடுவதற்கு தயாரான துப்பாக்கி போல சூடாக நின்றது. மெல்ல பிசைந்துகொண்டே நிற்க அண்ணி எழுந்து ஒரு காலை முக்காலியில் தூக்கி வைத்து பாவாடையை மேலேற்றினாள். எண்ணெய் வழிந்து முலை மேடுகளில் பாவாடை நனைந்திருக்க காம்பின் கருவட்டம் நன்றாகத் தெரிந்தது. கால்களுக்கும் தொடையிலும் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தாள். தேக்குமரத்தில் இழைத்தது போல வழ வழப்பான கால்கள். தொடைகள் மட்டும் பெருத்திருந்தன. பாவாடை நன்றாக மேலேற உள் தொடைகளில் தேய்த்தாள். நான் சுன்னியை வேகமாக குலுக்க கை கதவில் பட்டு ’டக்’கென்று சத்தம். அண்ணி வேகமாகத் திரும்பினாள். நான் தலையை இழுத்துக்கொண்டேன். பார்த்தாளா! இல்லையா! என்று தெரியவில்லை. மீண்டும் அடுத்த தொடைக்குத் தாவினாள். பார்த்திருக்க மாட்டாள் என்ற தைரியத்தில் அங்கேயே நின்று முழுவதையும் ரசிக்க தீர்மானித்தேன்.
மீண்டும் கை தட்டிவிடவே அண்ணி திரும்பினாள். ”யாரு.. யார் அங்கே” என்றாள். நான் சாதாரணமாக வருவதைப் போல கதவைத் தாண்டினேன்.
“ஓஹ் .. ஸாரி அண்ணி.. இங்க எதுக்கு குளிக்கிறீங்க” என்றேன். அண்ணி கொஞ்சம் கூட கூச்சமோ, நடுக்கமோ இல்லாமல் அலட்சியமாக நின்று கொண்டு என்னை நேருக்கு நேர் பார்த்தாள்.
“என்ன தம்பி.. இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்க” என்றாள். எண்ணெயில் நனைந்த மாராப்பில் முலைகள் இரண்டும் ஜீராவில் ஊறிய பெரிய குலாப் ஜாமூன்களாக என்னைப் பார்த்து முறைத்தன.
“ஒன்னுமில்ல அண்ணி. சும்மா தான் எந்திரிச்சேன். நீங்க தண்ணியில குளிப்பீங்களா. எண்ணெயில குளிப்பீங்களா” என்றேன்.
“இதுவா. எல்லா ஞாயித்து கிழமையும் எண்ணெய் தேய்ச்சி குளிப்பேன். உடம்புக்கு ரொம்ப நல்லது. இருக்கிற சூடெல்லாம் அப்புடியே இறங்கிடும்” என்றாள்.
கழுத்திலிருந்து எண்ணெய் வழிந்து முலைகளுக்கிடையில் ஒழுகியது. மாராப்பு அவிழ்ந்துவிடும் நிலையில் நுனியில் ஒட்டிகொண்டு நிற்க அதை தளர்த்தி கையில் பிடித்துக்கொண்டு வழிந்த எண்ணெயை தேய்த்தாள். முலைக் காம்பைத் தவிர பாதி முலைகள் அப்படியே தெரிய நான் எச்சிலை விழுங்கினேன். லுங்கிக்குள் சுன்னி டமாரம் அடித்துக்கொண்டு நிற்பதை வெறித்துப் பார்த்தாள்.
“நீங்களும் என்னை மாதிரி வாரா வாரம் எண்ணெய் தேச்சி குளிச்சா சூடு குறையுமில்ல” என்றாள்.
“அதெல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கு எண்ணெய் தேய்ச்சி பழக்கமில்லை” என்றேன்.
ஒரு பக்கம் திரும்பிக்கொண்டு பாவாடைக்குள் கையை விட்டு முலையைத் தடவினாள். பின் பக்கம் பாவாடை இறங்கி குண்டிக்கு சற்று மேலே சரிந்திருக்க, அக்குள் பக்கத்தில் முலையின் ஓரங்கள் செழுமையாக குலுங்கின.
”பழக்கமில்லன்னு எதுக்கு சும்மா இருக்கனும். பழகிக்க வேண்டியது தான். எனக்கு எங்கம்மா தேய்ச்சி விடுவாங்க. அப்புறம் நானே தேய்ச்சிக்க ஆரம்பிச்சேன்” என்றாள். அதையெல்லாம் கேட்கும் மன நிலையில் நானும் இல்லை. என் சுன்னியும் இல்லை. கை வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு போய்விட,
“நான் வரேன் அண்ணி” என்று சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலாக என் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டேன். அண்ணியின் முலை தரிசனம் என் சுன்னியில் புகுந்து ஐந்து நிமிடத்தில் தண்ணியை வெளியே தள்ளியது.
