‘அதுல maximum நம்ம குழந்தனு சொல்லி ஏமாத்துவாங்க… அதனால’
‘அதனால???’
‘அதனால…… நம்ம உன் வயித்துல பிறக்க கூடிய குழந்த என்னோடது இல்லாட்டியும் பரவால்ல ஆனா அது கண்டிப்பா இந்த குடும்ப வாரிசா இருக்கனும்னு சொல்லிட்டாரு…..’
இத சொல்லிட்டு அக்கா அப்டியே திரும்பி மாடியின் ஓரு மூலையில் போய் முட்டி கூட்டி அமர்ந்து தன் முகத்தை கால்களுக்குள் புதைத்து கொண்டாள்… அக்கா இப்படை சொன்னதும் எனக்கு இன்னமும் கொளப்பம் அதிகமாயிடுச்சி, அதுக்கு ஏன் அக்கா sex-ல என் பெர சொல்லுரா??? ஏன்னா அக்காக்கு தான் ஒரு கொளுந்தன் இருக்காரே அவர் கிட்ட அக்காக்கு எல்லா உரிமையும் இருக்கே?? சொல்ல போனா புருஷனுக்கு உள்ள அத்தனை உரிமையும் புருஷனோட தம்பிக்கும் இருக்கே??? நான் மெல்ல அடியெடுத்து வைத்து அக்கா அருகிலமர்ந்து அக்காவிடமே இதை கேக்க, அதற்க்கு அக்கா….
‘அவன் செய்ரது அத்தானுக்கே அவ்ளோவா பிடிக்காதுடா…. அவன் மொரடன் பின்விளைவு எதையும் யோசிக்காமா பேசுவான், செய்வான்…..’
‘……………’
‘நாலைக்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏதோ problem வர அவன் இத எல்லார் முன்னயும் சொல்லிட்டா அசிங்கம் எல்லாருக்கும் தான்…. அதான்…’
‘அதான்….??’
‘அதான்…. அத்தானே உன்ன சொன்னாரு…’
‘என்னக்கா சொல்லுர???’ இதை கேட்டதும் எனக்குள் ஆயிரம் ஊற்று, ஆயினும் அதிர்ச்சியாய் இருந்தது
‘ஆமா டா….. அத்தானுக்கு தான் இதுல முதல்ல சம்மதம்….. என்ன கூட அவரு பேசி பேசி தான் ஒத்துக்க வச்சாரு…’
‘……………’
‘உன்ன இதுக்கு ஒத்துக்க வைக்குரதுக்கு உன்ன எப்படி இங்க வந்து தங்க வைக்குரதுனு யோசிச்சிட்டே இருந்தப்ப தான் நீயே இனி ஊருக்கு போகமாட்டேனு இங்க வந்த….’
‘,………….’
‘அந்த சந்தோசத்துல நடந்த ஆட்டத்தோட சத்தம் தான் உனக்கு கெட்டது…’ என சிரிக்க ஆரம்பித்தாள்
‘ஆனா………..’
‘அத்தானோட performance-ச பாத்தா அப்டி தெரியல அதான கேக்க வர….’
‘ம்ம்……’ என தலையசைத்தேன்
‘ஆமாடா…. அவரு ஒன்னும் அதுல குறைஞ்சவரு இல்ல… ஆனா கடவுள் ஒன்னு அதிகமா கொடுத்தா இன்னொன்ன கொடுக்குரதில்லயே’ என மீண்டும் கண்ணீர் விட்டாள்
‘ஐயோ அக்கா……. இனி எதுக்கு அழுர அதான் நான் வந்துட்டேன்ல’ என் வாயிலிருந்து வார்த்தை தானாய் வந்தது
‘அப்போ எனக்கு……’ என அவள் இழுக்க
‘…………..’ நான் மௌனமானேன்
‘சொல்லுடா…….. உன்னால எங்களுக்கு, இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு கொடுப்பியா டா???’ என கண்ணீர் முட்டிய விளியோடு என் கண்ணை பார்த்தாள்
‘ம்ம்…’ என தலை குனிந்தேன்
‘Thanks டா……’ என என்னை கட்டி கொண்டாள்
ஆனால் இந்த முறை அவள் இறுக்கம் சற்று அதிகமாக தான் இருந்தது…. நானும் அந்த இறுக்கத்தை ரசித்தேன்…. பின் அக்கா சுதாரித்து எழுந்தாள்
‘வா டா……. கீழே போலாம்…..’ என தன் கண்களை துடைத்து கீழே சென்றாள்
கீழே போனதும் மணியை பார்க்க அது 9-ஐ தாண்டியிருந்தது…. கட்டி பிடிக்க முயன்ற என்னை தடுத்து கூப்பிட்டு போய் சாப்பாடு ஊட்டினாள்… நானும் அவள் இடுப்பில் கை வைத்து அணைத்தவாறே அவள் ஊட்டிய உணவை உண்டேன்.. பின் அவளுக்கு நான் பரிமார அக்காவும் சாப்பிட்டால், ஆனால் மேற் கொண்டு ஏதும் செய்ய விடாமல் தன் அறையினுள் புகுந்து கொண்டாள்… நானும் இனி அக்கா எனக்கு தானே என்ற மகிழ்ச்சியில் என்னறை புகுந்தேன்…..
