டீச்சரம்மா.. Part 4 58

அதனால் “உள்ள வா சரண்..” என்று அவனை அழைக்க, அவன் வாசலில் கிடந்த என் கணவரின் செருப்பைப் பார்த்தபடி உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வந்ததுமே “சரண்.. இன்னைக்கு டியூசன் இல்லை.. நீ திங்கள் கிழமை வா..” என்றேன்.

“ஏன் டீச்சர்? யாராவது கெஸ்ட் வந்திருக்காங்களா?” என்றான்.

நான் “ஆமா சரண்.. என் ஹஸ்பன்ட் வந்திருக்காரு.. அதனால..” என்று சொல்லி முடிப்பதற்குள் “புரியுது டீச்சர்.. நீங்க ஜாலியா இருங்க.. நான் திங்கள் கிழமை வரேன்..” என்று சொல்லிவிட்டு “டீச்சர், நான் உங்க ஹஸ்பன்டை பாக்கலாமா? அவரை இதுவரைக்கும் போட்டோவுல கூட பாத்தது இல்ல..” என்றான்.

“அவரு தூங்குறாரு சரண்..” என்றேன் நான்.

“சரி டீச்சர்.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் சரண்.

சரண் கிளம்பியதும் நான் மீண்டும் என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். கேசரி, வெஜ் பிரியாணி என்று என் கணவருக்கு பிடித்தமாதிரி சமைத்து வைத்தேன்.

மணி 12-ஐ நெருங்கும்போது என் கணவர் தூக்கம் கலைந்து எழுந்து வந்தார். நான் அவரை சாப்பிட அழைக்க, இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.

சாப்பிட்டதும் என்னை பெட்ரூமுக்குள் கூட்டிச் சென்றார். நான் மேட்னி ஆட்டம் ஆட அழைக்கிறார் என்று ஆவலுடன் சென்றேன்.

பெட் ரூமுக்குள் சென்றதும் எங்கள் இருவரின் ஆடைகளும் விடைபெற்றன. அம்மணம்க இருவரும் கட்டிலில் கட்டிப் புரண்டோம்.

அப்போது, “அம்மு.. நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்..” என்று பேச்சை ஆரம்பித்தார்.

நான் “என்னதுங்க? சொல்லுங்க..” என்றேன்.

“நீ ஏன் இந்த வீட்டுல தனியா க‌ஷ்டப்படுற? ஏதும் ஹாஸ்டல் இருந்தா அங்க தங்கிக்கலாமே?” என்றார்.

“நான் ஏற்கனவே ஹாஸ்டல்லதான் தங்கியிருந்தேன். அந்த அட்மாஸ்பியர் பிடிக்காமத்தான் இங்க வந்து தனியா தங்கியிருக்கேன். இங்க தனியா இருக்கிறதாலதான் நான் உங்ககிட்ட டிரஸ் இல்லாம வீடியோ கால் பேச முடியுது. இத மாதிரி லீவுக்கு நீங்க வந்தா உங்களோட ஜாலியா இருக்க முடியுது. எதுக்கு இப்போ என்னை அங்க தங்க சொல்லுறீங்க?” என்றேன்.

“நான் ஏதும் தப்பா நினைச்சு இப்படி சொல்லலை. நீ ஹாஸ்டல்ல தங்குனா அந்த மாதிரி அனுபவம் கிடைக்கும் இல்லையா?” என்றார் என் கணவர்.

“அந்த மாதிரினா?” நான் கேள்வியோடு அவரைப் பார்த்தேன்.

“அதான் லெஸ்பியன்னு சொல்லுவாங்களே.. பொம்பளையும் பொம்பளையும்.. அது..” என்று சொன்னார் என் கணவர்.

அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. தாலி கட்டிய பொண்டாட்டியை லெஸ்பியன் செய்ய சொல்கிறாறே என்று அவரை ஆச்சர்யமாக பார்த்தேன்.

“என்னடி அப்படி பாக்குற? எத்தனை நாளைக்குத்தான் கை வேலையே பண்ணிட்டு இருப்ப? ஒரு பார்ட்னர் இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா எஞ்ஜாய் பண்ணலாம். ஒரு புது அனுபவமாவும் இருக்கும்..” என்றார்.

அதைக் கேட்டதும் என் வாழ்வில் சுகன்யாவுடன் ஏற்பட்ட லெஸ்பியன் அனுபவங்கள் என் மனதில் நினைவுகளாக வந்து போனது. அதைப் பற்றி என் கணவரிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். ஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னைத் தடுத்தது.

1 Comment

  1. Raji vantha mail pannu ma

Comments are closed.