சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 7 45

நான் ஆர்வமாக “மாதவி அக்காவும் ஸ்வப்னா அண்ணியும் அண்ணன் கிட்ட சொல்லிருபாங்கனு நினைகிறேன்களா ?”என்று கேட்க,அவள் “என்கிட்டே உன்னை பற்றி மேலோட்டமா ரெண்டு பேரும் சொல்லிருக்காங்க ,இப்போ உன் கதையை படிக்கும் போது தான் கண்டிப்பா அவங்க விஷால்கிட்டயும் சொல்லிருபாங்களோனு தோணுது…”என்றேன்.

மாதவி அக்கா என்னிடம் அவள் விஷாலுடன் தகாத உறவுக்கொண்டதை கூறியது நினைவுக்கு வந்தது.ஒருவேளை அந்த விஷயம் சுதா அண்ணிக்கும் தெரியுமோ?ச்சே ச்சே சான்சே இல்லை என்று எண்ணியபப்டி சுதா அண்ணியை பார்க்க,அவள் “நாங்க எல்லாம் swap partners ,வருண் “என்று சொல்ல நான் ஒன்றும் சொல்லவில்லை.மாதவி அக்கா இதை முன்பே சொல்லி இருக்கிறாள்.

அவள் “இப்போ சொல்லு ,விஷால் நமக்கு எதிர்ப்பா இருக்க போகிறானா?”என்று கேட்க,நான் “கண்டிப்பா இருக்க மாட்டான்”என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க,நான்”அப்போ கிஷோர்,வெங்கட் கூட நீங்க?”

அலட்டாமல் “ஹ்ம்ம்..”என்று என்னை பார்த்து”இப்போ தான் எனக்கு நிம்மதி ஆச்சு”என்று சொல்ல,எனக்கு நிம்மதி குலைந்தது.

நான் அவளையே பார்த்துக்கொண்டிருக்க,அவள் என்னிடம் “ரேகா அண்ணி விஷாலை பற்றி எதாவது உன்னிடம் பேசி இருக்காளா ?”என்று கேட்க,நான் “இல்லை”என்றேன்.அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் கதையை படிக்க ஆரம்பித்தாள்.

எனக்கு தலை சுற்ற துவங்கியது.

“ரேகா ,ரேணு,கீதா மற்றும் வருண்-7”

ATM-இல் பணம் எடுத்துவிட்டு மனக்குழப்பதுடன் திரும்பினேன்.

வரும்வழியில் …

சர்வீஸ் ஸ்டேஷன் முன்பு ரேணு ,அவளின் scooty-யை சர்வீஸ்க்கு விட்டுவிட்டு,ஆட்டோ பிடிக்க நின்று கொண்டிருந்தாள்.

நான் வண்டியை திருப்பிவிடலாம் என்று எண்ணிமுடிக்கும் முன் என்னை பார்த்து சிரித்தாள்.
வேறுவழியில்லாமல் வண்டியை அவள் அருகே கொண்டு சென்றேன்.

“ஹாய் வருண் ….Thank god ..நல்ல நேரம் நீ வந்தே……அரைமணி நேரமா வெயிட் பண்ணுறேன் ..ஆட்டோ கிடைக்கல …ப்ளீஸ் கொஞ்சம் என்னை வீட்டுல ட்ரோப் பண்ணிடுடா”என்று கெஞ்சலாக கேட்க,நான் மனசுக்குள் நேற்று ஏன் வரலன்னு கேட்ட என்ன சொல்ல …கருமம் வேற ரூட்ல போயிருக்கலாம் ..சரியாய் மாட்டிகிட்டேன் என்று எண்ணிக்கொண்டு

“ஹ்ம்ம் ….ஏறு “என்றதும் உடனே என் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.ரொம்ப இயல்பாக நடந்துகொண்டாள்.

அவள் பின்னால் உட்கார்ந்ததும் அவளின் முலைகள் என் முதுகில் உரசின ,அவள் கைகள் என் இடுப்பை கட்டிக்கொள்ள நான் நெளிந்தேன் .

“என்ன வருண்…ஆடுறே …ஆடாதே ..ஒழுங்கா ஒட்டு ” என்று சொல்லிவிட்டு முதுகில் தட்டினாள்.

ஒழுங்காக ஓட்ட ஆரம்பித்தேன்.

நான் பைக்கை குழிகளில் விழ செய்யவில்லை ஆனால் விழுந்தால் என்ன என்ன பக்கவிளைவுகள் உண்டாகுமோ ..அதெல்லாம் அனுபவித்தேன்.

“வருண் …கொஞ்சம் ராமு அங்கிள் ஸ்டோர்க்கிட்ட நிறுத்துடா……ரைஸ் bag வீட்டுக்கு அனுப்ப சொல்லணும்”என்றாள்.