ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு 86

“எ..எனக்கு..”

“ம்ம்ம்.. உனக்கு..?”

“ப..பயமாஇருக்குது..”

“இதுல பயப்பட என்ன இருக்குது..? கண்டிப்பா உனக்கு கஷ்டம் கொடுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்..”

“இன்னொரு நாள் பண்ணலாமே..”

“என்னைக்கா இருந்தாலும் பண்ணத்தானே போறோம்.. இன்னைக்கே பண்ணலாமே..?” அவர் இப்போது மீண்டும் தன் முகத்தை என் கழுத்தில் வைத்து தேய்த்தார்.

“அ..அதுக்கில்ல..”

“அப்புறம்..?”

“இன்னொரு நாள்.. பொறுமையா… இன்னைக்கே பண்ணனும்னு என்ன அவசியம்..?”

“அவசியம் ஒன்னும் இல்ல.. ஆனா.. மெம்மரிஸ் முக்கியம் இல்லையா..?”

“மெம்மரிஸா.? என்ன மெம்மரிஸ்..? புரியலை..” அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாமல் கேட்டேன்.

“புரியிற மாதிரியே சொல்றேன்.. இப்போ.. இன்னைக்கு நம்ம மேரேஜ் எப்படி நடந்தது..?”

“எப்படி நடந்தது..?”

“பெரிய மேரேஜ் ஹால்ல.. தோரணம், சீரியல் லைட்டுனு டெகரேட் பண்ணி.. ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் இன்விடேஷன் கொடுத்து வரவச்சு.. பதினெட்டு வகை ஐட்டத்தொட பந்தி வச்சு.. லைட் ம்யூசிக் கச்சேரி வச்சு.. சாரட் வண்டில ஊர்வலம் வச்சு.. போட்டோ, வீடியொலாம் எடுத்து.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்..? ஒரு சின்ன கோயில்ல வச்சு.. நான் உன் கழுத்துல ஒரு மஞ்சைக்கயித்தை கட்டினா.. அதுக்கு பேர் கூட கல்யாணம்தான..? எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி அமர்க்களம் பண்ணினோம்..?”

“எ..எதுக்கு..?”

“மெம்மரிஸ்..!!!! இன்னும் பல வருஷம் கழிச்சு நம்ம மேரேஜ்னு நெனச்சு பாத்தா.. இதெல்லாம் ஞாபகம் வரும்..!! நெனைக்க நெனைக்க சந்தோஷமா இருக்கும்..!!”

“ம்ம்ம்..”

“மேரேஜ் மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டும் லைஃப்ல ஒரே ஒருதடவைதான் வரும்.. அதே மாதிரி நம்ம பர்ஸ்ட் நைட்னு நாம நெனச்சு பாத்தா.. அது ஒரு ஸ்வீட் மெம்மரியா இருக்க வேணாமா..? ரெண்டு பேரும் வெட்டிக்கதை பேசிட்டு.. ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்துக்கிட்டோம்னு ஞாபகம் வந்தா.. நல்லாவா இருக்கும்..? இந்தமாதிரி எதாவது கிளுகிளுப்பா நடந்தா.. ஜென்மத்துக்கும் அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் படலாம் இல்லையா..?”

அவர் சொலிவிட்டு கண் சிமிட்ட, நான் அயர்ந்து போனேன். எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார்..? ‘அவர் சொல்வதும் சரிதான்.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நன்றாகாத்தானே இருக்கும்..?’ என்று எனக்கே இப்போது தோன்றியது. அந்த அளவிற்கு என் மனதை கிளறி விட்டிருந்தார். கில்லாடிதான்..!! அடுத்தவர் மனதை நோகாமல் மாற்றிவிடக் கூடிய திறமை படைத்தவர்தான் என் கணவர்..!!

“என்ன பவி.. எதுவும் சொல்ல மாட்டேன்ற..?” அவர் ஏக்கம் குறையாத குரலில் கேட்டார்.

“அ..அது..”

“ம்ம்ம்..?”

“நீங்க சொன்னப்புறம்.. எனக்கு கூட ஆசையாத்தான் இருக்குது..”

நான் சொல்லிவிட்டு பட்டென நாக்கை கடித்துக் கொண்டேன். ஒருவேளை என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ..? ஆனால் அவர் அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷம்தான் அடைந்தார். அவருடய முகம் பட்டென பிரகாசம் ஆனது.

“அப்போ.. இதை ரிமூவ் பண்ணிடலாமா..?” கண் சிமிட்டி சொல்லிக்கொண்டே மீண்டும் என் புடவையில் கை வைத்தார். நான் மீண்டும் பதறினேன்.