\
அடுத்தநாள் காலை,
ப்ரீத்தி தன் அறையில் தன் பெண்மையை மெத்தையில் மீது அழுத்தியவாறு படுத்துகிடக்க, 6 a.m-க்கு அவள் தோழி call செய்தாள்… படுக்கையில் புரண்டபடியே தட்டு தடுமாறி தன் phone-னை எடுத்து பேச ஆரம்பித்தாள்….
‘சொல்லுடி ஷாலு…..’
‘ஏய்….. என்னடி இன்னும் எழுந்துக்கலயா???’
‘ம்ம்…. ‘
‘College வரலியா???’
‘இல்லடி……’ என்றாள் முனகலாய்
‘அப்ப போ….. உனக்கு தான் Lose….’
‘என்னடி????’
‘முதல்ல எழுந்து உக்காரு….. அப்றம் சொல்லுரேன்…’ ப்ரீத்தியும் எழுந்து உக்கார்ந்தாள் தூங்கியபடியே
‘ம்ம்…. இப்போ சொல்லு,….. எனக்கு என்ன Lose???’
‘நேத்து நீ காலேஜ்க்கு வரலல்ல…..’
‘ம்ம்….’
‘ஆனா…. நம்ம class-க்கு புதுசா ஒருத்தன் join பண்ணிருக்காண்டி…. ஆள் பாக்கவே செம Cute….’
‘…….’
‘ஏய்….. கேக்குதா இல்லியா????’
‘ம்ம்…..’
‘என்னடி நம்ம class-ல cute-டா ஒருத்தன் join பண்ணிருக்கானு சொல்லுரேன் எந்த reaction-நும் காட்டாம இருக்க…..’
‘என்னது cute-டா பையனா…???’ என தூக்கம் கலைந்தாள்
‘ஆமா டி…… செம handsome…..’
‘ஐயோ நான் வராத நாளா இப்படி ஒரு சம்பவம் நடக்கனும்….’ என புலம்பினாள்… அது க்ரிஷ் என்பதை முற்றிலும் மறந்தாள்
‘ம்ம்… இன்னைக்காச்சும் வரியா இல்லியா?? நாம அவன் கிட்ட போய் Intro கொடுக்கலாம்……’
‘ம்….’ யோசித்தாள்
‘என்னடி யோசிக்குர……..’
‘இல்லடி இந்த ஒருவாரம் நல்லா லீவ் போட்டு அடுத்த வாரம் வரலாம்னு பாத்தேன்……’ என சொல்ல
‘அப்போ போ….. நான் இன்னைக்கு போய் என்ன intro கொடுத்து அவனோட company போட்டுக்க போறேன்…’ என cut செய்தாள்
ப்ரீத்தி-க்கோ இவள் இப்படி புகழும் அவனை பார்க்க ஆர்வம் தொற்றி கொள்ள உடனே எழுந்து கிளம்பி தயாராய் வழக்கம் போல் கிளம்பினாள்…. அவளை பார்த்து அத்தையும் மாமாவும் “1 வாரம் கழிச்சி மாப்ள கூட தான போவேனு சொன்ன” என் கேக்க… “இல்லப்பா… இன்னைக்கு முக்கியமான seminar இருக்கு… நாளைல இருந்து மறுபடியும் leave போடுறேன் பா,….” என சொல்லி வீட்டைவிட்டு பக்கத்து வீட்டு சிந்து Professor-ருடன் scooty-யில் போனாள்….
காலை 10 மணி,
