இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 4 88

“என்னைத்தான் உனக்கே தெரியுமே?”
“எனக்கு தெரியாது”
“நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அப்பிராணிக.”
“பாக்கறேன். ஏதாவது வம்பு வந்துச்சு.. தொலைச்சிருவேன் உன்னை”
“நாம லவ் பண்றோம்னு ஈஸியா கண்டு புடிச்சிட்டாங்க போலருக்கு”
“ஆமா.. எப்படி?”
“அவங்களும் லவ் மேரேஜ்தான்.”
“கள்ளம் கபடமில்லாம சிரிச்சு பேசறாங்க. அவங்களை மொத டைம் பாக்கற மாதிரியே இல்ல?”
“இதென்ன பேச்சு. நீ அவங்க வீட்டுக்கு போயி பாரு.. சிரிச்சிட்டே இருக்கலாம். என்ன ஒண்ணுன்னா.. கொஞ்சம் ஞாபக மறதி. எதையும் புரிஞ்சுக்க கொஞ்சம் லேட்டாகும். ரெண்டு ரெண்டு வாட்டி சொல்லணும். அதுக்கெல்லாம் நம்ம நண்பன்தான் கரெக்ட்.. எதையும் ஒரே வார்த்தைல புரிய வெச்சிருவான்”
“நல்ல ஜோடி போல?”
“விட்டுக் குடுத்து போனா எல்லாருமே நல்ல ஜோடிதான். இப்ப பாரு. இவன் தண்ணியடிக்கறானு அவங்க சண்டையெல்லாம் போட மாட்டாங்க. வேணும்னா வீட்லயே வாங்கிட்டு வந்து குடினுதான் சொல்லுவாங்க”
“அப்போ என்னையும் அப்படி இருக்க சொல்றியா?”
“தப்பில்லேனு தோணுது”
“கொன்றுவேன். கல்யாணத்துக்கப்புறம் குடிக்கவே கூடாது”
“அடிப்பாவி.. இப்பவேவா.. ஹூம்.. !!

சுவாதி வீட்டின் முன் இறங்கி பை சொல்லிப் போனாள். அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக வந்ததை இரண்டு வீட்டிலும் யாரும் பார்க்கவில்லை. நிருதி தன் வீட்டுக்குள் போய் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.. !!

லிபிகா இறங்கிப் போய் வீட்டின் பூட்டைத் திறந்தாள். சந்துரு பைக்கை ஆப் பண்ணாமல் அதன் மீது உட்கார்ந்தபடியே போனை எடுத்தான். அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பண்றீங்க?”
“நீ உள்ள போ”
“வண்டிய ஆப் பண்ணிட்டு வாங்க”
“ஏய்.. நீ உள்ள போடி” அவன் நிருதியின் போன் நெம்பரை அழுத்தினான்.

லிபிகா ஓடி வந்து பைக் சாவியை திருகி ஆப் பண்ணினாள்.
“வந்துட்டு போங்க..” அடுத்த வேலையாக அவன் கையில் இருந்த போனையும் பிடுங்கினாள். கால் போகவில்லை.
சந்துரு கடுப்பானான்.
“ஏய்.. சனியனே..” கத்தினான்.
“வாங்க..” எனச் சொல்லிவிட்டு தன் பின்னழகு அசைய சிரித்தபடி வீட்டுக்குள் போனாள் லிபிகா.

சந்துரு பைக்கை நிறுத்தி விட்டு இறங்கி கடுப்புடனே வீட்டுக்குள் போனான். லிபிகா லைட்டையும் பேனையும் போட்டு விட்டு நேராகப் போய் கட்டிலில் மல்லாந்து விழுந்தாள். அவன் போனையும், பைக் சாவியையும் பெட் மீது போட்டாள். மல்லாந்து விழுந்ததில் அவளின் முந்தானை ஒதுங்கி இடது முலையும், வயிற்றுப் பிரதேசமும் கவர்ச்சியாகத் தெரிந்தது. சந்துரு கோபமாக வந்தான். அவனைப் பார்த்தவுடன் அத்தனை பல்லையும் காட்டிச் சிரித்து இரண்டு கைகளையும் அவனை நோக்கி நீட்டினாள்.
“வாடி குஞ்சு”
“கண்டாரவோலி” என்றான் கடுப்பில்.
“குடிக்கத்தான போற.. ? போவியாம் வா. கொஞ்ச நேரம் பொண்டாட்டி கூட படுத்தா என்னவாம்?”
“கொஞ்ச நேரமா? வருசக் கணக்கா உன் கூடத்தான்டி படுத்து கெடக்கறேன்”
“அதில்ல.. இப்ப படு வா”

அவளை முறைத்தான். அவன் தன் அருகில் வரும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு சிரித்தபடி எழுந்து உட்கார்ந்து எட்டி அவன் கையைப் பிடித்து அருகில் இழுத்து அவன் இடுப்பை அணைத்தாள். அவள் தலைமீது கொட்டினான்.
“விடுடி.. எரும..”
“போகாதடி குஞ்சு” என்று கொஞ்சி.. அவனை இழுத்தபடி மீண்டும் மல்லாக்க விழுந்தாள். அவனும் அவள் மீதே விழுந்தான். மெத்தென இருந்தாள். அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.
“டீ வெக்கறேன். குடிச்சிட்டு போங்க”
“நானே தண்ணியடிக்க போறேன். இப்ப டீயா?” இருவர் வாயும் உரசிக் கொண்டது.

2 Comments

  1. Marvelous next one

  2. Continue this story, you got à Nice flow, very real and organic conversation between Chandhru and Libicca.. keep doing

Comments are closed.