EPISODE –20 – வசந்தியின் வாழ்க்கை
மறுநாள் திங்கட்கிழமை,
பவி வேளைக்கு போனா.
அமீரை பார்த்து சிறிது நேரம் பேசிட்டு, மதியம் வருவதாக சொல்லிட்டு ஹசன்
சாரை பார்க்க போனா.
ஹசன் சார் இன்னும் வரல. அதனாலே தன்னுடைய ரூமுக்கு போனா .
ஹசன் சாருக்கு என்ன ஆச்சி.
ஏன் வரல. பவிக்கு யோசனையா இருந்தது. வேலை ஓடவில்லை.
சிறிது நேரத்தில் ஹசன் வந்தார்.
அவர் வந்தவுடன், பவித்ரா போய் அவரை விஷ் பண்ணா.
அவர் சிறிது சோர்வாக இருந்தார்.
பவித்ரா விவரம் கேட்க,
நேத்து ஞாயிற்று கிழமை சாப்பாடு கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிட்டதாகவும்,
மாத்திரை போட மறந்துவிட்டதாகவும் அவர் சொல்ல, பவிக்கு பகீர்னு இருந்தது.
ஐயோ ஒரு நாள் நாம இல்லனா ஹசன் சார் இப்படி ஆயிட்டாரே.
அவளுக்கு மனசு கஷ்டமா இருந்தது.
ஒரு நாள் நான் இல்லனா இப்படி வந்து நிக்கிறீங்க. அவரிடம் கோச்சிக்கிட்டா
அவர் அவளை பார்த்து சிரித்தார்.
உனக்கு இருக்கிறது ஒரு நாள் லீவுமட்டும்தான்.
அதுலயும் இந்த கிழவனை பார்த்துக்கொள்ளணும்னு ஏதாவது கடனா.
நீங்க ஒன்னும் கிழவன் இல்ல. அவ கண் கலங்குனா.
அவருக்கு அவளை பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது.
இந்த பொண்ணு என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்குது.
பவித்ரா மீது ஹசனுக்கு ஒரு தனி பாசம் வந்தது.
பவி அவரை நல்ல கவனிச்சிட்டு வந்தா. அவர் உடம்பு நல்லா தேறினது.
அவர் பழைய மாதிரி உற்சாகமாக வேலைக்கு வர ஆரம்பிச்சார்.
பவி வழக்கம் போல தினமும் வேலைக்கு போய்ட்டு வந்தா.
மதியம் ஆனா பவி, ரூபா, வசந்தி மூவரும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கமானது.
ரூபா எப்பவும் போல கல கலனு நல்ல பேசுவா. ஆனா வசந்தி அதே சோகம்
தான். குழந்தை இல்லாததால் அதே வருத்தம்.
ஒருநாள், இதே மாதிரி மதிய சாப்பாடு வேலை. இன்று ரூபா லீவு.
அதனால் பவித்ராவும் வசந்தியும் ஒன்றாக சாப்பிட உட்கார்ந்தார்கள். பவித்ரா வசந்தியை விட சிரியவளா இருந்தாலும் இருவரும் பேர் சொல்லி
கூப்பிடுற அளவுக்கு நெருக்கமாயிருந்தார்கள்.
இன்னும் சொல்ல போனால், ரூபாவையே இருவரும் வாடி போடின்னு தான்
கூப்பிடுவாங்க
பவி, ஏய் வசந்தி, என்னதாண்டி உன் பிரச்சினை.
எப்ப பார்த்தாலும் ஒரே சோகம். உன்ன பார்க்க சகிக்கலே.
கொஞ்சம் சிரியேண்டி.
வசந்தி, மனசுலே இவ்வளவு சோகத்தை வச்சிக்கிட்டு நான் எப்படி சிரிக்க முடியும்.
குழந்தை இல்லாததற்கு இவ்வளவு சோகமானு பவித்ராவுக்கு சந்தேகம்
கண்டிப்பா குழந்தை இல்லைனு உனக்கு வருத்தம் மாதிரி தெரியலே. வேற என்ன
பிரச்சினை. ஒழுங்கா சொல்லுடி, பவித்ரா கேட்க
வசந்தி, பவித்ரா நான் உங்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும். இங்கே பேச
முடியாது.
ஆபீஸ் முடிஞ்ச பிறகு எங்கேயாவது போகலாமா.
பவி அவளுக்கு ஏதோ பிரச்சினைனு புரிஞ்சிவிட்டது.
சரினு சொன்ன பவித்ரா, ஆபிஸ் முடிஞ்ச பிறகு அருகில் உள்ள சிறிய
பூங்காவிற்கு போகலாம்னு சொன்னா,
இருவரும் சாப்பிட்டு முடித்து வேலையை செய்ய போனாங்க.
ஆபிஸ் முடிந்த பிறகு இருவரும் ஆட்டோ பிடித்து பார்க் சென்று ஒரு
தனிமையான இடத்தில அமர,
பவி வசந்தி முகத்தை பார்த்து, என்னை நல்ல சகோதரியோ நல்ல தோழியா
நினைச்சினா எல்லாத்தையும் மனசு விட்டு சொல்லு.
உன் மண பாரம் குறையும்.
வசந்தி சிறிது நேரம் அமைதியா இருந்துட்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை
சொல்ல ஆரம்பிச்சா.
வசந்தி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்.
அவள் குடும்பம் கொஞ்சம் வசதியானது. தந்தைக்கு நல்ல வேலை.
ஒரே மகள் என்பதாலே, ரொம்ப செல்லமா வளர்க்க பட்டா.
அவள் வளர வளர தாயின் அன்பும் நல்ல ஊட்டசத்து ஆகாரமும் வசந்தியின்
உடம்பில் தெரிய ஆரம்பித்தது.
அவளுடைய உடம்பு ரொம்ப அபரிதமான வளர்ச்சி அடைந்தது.
அவள் வளர வளர அவள் தாய்க்கு அவளை பற்றின கவலை வளர்ந்தது.
காரணம் வசந்தி ரொம்ப அழகு.
பொம்பள பிள்ளை, ஒருத்தன் கையில பிடிச்சி கொடுக்கிற வரைக்கும் பெத்த
தாய்க்கு கலக்கமா தானே இருக்கும்.
வெளியில் போனா, எல்லாரும் அவளுடைய பெரிய முலையை முறைச்சு
பார்ப்பார்கள்.
பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்ல, இவளுடைய முலை அழகை காண
இவளுக்கு ஒரு ரசிக கூட்டமே இருந்தது. பெண் தோழிகளே இவள் முலையை முறைச்சு பார்ப்பாங்க.
ஆண் நண்பர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
அதனால் ஆண் நண்பர்கள் வட்டம் கூடியது.