வழிமறியவள் – Part 28 78

செல்விக்கு அருகில் உட்கார்ந்து இருந்த வெங்கட்,

என்னடி சொல்லற அவ, பவித்ராவை பற்றி கேட்க,

உங்க தங்கச்சியை வர்றவன் போறவன் எல்லாம் போடுறான் செல்வி ஆதங்க பட,

என்னடி சொல்ற, வெங்கட் குமுற,

வெங்கட்டிடம் சுருக்கமா பவி சொன்னதை சொல்ல,

வெங்கட், ஏண்டி, அவ உன்னை மிஞ்சிருவா போல, செல்வியை பார்த்து
கண்ணடிக்க

ஆரம்பிச்சது நீங்க, சும்மா இருந்தவளை சொறிஞ்சி விட்டுட்டு, இப்ப நீங்க பேசாதீங்க,
பாவம் அவ,

இந்த ஹசனுக்காக இன்னும் என்ன பாடு எல்லாம் பட போகிறாளோ,

சொன்ன கேட்க மாட்டேங்கிறா,

என்ன பண்றதுனு தெரியல, செல்வி வருத்த பட்டா.

ஏண்டி செல்வி, உன்னுடைய ஆளு அமீர்கிட்ட சொல்லி பவித்ராவிடம் பேச சொல்ல வேண்டியதுதானே,

வெங்கட் ஆலோசனை சொல்ல,

இப்ப எதுக்கு அவரை இழுக்கிறீங்க, அதெல்லாம் முடியாது, செல்வி மறுக்க

நாம வேணும்னா ஹசன்கிட்ட பேசி பார்க்கலாமா, வெங்கட் ஐடியா கொடுக்க,

இது செல்விக்கு நல்லதா பட்டது.

ஆமாங்க,நாமே நேரிடையான போய் அவர்கிட்ட பேசி பார்க்கலாம்க,

அவர் ரொம்ப நல்லவர்.

எதுக்காக பவித்ராவை டிவோர்ஸ் பண்ண சொல்றாருனு புரியல.

ஏதாவது காரணம் இருக்கும்.

நாம போய் பேசி பார்க்கலாம்னு செல்வி சொல்ல,

வெங்கட்டும் அதை ஆமோதித்தான்.

தொடரும்

2 Comments

  1. என்னையா யோவ் கதைய நீளமா போடுயா சட்டுண்டு முடிச்சிவிட்டுர்ராய்

Comments are closed.