ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு 86

நான் திரும்ப வந்தபோது அசோக் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். ஒரு கையை என்னை சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கிக் கொண்டார். என் கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் ‘இச்..’ என்று ஈரமாக முத்தம் பதித்தவர், பின்பு என் காதோரமாய்..

“பவிம்மா..” என்றார். அவர் அந்த மாதிரி கொஞ்சலாக அழைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ம்ம்ம்..”

“எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது.. உ..உனக்கும் பிடிச்சிருந்ததா..?”

“ம்ம்ம்.. நல்லாருந்தது..”

“ஆக்சுவலா.. பர்ஸ்ட் டைம்ன்றதால.. கொஞ்சம் ஓவர் ஆர்வமா.. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. இனிமே அப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?”

“ப..பரவால்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல..”

“ம்ம்ம்.. ஐ லவ் யூ பவி..”

சொன்னவர் என்னை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர் இந்த மாதிரி கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசை தீர்ந்ததும் முதுகு காட்டி படுப்பவரல்ல என் கணவர். அன்புடன் அணைத்துக் கொண்டு, எனது அனுபவத்தையும் கேட்பவர். எனது சுகத்துக்கும் மதிப்பு கொடுப்பவர்..!!

நான் அவருடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கிடந்தேன். அவருடைய இதயம் துடிக்கும் ஓசை இதமாய் என் செவிப்பறையில் வந்து மோதியது. அவருடைய மார்பில் இருந்து வந்த வியர்வை வாசனை நறுமணமாய் என் நாசிக்குள் புகுந்திற்று. கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்கள் மூடி அவர் மார்பில் இளைப்பாறினேன். எனது முதுகை இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென எதோ நினைவு வந்தவராய் மெல்லிய குரலில் சிரித்தார்.

“என்னாச்சு.. சிரிக்கிறீங்க..?”

“இல்ல.. காலைல பசங்க பண்ணின கலாட்டாலாம் ஞாபகம் வந்தது.. தாலி கட்டினதும் ஸ்டேஜுக்கே வந்து செம அட்டகாசம் பண்ணிட்டாங்கல்ல..?”

“ம்ம்ம்..”

அவர் சொன்னதை ஆமோதித்தவளுக்கு, அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. காலையில் இருந்தே அவரை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கேட்கலாமா..? ஒருவேளை தப்பாக எடுத்துக் கொள்வாரோ..? மனம் கொஞ்சம் குழம்பியது. ஆனால் கேட்காவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

“எ..என்னங்க..”

“ம்ம்ம்..”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”

“ம்ஹூம்.. கேளு..”

“இன்னைக்கு.. நம்ம மேரேஜுக்கு உங்க ஃப்ரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல்ல.. ?”

“ம்..”

“அ..அதுல.. பசங்களை விட பொண்ணுங்க நெறைய இருந்தாங்கல..?”

“ம்.. இன்னும் நெறைய பேர் வரலை பவி.. சென்னை போனதும் இருக்கு அவளுகளுக்குலாம்..”

“உங்களுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா..?”

நான் பட்டென கேட்க, அவருடைய கரத்தின் பிடி சற்று தளர்ந்தது. அவர் என்னை அணைத்திருந்த அணைப்பின் நெருக்கம் சற்று நெகிழ்ந்தது. பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு திரும்ப கேட்டேன்.

“என்னங்க.. எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க..? நான் ஏதும் தப்பான கேள்வியை கேட்டுட்டனா..?”

“தப்பான கேள்வி இல்ல.. சொல்லப்போனா.. இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை..”

“ஏன் அப்டி சொல்றீங்க..?”

“ஆமாம்.. எனக்கு மட்டுமா வந்திருந்தாங்க..? உனக்கு கூடத்தான் நெறைய பொண்ணுக ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அதெல்லாம் நான் ஏதாவது கேட்டனா..?” அவர் கிண்டலான குரலில் சொல்ல,

“ப்ச்.. வெளையாடாதீங்க..!! நீங்களும் நானும் ஒண்ணா..? நான் பொண்ணு.. அதனால நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க..”

“இங்க பாரு பவி.. எனக்கு நெறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல நெறைய பொண்ணுங்களும் இருக்காங்க.. ப்ரண்ட்ஸ்ல எனக்கு பசங்க, பொண்ணுங்கன்னு வித்தியாசம்லாம் கெடயாது.. தே ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்.. அவ்ளோதான்..!!”

ம்ம்.. அதுசரி.. அந்தப் பொண்ணு பேர் என்ன..?”

“எந்தப் பொண்ணு..?”

“அதான்.. ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட் போட்டிருந்தாளே.. உங்க காதுல கூட அடிக்கடி குசுகுசுன்னு எதோ சொல்லிட்டு.. சிரிச்சுக்கிட்டு இருந்தா..”

“ம்ம்.. ஷர்மிலி.. அவளுக்கென்ன..?”

“அப்டி என்ன சொன்னா.. உங்க காதுல..?”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?”

