வழிமறியவள் – Part 17 100

சின்ன பெண், மணமானவள்.

எல்லாம் புரிந்தாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறந்து, நல்லவனாகவே வளர்ந்து, நல்லவனாகவே வாழ்ந்து,

இப்போ கெட்டவனா மாற மனசு அனுமதி தர மறுத்தது.

அவருடைய மூளை செயல்பட மறுத்தது.

பின்பு, அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு,

ஆபிஸ் ஸ்டாப்ஸ் அனைவரையும் ஹசன் அழைத்து,

எல்லாருக்கும் கம்பெனி சார்பா ஒரு கிப்ட்டும் ஒரு கேஷ் கவரும் அவர் கையால்
கொடுத்தார்.

மறுநாள் கம்பனிக்கு லீவ் அறிவித்தார்.

அனைவரும் சந்தோசத்துடன் வாங்கி பின்பு கிளம்பினாங்க

பவித்ரா ரூபாவிற்கும், வசந்திக்கு நன்றி கூறி,

நீங்க கிளம்புங்க. நாளைக்கு அந்த பார்க்கல மீட் பண்ணலாம்னு சொல்லி
அவங்களை அனுப்பி வச்சா.

இருவரும் பவித்ராவுக்கு பை சொல்லி கிளம்புனாங்க.

ஆபிஸ்லே ஒருத்தரும் இல்ல.

இவள் ஹசன் ரூமுக்கு போகும் போது, எதிரில் வந்த அமீர்,

பவி உன்ன சார் கூப்பிடுறாங்க, சொல்லிட்டு வா,

நான் கார் பார்க்கிங்லே வெயிட் பன்றேன்னு சொல்லி போக.

இவள் ஹசன்ட சொல்லிட்டு கிளம்ப அவர் ரூமிற்கு போனா.

அவரும் எழுந்து நின்று கிளம்ப ஆயத்தமானார்.

வாடா, கிளம்பலாம், ஹசன் அவளை பார்த்து கூற

பவித்ரா இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து, அவரை பார்த்து, ஹலோ மிஸ்டர்,
என்னது கிளம்பலாமா,

அவருக்கு புரியாமல், இவள் சேட்டையை பார்த்து சிரித்து கொண்டே இருக்க,

எல்லாருக்கும் கிப்ட் கொடுத்தீங்க, எனக்கு எங்கே,

தன் அழகிய விழிகளை உருட்டிக்கொண்டே அவரை பார்த்து கேட்க,

அவர் அவள் அருகில் வந்து,

அவளை பூப்போல அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து,

அவள் காதில் ரகசியமா, இந்த கிப்ட் போதுமா இல்ல இன்னும் வேணுமான்னு
கேட்க,

எனக்கு இரண்டு கன்னம் இருக்கு னு சொல்ல,

அவர் அவளுடைய அடுத்த கன்னத்திலும் அழுத்தி முத்தம் கொடுத்து, போதுமா
டார்லிங்ன்னு கேட்டார்.

அவள் தலையை ஆட்டி போதும்னு சொல்ல

நீ எனக்கு கொடுக்கவேண்டிய கிப்ட் பாக்கி இருக்குடி செல்லம்னு சொல்ல,

அந்த ட்ரெஸ்ஸை போட்டு காட்ட சொல்றாங்கன்னு இவள் புரிந்துகொள்ள,

பவி, நான் ஆபிசில் எப்படி போட்டு காட்டறதுனு சினுங்க,

ஹசன், இப்படி சிணுங்கி சிணுங்கியே என்னை ஒரு வழி பண்ணிருனு சிரிக்க,

சொல்லுங்க, ஆபிசில் எப்படி போட்டு காட்டுறது, பவி மறுபடியும் சினுங்க,

ஹசன், நாளைக்கு சாய்ந்திரம் வீட்டுக்கு வறியாடி. நான் கார் அனுப்புறேன்.

இவள் சிறிதுநேரம் யோசித்து, சரினு சொல்ல அவர் குஷியாயிட்டார்.

பவித்ரா அதே சந்தோசத்துடன், அவரிடம் விடைபெற்று கொண்டு கார் பார்க்கிங்கில்
செல்ல,

அமீர், ஏண்டி இவ்வளவு நேரம், சார் என்ன சொன்னார்.

பவி, இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில சில சந்தேகம் கேட்டார்.

எல்லாம் அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு வருகிறதற்கு நேரமாகிரிச்சி.

(ஐயோ அமீர், பொய், பொய், எல்லாம் பொய்)

நாளைக்கு என்ன ப்ரோக்ராம். எங்கேயாவது போகலாமா. அமீர் கேட்க,

நாளைக்கு வேண்டாங்க, ரொம்ப அசதியா இருக்கு. நல்லா தூங்கணும்.

வெளியில எங்கேயும் வர மாதிரி இல்ல.

சண்டே பார்க்கலாம், பவி சமாளிச்சா.

நாளைக்கு நைட் வீட்டுக்கு வரவா, அவன் கண்ணடித்து கேட்க,

தாராளாமா வாங்க,

நான் இல்லேன்னாலும் உங்க ஆள் செல்வி இருப்பாளே,

அப்புறம் என்ன, இவளும் அமீரை பார்த்து கண்ணடித்து சொன்னாள்.

நீ எங்கடி போற, நான் கூப்பிட்டா வர மாட்டேங்கிற.

ஆபிஸ் கொலிக் ரூபா வசந்தி கூட ஷாப்பிங் போறேன்.

அமீர், பணம் இருக்காடி, ஷாப்பிங் போறே,

இருக்குதுங்க, பவி சொன்னா.

ஹசன் கொடுத்த பணம்னு சொல்லல.

அமீர், அவன் பர்ஸை எடுத்து, அவனுடைய ஐந்து கிரெடிட் கார்டில் ஒன்றை எடுத்து
அவளிடம் கொடுத்து,

அதனுடைய பின் நம்பரை சொல்லி, மூன்று பேறும் வேண்டியதை எடுத்துக்கோங்க.

அமீருடைய அன்பை நினைத்து, தேங்க்ஸ் டா னு சொல்லி, அவனை இழுத்து
முத்தம் கொடுத்தா.

தொடரும் – EPISODE 25…………