‘நீங்க என் கிட்ட சொன்னிங்கல்ல-க்கா, அவ என்ன லவ் பண்ரானு…. அத தான் கேட்டேன்…..’
‘அப்போ என்ன மாட்டிவிட்டுட்ட…. அப்டிதான????’
‘ம்ம்ம்………’ என வழிந்தேன்
‘அதுக்கு அவ என்ன சொன்னா…???’
‘நிறைய சொன்னாக்கா… அதெல்லாம் தேவையில்லாதது, கடைசில அவளே Propose பண்ணா-க்கா…..’
‘அதுக்கு Sir என்ன சொன்னிங்க??’
‘நான் அவள Love பண்ணுரது தான் அவளுக்கு Already தெரியுமே….. அதான் Simple-லா அவள Hug பண்ணி Kiss பண்ணி என்னோட Expression-லயே ஒத்துகிட்டேன்…..’ என்க
‘ம்ம்ம்….. பயங்கர Romance தான்….’
‘போ-க்கா…… எப்ப பாத்தாலும் கிண்டல் பண்ணிட்டு…..’
‘ம்ம்ம்…. அடுத்து என்னாச்சினு சொல்லு…..’
‘அடுத்து அங்கிருந்து கிளம்பி வர வழில ஒரு Park-க காமிச்சி அங்க Lovers-சா அங்க உக்காந்து Time Spent பண்ண ஆசைனு சொன்னா…. அதனால அங்க கொஞ்ச நேரம் உக்காந்திருந்தோம்…..’
‘சும்மாவா….??’
‘ஆமா…ஏன்??’
‘ஒன்னும் பண்ணல…?’ என்றாள் சந்தேகமாய்
‘அவ என் தோள்ல சாஞ்சிருந்தா, நான் அவ தோளை சைவாக்குல அணைச்சிட்டு உக்காந்து அங்க விளையாடிட்டு இருந்த குழந்தைங்கள பாத்துட்டு இருந்தோம் …..’
‘மச்சக்காரண்டா நீ???’
‘ஏன்-க்கா…?’
‘பின்ன Commit ஆன அன்னைக்கே எவனுக்குடா இந்த மாதிரி Chance அமையும்…… எவ்ளோ தான் தெரிஞ்சவனா இருந்தாலும் போக போக தான் Meeting, Datting-லாம்…. ஆனா உனக்கு அப்டியில்ல டா….. U R Lucky Fellow daa….’ என என்னை கிள்ளினாள் பின் கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்
‘…..’ நான் எதும் சொல்லாமல் அக்காவின் அணைப்பில் அமைதியாய் இருந்தேன்
