வழிமறியவள் – Part 38 46

இந்த குடும்பத்தை பொறுத்த வரைக்கும்

ஒருத்தரை ஒருத்தர் நல்ல புரிஞ்சிகிட்டு அந்யோனியமா இருக்கோம்

உடம்பு சுகத்தை பெரிசா எடுத்துகிறதில்லை.

நாளைக்கு யார் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்

அது எல்லாம் மறை முகமா தான் நடக்கும்.

செல்வி அமீரை கல்யாணம் பண்ணின்னாலும்

நான் ரூபாவை கல்யாணம் பண்ணினாலும்

இந்த குடும்பம் ஒருக்காலும் உடையாது.

பெரியவங்க மனசை கஷ்டப்படுத்தி யாரும் வாழ முடியாது.

சின்ன பொண்ண இருக்கியேனு கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப தான் ஆடுறே.

உனக்கு ஹசனை பிடிச்சிருந்தா அதுல

எந்த தப்பும் இல்லை

உன் புருஷன் வருகிற வரைக்கும் நீ அவர் கூட இருந்துக்கோ

நாங்க அத்தை மாமாவை சமாளிச்சிக்கிறோம்.

அதை விட்டிட்டு டிவோர்ஸ் பத்தி பேசுனா, கொன்னுடுவேன்

வெங்கட் தீர்மானமாக சுட்டு விரலை ஆட்டி சொல்ல

பவித்ராவுடன் சேர்ந்து செல்வியும் பயந்துட்டா.

பின்பு, செல்வி பவியை உட்கார வைத்து, வெங்கட் அருகில் சென்று அவனை
அரவணைத்து சமாதானம் செஞ்சா.

செல்வி, கோப படாதீங்க, நீங்க சொல்றது முற்றிலும் சரி.

என்ன நடந்தாலும் இந்த குடும்பம் உடைய கூடாது.

நீங்க ரொம்பவே உயர்ந்திட்டிங்க

அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தா செல்வி.

இதை பார்த்த பவித்ரா வெங்கட் கால்ல விழுந்து,

அண்ணா என்னை மன்னிச்சிருங்க

உடல் சுகத்துக்காக நான் புத்தி தடுமாறிட்டேன்.

இனிமே நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யிறேன்.
பவித்ரா கதறி அழ

வெங்கட் கண்ணிலும் நீர்.

பவித்ராவை தூக்கி அப்படியே அணைச்சி அவள்

கன்னம், காது, கழுத்து எல்லா இடத்திலேயும் முத்தம்

கொடுத்து அவளை ஆசு வாச படுத்தினான்.

உன் அண்ணன் நான் இருக்கேண்டி செல்லம்,

உன் வாழ்க்கையை நாசம் ஆக விட மாட்டேன்

வெங்கட் உறுதியாக சொல்ல

செல்வியும் அவர்கள் இருவரையும் கட்டி பிடிச்சிட்டா.

மூவரும் ஒருத்தரை ஒருத்தர் அரவணைத்து கொண்டு இருக்க

அங்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவானது.
அவர்கள் இருவரையும் விட்டு செல்வி விலக

வெங்கட் பவித்ராவை பார்த்து, ஐயோ என் தங்கச்சி

ஒரே அழு மூஞ்சி,

சொல்லி கொண்டே அவ கண்ணீரை துடைக்க

நீ தானே என்னை திட்டி அழ வச்சே

பவித்ரா வெங்கட்டை கட்டி பிடிச்சிட்டு சொல்ல

வெங்கட், அண்ணன் தானே டி சொன்னேன்