வழிமறியவள் – Part 44 35

அமீர், கண்டிப்பா, அவ வந்த பிறகுதான் எனக்கு ஒரு மாறுதல்
வந்திச்சி.

பவி, அவ உங்களை திருப்தி படுத்துறால்ல

அமீர், ம். ரொம்ப நல்லாவே………………..

அமீர், சதிஷ் விஷயத்தை ஹசன் சாரிடம் சொன்னதற்கு அவர்
என்ன சொன்னார்,

பவி, ஐயோ, நான் இன்னும் அவங்ககிட்ட சொல்லலே.

உங்ககிட்ட தான் முதல் முதலா சொல்றேன்.

அமீர், அப்படியா டார்லிங், என்னை மதிச்சு சொன்னதுக்கு நன்றி

பவி, லூசா நீங்க, நன்றி எனக்கு சொல்றீங்க.

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

அமீர், எனக்கு எதுக்கு நன்றி டி.

உன் அழகுக்கும் உன் நல்ல குணத்துக்கும் இந்த வாழ்கை

கிடைச்சது ஒன்னும் ஆச்சர்யமில்லை.

ஆனா ஒண்ணே ஒன்னு சொல்றேன்,

எக்காரணத்தை கொண்டும் சதிஷ் மனசை கஷ்ட படுத்தாதே.

உனக்கு புரியும் னு நினைக்கிறன்.

பவி, புரியுதுங்க. கண்டிப்பா நீங்க சொன்னதை ஞாபகம்
வச்சிக்கிறேன்.

அமீர், ஓகே டி. நான் ஆபிஸ் கிளம்பனும். பை

பவி, பை டியர்.

இவள் போனை வைக்கவும் ஹசன் வரவும் சரியாக இருக்க

பவி ஓடி போய் ஹாசனின் காலில் விழுந்து எழ

ஹசனுக்கு ஒன்னும் புரியல

ஹசன், என்னடா. திடீர்னு கால விழுற. நல்லாயிரு

பவி, போனை ஓபன் செய்து, புருஷன்கிட்ட இருந்துவந்த மெசேஜ்
ஓபன் பண்ணி காண்பிச்சா.

மெசஜை படிச்ச ஹசன் ஒன்னும் சொல்லாம அமைதியாக இருக்க

பவி, என்னங்க, ஏன் அமைதியா இருக்கீங்க

ஹசன், மனசுக்குள் உறுத்தல்.

தப்பு பண்ற மாதிரி………… என்ன சொல்றதுன்னு தெரியல.

பவி அவர் பக்கத்துல உட்கார்ந்து அவர் முகத்தை பார்க்க

ஹசன், சதிஷுடைய பொருளை நான் அபகரித்து அனுபவித்து

வந்த போது தெரியல.

இப்போ, இந்த விஷயம் அவருக்கு தெரிஞ்ச வுடன், குற்ற
உணர்ச்சி.

பவி, பீல் பண்ணாதீங்க, உங்க உடம்புக்கு ஆகாது.

மன வருத்தத்துடன் மாத்திரை போட்டுட்டு தூங்கி விட்டார்
ஹசன்.

ஆபிசுக்கு போகல.

நாட்கள் நகர்ந்தன.

ரெண்டு மாதம் கழித்து எல்லாரும் ஆவலா எதிர்பார்த்த

(வாசகர்கள் நிறைய பேர் உட்பட)

அந்த விஷயம் வெளிய வந்தது.

பவித்ரா கர்பமா இருக்கா…………………………

தொடரும்

2 Comments

  1. Seekiram nalaiki adutha part podunga

  2. Bro story supera ieruku next part yappo varum

Comments are closed.