“ம்ஹூம்.. வேணாம்..”

“இப்போ என்ன..?” அவர் பாவமாக கேட்டார்.

“எ..எனக்கு வெக்கமா இருக்கு..”

“போச்சுடா..!! வெக்கமா இருக்கா..? இதை நான் யோசிக்கவே இல்லையே.. இதுக்கு நான் எதுவும் ப்ரிப்பேர் பண்ணிட்டு வரலையே.. என்ன பண்றது இப்போ..?” அவர் நொந்து போனவராய் தலையில் கை வைக்க, நான் சிரித்தேன்.

“ஹாஹா.. எதுவும் பண்ண வேணாம்.. லைட்டை ஆஃப் பண்ணுங்க.. போதும்..!!” நான் சொல்ல அவருடய முகம் மீண்டும் மலர்ந்தது.

“கண்டிப்பா ஆஃப் பண்ணனுமா..?”

“ம்ம்ம்..”

“வெளிச்சத்துல உன் அழகை பாக்கணும்னு எனக்கு ஆசை பவி..”

“ச்சீய்…”

“ப்ளீஸ்..”

“ம்ஹூம்.. இன்னொரு நாள்..”

“ஹ்ஹா… ஒகே..!!”

அவர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தார். என் அருகில் அமர்ந்தார். ஜீரோ வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் அவருடய உருவம் மசமசப்பாக தெரிந்தது. இரண்டு கைகளாலும் என் தோளை தொட்டவர், அப்படியே என்னை மென்மையாக மெத்தையில் கிடத்தினார். அருகில் படுத்தவர், தனது உதட்டால் எனது உதட்டை தேடிப் பிடித்தார். உறிஞ்சினார். இந்த முறை சற்றே அழுத்தமாக.. சற்றே காமமாக..!! அவர் அந்த மாதிரி உறிஞ்ச உறிஞ்ச.. என் உடலெங்கும் ஒரு உன்னத சுகம் பரவியது. எனது படபடப்பை குறைத்தது. எனக்குள் இருந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது அந்த சுகம்..!!

அவருடய உதடுகள் என் உதடுகளை இதமாய் உறிஞ்சிக் கொண்டிருக்க, அவருடய வலது கையோ என் மேனியில் அங்கங்கே ஊர்ந்து என்னை இம்சை செய்து கொண்டிருந்தது. என் கன்னம்.. கழுத்து.. புஜம்.. இடுப்பு.. தொப்புள்..!! அங்கங்கே ஊர்ந்த அந்த கை இறுதியாக என் மார்புக்குவியலில் வந்து அமர்ந்தது. அழுத்தியது.. லேசாக பிசைந்து பார்த்தது..!! நான் உணர்ச்சி தாங்காமல் சத்தம் எழுப்பினேன்.

“ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!!!!!”

“நல்லா.. சாஃப்டா இருக்கு பவி..”

போதையான குரலில் சொன்னவர், என் புடவையை ஒதுக்கி விட்டு, தன் முகத்தை என் நெஞ்சு உருண்டைகளில் வைத்தார். மென்மையாக தேய்த்தார். அவருடய மீசை மயிர்கள், என் மார்புச்சதைகளை கீற, எனக்கு அது இதமாக இருந்தது. அவர் விட்ட அனல் மூச்சு சூடாக என் மார்புப்பிளவில் இறங்க, சுகமாக இருந்தது. ஜாக்கெட்டுக்குள் திம்மென்று புடைத்திருந்த என் கலசங்களை ஒரு கணம் காமமாய் முறைத்தவர், பின்பு என் இரண்டு முலை உச்சிகளிலும் ‘இச்.. இச்..’ என இதழ் பதித்து முத்தமிட்டார். அவ்வளவுதான்..!! என் முலை நரம்புகளில் எல்லாம் காம மின்சாரம் அடிக்க, நான் வெட்கம் விட்டேன். வாய்விட்டு முனகினேன்.

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…”

என் வெக்கம் விலகிற்று என்று அவருக்கும் தெரிந்து போனது போலும்.. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். என் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டுக் கொண்டே, அவருடய விரல்களால் என் ஜாக்கெட் பட்டன்களை தேடினார். முதல் பட்டனை எளிதில் அவர் நீக்கிவிட, அடுத்த பட்டனை நீக்க விடாமல் என் கை சென்று, அவர் கையை பிடித்துக் கொண்டது. இன்னும் என்னிடம் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச வெட்கம் அது..!!

1 Comment

Comments are closed.