வழிமறியவள் – Part 38 46

வெங்கட், எல்லாம் உன் நல்லதுக்கு தான் நாங்க அவரிடம் பேச போனோம்

பவி, என்ன பேசினீங்க

செல்வி, இப்படி உட்கருடி

பவி பேசாம உட்கார

மூவரும் காபி குடித்தனர்.

அந்த சமயத்தில் அத்தை உள்ள வர

மூவரும் கப் சிப் அமைதி

அத்தை, அப்படி என்னதாண்டி பேசுவீங்க, தன் மகள்

செல்வியை பார்த்து பேச

அவள் அமைதியா இருக்க

அத்தை, நீங்களும் அவங்க கூட சேர்ந்து அரட்டை அடிக்கிறீங்க மாப்பிளை

வெங்கட்டை பார்த்து கேட்க

அவன் தலையை சொரிய

இதை பார்த்த பவி, நல்ல வேணும்னு தலையை ஆட்ட

யாரும் வாயை திறக்காததை பார்த்த அத்தை, முனங்கி கொண்டே வெளிய
போனாங்க

பவி, எதுக்குடி போனீங்க, மறுபடியும் சத்தத்துடன் கேட்க

வெங்கட்டுக்கு கோபம்.

அவன் பவியை பார்த்து,

நீ உன் இஷ்டத்துக்கு வேண்டாத வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க

போய் ஹசனிடம் படுக்கணும் நா படுத்துட்டு வர வேண்டியது தானே

அதை விட்டுட்டு, வீடியோ எடு, போட்டோ எடுன்னு

பைத்தியக்கார வேலையெல்லாம் பண்ணிட்டு

போதா குறைக்கு உன் புருஷனை டிவோர்ஸ் பண்ணணுன்னு அழும்பு பண்ணிக்கிட்டு இருக்கிற,

இதை எல்லாம் சரி பண்ணத்தான் நாங்க போய் அவரை பார்த்து பேசினோம்

வெங்கட் கோபத்துடன் சொல்ல

பவி, அமைதியாகிட்டா, அவ கண்ணுல தண்ணி

செல்வி பவித்ராவை பாவமாக பார்க்க

பவித்ரா செல்வியை கட்டி பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சா.

செல்வி, ஏங்க அவளை திட்டறீங்க, அவளே ரொம்ப நொந்து போய் இருக்கா

ஆஸ்ரமத்தில வேற நாலு பேரை சமாளிச்சிருக்கா,

பாவம்ங்க

செல்வி அவளுக்கு வக்காலத்து வாங்க

வெங்கட், இன்னும் கோபத்துடன் அவளை முறைச்சான்.

வெங்கட் இவ்வளவு கோப பட்டு செல்வியோ பவித்ராவோ பார்த்தது இல்லை.

இதோ பார் பவித்ரா,