வழிமறியவள் – Part 49 27

சொன்னவர் அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.

தனிமையில் விட பட்ட பவித்ராவும் சதீசும், பேச

ஒன்னும் இல்லாததால் அமைதியாக இருந்தனர்.

பவித்ரா அவன் காலில் விழுந்து அவனிடம் மன்னிப்பு கேட்டா.

அவள் எழுந்து அவன் பக்கத்துல உட்கார்ந்து

அவனை தொட போக

சதிஷ், என்னை தொடாதே பவித்ரா.

உன் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லை.

பவித்ரா, நான் பண்ணினது பெரிய தப்புதான்.

இல்லைனு சொல்லலை.

எந்த பொன்னும் பண்ண கூடாத பெரிய பாவத்தை
பண்ணிட்டேன்.

பாழா போன உடம்பு சுகத்துக்காக உங்களுக்கு பெரிய
நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன்.

என்னை தயவு செய்து மன்னிச்சி என் கூட அன்பாக

இருக்க கூடாதா.

பவித்ரா கண்ணீரோடு சொல்ல

சதிஷ், அதை மட்டும் எதிர்பார்க்காதே பவித்ரா.

நான் உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்னு எப்படி

உனக்கு தெரியாம போயிரிச்சி.

கேவலம் உடம்பு சுகத்துக்காக எனக்கு துரோகம் பண்ண

உனக்கு எப்படி மனசு வந்தது.

என்னை பெத்தவங்க, எனக்கு திருமணத்திற்காக எத்தனையோ
பொண்ணுங்களை காட்டினாலும்,

உன்னை பொண்ணு பார்க்க வந்த போது உன்னை எனக்கு

உடனே பிடித்து விட்டது.

எங்க வீட்டுலேயும் டேய் என்னடா இந்த பொண்ணு பிடிச்சிருக்குனு சொல்ற,

பொண்ணு நல்ல இருக்காடா. ஆனா ரொம்ப சின்ன பொண்ண
இருக்கா.

இப்பதான் காலேஜ் முடிச்சிருக்கா.

அவளுக்கு சூது வாது தெரியாது.

நீயோ ரொம்ப கோப காரன்.

இப்படி எங்க வீட்டுல சொன்னதற்கு

நான் என்ன சொன்னேன் தெரியுமா.

இல்லைம்மா, பவித்ராவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நான் பூ போல நல்ல பார்த்துகிறேன்.

நான் சொன்ன அந்த வார்த்தை என் மனசுல ஆழமா

பதிந்ததால் தான்,

ஒவ்வொரு தடவையும் நான் உன்னை ஒக்கும் போது

ரொம்ப கடினமா ஓக்காம

ரொம்ப மென்மையா உன் உடம்பை அனுபவிச்சேன்.

ஆனா அதுவே எனக்கு பேரிழப்பாக அமையும்னு நான்
நினைக்கல.

உன்னை மதிப்புள்ள பொக்கிஷமா நான் நினைச்சேன்.

ஆனா நீயோ என்னை குப்பையா நினைச்சி தூக்கி எரிஞ்சிட்டே.

இப்பவும் என்னால உன்னை வெறுக்க முடியல.

உன்னை மறக்கவும் முடியாது.

அதனால் தான் பெத்தவங்க மனசு கஷ்டப்படும் என்று

தெரிந்தும் அவங்களை விட்டுட்டு இங்கு உங்க கூட

தங்க வந்துருக்கேன்.

இங்கே எனக்கு மரியாதையை கிடைக்குமா, இல்லை

அவ மரியாதை கிடைக்குமா தெரியல.

ஆனா உன்னை பார்த்துட்டே நான் வாழ்வேன்.

உன்னை ஏத்துக்காத நான்,

ஹசன் அண்ணா மூலமா உனக்கு பிறக்கும் நம்ம

குழந்தையை நான் ஏத்துக்கிறேன்.

அது என் குழந்தை.

அதை நான் தான் வளர்ப்பேன்.

உன்னுடைய சந்தேகம் நிவிர்த்தி ஆகி இருக்கும் என்று நம்புறேன்.

வேறு சந்தேகம் உனக்கு இருந்தா

அதற்கு காலம் பதில் சொல்லும்.

அது வரைக்கும் நீ பொறுமையாக தான் இருக்கனும்.

அண்ணா எனக்கு அவங்க கம்பனியை என்னுடைய பெயருக்கு

எழுதி தருவதாக சொன்னதை நான் ஏற்று கொண்டதற்கு
காரணம்.

நான் உன்னை கொடுத்து அந்த சொத்தை வாங்கவில்லை.

உன்னை என்னிடம் இருந்து பிரித்ததற்கான நஷ்ட ஈடாக நான்
நினைச்சிக்கிறேன்.

மற்றபடி, நான் வேறு என்ன சொல்ல.

அண்ணாவை நல்லா பார்த்துக்கோ.

உன் உடம்பை நல்லா கவனிச்சிக்கோ.

என்ன உதவி வேணுமானாலும் என்னை கேளு.

சதிஷ் சொல்லி முடிக்க

பவித்ரா தான் சாதாரணமாக செஞ்ச பாவம்

எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கு னு

நினைச்சி மனங்கசந்து அவன் மடியில் சாஞ்சி அழுதா.

சதிஷ் அவளை நிமிர்த்தி அவள் நெத்தியில் ஒரு முத்தம்

கொடுத்து அவளை அனுப்பி வைத்தான்.

அடுத்த சில நாட்களில் நடந்தவை.

ஹசன் சொன்னது போல வக்கீலை அழைத்து கம்பனி

நிர்வாகத்தை சதிஷ் பெயருக்கு சட்டபூர்வமாக
மாற்றினார்.

ஒரு நல்லா நாளில் அரசாங்க பதிவு நடை பெற்றது.

அந்த பிசினெஸ் பெயர் உரிமம், GST நம்பர் உரிமம்,

அந்த ஐந்து மாடி கட்டிட உரிமை அனைத்தும் சதிஷ்
பெயருக்கு மாற்ற பட்டது.

கிட்ட தட்ட 100 கோடி ருபாய் சொத்து.

ஒரே நாளில் சதிஷ் பெரிய கோடீஸ்வரன் ஆகிட்டான்.

அவனுடைய தியாகம் அவன் பொறுமை அவனை உயர்த்தியது.

அவன் இந்த விஷயத்தில் எதை தப்பும் பண்ணல.

அதனால இதை அவன் இழிவாக நினைக்கல.

அவன் பொக்கிஷமா நினைச்ச ஒரு பொருளை இழந்ததற்கு
ஈடாக இது கிடைச்சிருக்கு.

கம்பனி ஜெனரல் பாடி மீட்டிங் கூட்டி, அணைத்து அலுவலக

அதிகாரிகளையும் ஒன்று சேர்த்து அங்கு சதீஷை

அவர்கள் மத்தியில் நிப்பாட்டி

அவர்கள் அனைவருக்கும் சதீஷை முதலாளியாக்கினார் ஹசன்.

1 Comment

  1. கெளதம். P

    இந்த கதை என்ன ரொம்ப பீல் பண்ண வைக்குது, சூப்பர் ஸ்டோரி, ஒரு நிஜமான சம்பவம் மாறி இருக்கு

Comments are closed.