அதைப்பார்த்து என் உதட்டை பல்லால் கடித்தபடியே சற்றே அழுத்தம் கொடுத்த அடுத்தநொடியே மழைத்தூறலாய் மீதமிருந்த ஒருசில சிறுநீர்த்துளிகள் பீறிட்டு அவளின் உதட்டிலும், கன்னத்திலும் பட்டுத் தெறித்தன. லேசாக அசைந்து கொடுத்தவள் கொசுகடித்தது போல் லேசாக உதட்டைச் சுழித்து புறங்கையால் அந்த நீர்த்துளிகளை துடைத்தபடியே தூங்கினாள்.
அவள் தூங்கிவிட்டாள். ஆனால் எனக்குள்ளிருந்த காமமிருகம் விழித்துக்கொண்டது. குனிந்த வாக்கிலேயே இன்னமும் அவள் உடலின் மீது அழுத்தாமல் அப்படியே நுனிநாக்கை நீட்டியபடி அவளின் உதடுகளை நோக்கி குனிந்தேன்.
கட்டிய புருஷன் கூட இவ்வளவு தெள்ளத்தெளிவாக பார்த்திருப்பானோ என்னவோ என்றபடி பார்த்து ரசிக்க அவளின் உடலழகு….
அதுவும் இன்னொருத்தன் பொண்டாட்டி…
அவன் கட்டின தாலியோடு…
நெற்றி வகிடில் வைத்த குங்குமம் முழுதாய் அழியாமல் தீட்டியபடி…….
அவள் புருஷன் ஓத்து அனுபவித்த அந்த படுக்கையிலேயே…
நெருக்கத்தில் சூடான மூச்சுக்காற்று உணரமுடிந்தது. உதடுகளின் லேசான வரிகளையும் பார்க்கமுடிந்த ஒரு கணத்தில்
திடீரென ஒருசத்தம்…..
திடுக்கென காமச்செயலில் இருந்து விடுபட்டு அவளின் தூக்கத்தை கலைக்காமல் புரண்டுபடுத்து அனுமானித்ததில் கிச்சனில் மிக்ஸி ஓடிக் கொண்டிருந்தது. அந்த சத்தம்தான் அப்படி கேட்டது. கிச்சனில் இருந்தது வேறு யாருமல்ல என் மனைவி நர்மதா தான். ஆமாங்க நான் தாலிகட்டி இத்தனை வருஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி நர்மதாவேதான்.
“ஐய்யோ! நர்மதா பத்தி சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. அவ போட்ட கண்டிஷன். அது என்னன்னா ஆதவன் படத்தில் மனோபாலா ”வெட்டினால் தலை எனக்கு” சொல்வது போல் ”நாளைக்கு விடிஞ்சதும் தேவிகா எனக்குத்தான். நானா கூப்பிடறவரைக்கும் நீங்க பக்கத்திலேயே வரக்கூடாது. ஆமா…” என்றதும், “மீறி வந்தேன்னா என் வாழ்க்கை போனால் போகுதுன்னு இந்தா இந்த சுன்னியை அறுத்துடுவேன் பார்த்துக்க” என்ற செல்ல மிரட்டலும் ஞாபகத்துக்கு வந்தது.
சிரித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து அவளைப் பார்த்தேன். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். கட்டிய மனைவி கூட செய்யத்தயங்கும் பல எக்ஸ்ட்ரீம் செக்ஸ் ஆசைகளையும் சந்தோஷமாக செய்ய இடம்கொடுத்து அனுபவிக்க வைத்தவள் இந்த தேவிகா.
கொஞ்சநாள் முன்னே உங்க பொண்டாட்டியை தவிர இன்னொருத்தி கூட நீங்க செக்ஸ் வைப்பீங்க. அதுவும் இன்னொருத்தன் பொண்டாட்டியா இருக்கவளை அவளோட வீட்டிலேயே வைச்சுப் பண்ணுவீங்க. அது நீங்க ரொம்பநாளா ”அவளை எல்லாம் பார்த்த முதல் நாளே தூக்கிப்போட்டு ஓக்கனும்னு இருந்துச்சுடி” என உங்க மனைவியுடன் அடிக்கடி கட்டிலில் கிசுகிசுப்பாய் சொல்லி சிலாகிக்கும் அவளின் ஃப்ரண்ட் தேவிகா ஆகக்கூட இருக்கும். என ஜோசியர் என்ன நாஸ்ட்ரடாம் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இன்றைக்கு எல்லாமே நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் நடக்கும்.
நடத்திக்காட்டியவள் வேறு யாருமல்ல நான் தொட்டு தாலி கட்டிய என் மனைவி நர்மதாவேதான். அட.. ஆச்சர்யமெல்லாம் படாதீங்க. நிஜவாழ்க்கையிலே இப்ப இதைவிட செம்ம மேட்டர்லாம் நடக்குது. காமக்கதையிலே சொல்றதுக்கு போய் ஆச்சர்யப்படுறிங்க.
“ஆமா! என் பொண்டாட்டியை உங்களுக்கு தெரியாதில்ல.. ஒருநிமிஷம் இருங்க.. அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” அப்படியே நிர்வாணமாகவே கிச்சனிலிருந்த நர்மதாவை தேடிப்போனேன்.
உள்ளே காலையில் அந்நேரத்துக்கே தலைக்கு குளித்து ஈர டவலை தலைக்கு சுற்றி கூந்தலை அள்ளி முடிந்தபடி நின்றிருந்தாள் நர்மதா. இளம்பச்சை நிற காட்டன் ஸாரியும், பிளவுசும் அவள் நிறத்துக்கு பொருந்தி உடலழகை இரட்டிப்பாய் காட்டின. ஈரக்கூந்தலிலிருந்து வடிந்த நீரில் முதுகுப்பக்க ப்ளவுஸ் நனைந்து நான் ப்ரா போடலை என சத்தியம் செய்தது. 6 வருடங்களாய் அனுதினமும் ஓத்தாலும் இன்னமும் அழகிதான் என் பொண்டாட்டி. ஒற்றை மடிப்பு விழுந்த இடுப்பும், இளந்தொப்பையும், தூக்கலான பின்னழகு என பார்த்ததில் ”ம்ஹீம்… நம்ம மனசு நம்மகிட்ட இல்லை போங்க….”
Supera ierukku story atutha part yappa varum
Erotic