காமக் கணல் அடங்கியபிறகு யோசித்தேன். அண்ணி எதார்த்தமாக இருந்திருக்கலாம். நான் தான் தவறாக நினைக்கிறேனோ என்று தோன்றியது. மீண்டும் காம உணர்வு எட்டிப் பார்க்கும் சமயங்களில் குரங்கு பழைய படி மரத்தில் தாவ ஒவ்வொரு நாளும் அண்ணியின் மீதான என் காம ஆசைகள் கட்டுக்கடங்காமல் போக ஆரம்பித்தன.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லை. சின்ன அண்ணி ஷாப்பிங் போய்விட்டார்கள். வழக்கம் போல டி.வி. பார்த்துக்கொண்டு ஜமுனா அண்ணியை அவ்வப்போது நோட்டம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“என்ன தம்பி. நாளைக்கு சண்டே. எண்ணெய் தேய்ச்சி குளிக்கிறீங்களா” என்றாள் அண்ணி.
“அதெல்லாம் வேண்டாம் அண்ணி”
“வேணாம் வேணாம்னு சொன்னா சூடு எப்புடி குறையும். நாளைக்கு காலையிலேயே எல்லாரும் திருச்சிக்கு கல்யாணத்துக்கு போறாங்க. நாம ரெண்டு பேரு மட்டும் தானே இருக்கப் போறோம். நானே தேய்ச்சிவிடுறேன். சின்னப் புள்ள மாதிரி அடம் புடிக்காம இருக்கனும். புரிஞ்சுதா” என்றாள்.
”தேய்ச்சிக்கிட்டா உடனே சூடு குறைஞ்சிடுமா” என்றேன் நக்கலுடன்.
“நாளைக்கு எல்லாரும் திரும்பி வரதுக்குள்ள உங்க சூட்டைக் குறைச்சிடுறேன். சரியா?” என்றாள்.
“ம்ம்ம் .. சரிங்கண்ணி… என்னமோ சொல்றீங்க. என்னதான்னு நானும் பார்க்கிறேன்” என்றேன்.
இப்ப தெரியுதா நான் ஏன் சீக்கிரம் எழுந்திட்டேன்னு. மணி எட்டாகிவிட்டது. சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து அவிழ்ந்துகிடந்த லுங்கியைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினேன். கையில் காபியுடன் அண்ணி எதிரில் வந்தாள். இன்னமும் அவள் குளிக்கவில்லை. கூந்தல் கலைந்து கிடந்தது. சற்று முன்பு தான் எழுந்திருந்திருக்க வேண்டும். வழக்கமாக காலையில் எழுந்தவுடன் எல்லார் முகத்திலும் இருக்கும் சோம்பல் விகாரம் அண்ணியின் முகத்தில் இருக்காது. எப்போதும் முகம் மலர்ச்சியோடு அழகாகத் தான் இருப்பாள். இன்று இன்னும் கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரிந்தாள்.
“அட, அதுக்குள்ள எந்திரிச்சாச்சா. பரவாயில்லையே!” என்றாள்.
“சும்மாதான் அண்ணி. தூக்கம் வரல. எல்லாரும் போய்ட்டாங்களா”
“ம்ம்ம் போயாச்சி. இந்தாங்க காபி குடிங்க” என்றாள்.
காபியை வாங்கிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தேன். அடுப்பங்கரையில் டிபன் தயார் பண்ணப் போய்விட்டாள். அரை மணி நேரம் வரை ஆளைக் காணும். தூங்கி எழுந்தால் குளித்துவிட்டுத்தான் நான் மற்ற வேலைகள் பார்ப்பேன்.
“அண்ணி.. அண்ணி.. நான் குளிக்கப் போறேன்” என்று கத்தினேன்.
“இருங்க.. இருங்க.. அஞ்சு நிமிசம். இட்லியை இறக்கிவச்சிட்டு வந்திடுறேன்”
அண்ணி வந்தாள். கையில் ஒரு சின்ன ஹாட்பேக். இன்னொரு கையில் எண்ணெய் கிண்ணம்.
“ம்ம் வாங்க. எண்ணெய்க் குளியல் போடலாம்”
“விட மாட்டீங்களே!” என்று சிரித்துக்கொண்டே எழுந்தேன். நேராக பாத்ரூமில் நுழைந்தாள். பின்னாடியே சென்றேன். கொல்லைப்பக்கம் கிடந்த முக்காலி அங்கே இருந்தது.