வழிமறியவள் – Part 38 37

EPISODE –   சதிஷ் இந்தியா வருகை

ரூபா, வெங்கட்டை கல்யாணம் பண்ணிக்க உடனே சம்மதிச்சா.

இவர்கள் இருவரும் பேசி கொண்டு இருந்த இதே நேரத்தில்

வெளிநாட்டில் இருக்கும் பவித்ராவின் கணவன் சதிஷ்

தன மனைவியையும் குடும்பத்தையும் பார்ப்பதற்காக

ஆவலோடு விமான டிக்கெட் புக் செய்து கொண்டு இருந்தான்.

ஆமாம், சதிஷ் இந்தியா வருகிறான்…………………………..

ரூபா வெங்கட்டை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்க

பவித்ராவுக்கோ மிக சந்தோசம்.

சரிடி நான் ஆக வேண்டியதை பார்க்கிறேன், பவித்ரா சொல்ல

சரிடி னு சொல்லி ரூபா போனை வச்சிட்டா.

ரூபாவிடம் பேசி முடிஞ்ச கையோட பவித்ரா

திரும்ப, அந்த நேரம் பவி அத்தை காபி டம்ளரோடு

வெளியில் வர

அவர்கள் பவித்ராவை பார்த்தவுடன்

இந்தம்மா, காபி எடுத்துக்கோ, அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கொடுத்துருமா,
அத்தை சொல்ல

கொடுங்க அத்தை, நான் தரேன்.

அத்தையிடம் மூன்று டம்ளர் இருந்த தட்டை வாங்கி

செல்வியின் ரூமில் நுழைய

அங்கு வெங்கட் செல்வியை கட்டி பிடிச்சிட்டு அவ உதட்டை கடிச்சிட்டு இருந்தான்.

கோபத்தோடு இருந்த பவி, இதை பார்த்தவுடன் இன்னும் கோபம் ஆகி

வெங்கட்டை பார்த்து முறைக்க

அவன் இவள் உள்ள வந்ததை கவனிக்காம தன்னுடைய வேலையில் கண்ணும்
கருத்துமா இருக்க

செல்வி இவளை பார்த்து, வெங்கட்டிடம் கடிபட்டுருந்த உதட்டை விடுவிச்சா.

செல்வி, வாடி

பவி, காபி தட்டை கீழ வச்சிட்டு

இருவரையும் முறைக்க

வெங்கட், என் செல்லம் ஏன் கோபமா இருக்கு,

பவி, நான் உங்க செல்லமா,

வெங்கட், ஆமா, என்ன சந்தேகம்,

பவி, அப்ப என்ன மயித்துக்கு ஹசனை பார்க்க போனீங்க

இவ கோபத்துக்கான காரணம் செல்விக்கு புரிய ஆரம்பித்தது.

செல்வி, ஏ லூசு, கத்தாம இப்படி உட்கரு

பவி, என்கிட்ட ஏன் சொல்லாம போனீங்க