“ம்ம்..”

“சொன்னா கோவிச்சுக்க கூடாது..”

“ம்ஹூம்.. சொல்லுங்க..”

“உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ… நல்லா ஸ்டைலா.. நுனி நாக்குல இங்க்லீஷ் பேசிக்கிட்டு.. மாடர்னா இருக்கணும்னு சொல்லுவ.. இப்போ இப்டி ஒரு பக்கா தமிழச்சிகிட்ட வகையா மாட்டிக்கிட்ட… உன் பாடு இனிமே கஷ்டந்தான்னு சொன்னா..”

“ஓ.. அவ ரொம்ப மாடர்னோ..?”

அவ்வளவுதான்..!! இப்போது அசோக் பொறுமையிழந்தார். சற்றே சலிப்பான குரலில் சொன்னார்.

“பவி.. போதும்.. வேற டாப்பிக் மாத்தலாம்..!!”

“வேறன்னா..?”

“ம்ம்ம்.. உனக்கு இது சாஃப்டா இருக்கு.. ஆனா சரியாம இருக்கே எப்படி..??” சொல்லிக்கொண்டே அவர் என் இடது முலையை பிடித்து பிசைய,

“ச்சீய்…!!!!!!”

நான் வெட்கப்பட்டவாறே அவருடைய கையை தட்டிவிட்டேன். அவர் இப்போது என் முகத்தை நிமிர்த்தி என் உதடுகளை கவ்விக் கொண்டார். சர்ரென உறிஞ்சிக்கொண்டே, என்னை புரட்டி, என் மீது கவிழ்ந்தார். அவருடைய விறைத்த ஆண்மையை என் பெண்மை மேட்டில் வைத்து மெல்ல அழுத்தினார். கொஞ்ச நேரம் வற்றிப் போயிருந்த சுக ஊற்று, இப்போது மீண்டும் எனக்குள் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம்.. மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு நெருடல் லேசாய் உறுத்த ஆரம்பித்தது.

———

எபிஸோட்– II

அடுத்த நாள் காலை..

‘பட்.. பட்.. பட்..’ என கதவு தட்டப்பட, நான் படக்கென விழித்துக் கொண்டேன். ‘பவித்ரா.. எந்திரிம்மா..’ வெளியே என்

மாமியாரின் குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். பாதி உதிர்ந்து போயிருந்த மல்லிகையை தலையில் இருந்து தனியாய் பிரித்து எறிந்தேன்.அங்கங்கே சிதறிக் கிடந்த எனது ஆடைகளை அள்ளி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். அருகில் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் அசையாமல் கிடந்தார். அவர் தூங்கும் அழகை பார்த்ததும், என் உதட்டில் ஒரு மெலிதான புன்னகை அரும்பியது. குப்புறக் கவிழ்ந்து கொண்டு.. குழந்தை மாதிரி வாயை ‘ஓ..’ வென திறந்து வைத்துக் கொண்டு..!!

‘நைட்டு மட்டும் நாலு தடவை அந்த பாய்ச்சல் பாய்ஞ்சது.. இப்போ தூங்குறதை பாரு.. ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளை மாதிரி..!!’

நான் மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, ஆடைகளை அணிந்து முடித்தேன். எழுந்து சென்று கதவு திறந்தேன். என் மாமியார் நின்றிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் ஒரு முறை என்னை ஸ்கேன் செய்வது மாதிரி மேலும் கீழும் பார்த்தார். பின்பு தலையை லேசாய் சாய்த்து, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய முகத்தில் அவ்வளவு பூரிப்பு..!! புன்னகையுடன் என்னிடம் கேட்டார்.

“நீ காபி சாப்பிடுவியா.. டீ சாப்பிடுவியா.. பவித்ரா..?”

“இ..இல்லத்தை.. நா..நானே வந்து போட்டுக்குறேன்..”

“பரவால்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் நான் என் மருமகளுக்கு போட்டு எடுத்துட்டு வர்றேனே.. என்ன வேணும்னு மட்டும் சொல்லு.. காபியா..? டீயா..?”

“அ..அவர் என்ன சாப்பிடுவாரு..?”

“அவனுக்கு எப்பவும் காபிதான்..!!”

“அப்போ.. நானும் அதையே சாப்பிடுறேன்த்தை..”

நான் சொன்னதும் என் மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். வாஞ்சையுடன் ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தார். மெல்ல தடவினார். புன்னகையுடன் சொன்னார்.

“அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வர்றேன்..”

சொல்லிவிட்டு திரும்பி நடந்தவர், நான்கைந்து எட்டுகள் எடுத்துவைத்ததும், மீண்டும் எதோ ஞாபகம் வந்தவராய் என்னிடம் திரும்பி சொன்னார்.

“பாத்ரூம்ல கவர் பிரிக்காம ஒரு ப்ரஷ் இருக்கும் பவித்ரா.. உனக்குத்தான் அது..!!”

“ம்ம்.. சரித்தை..”

1 Comment

Comments are closed.