சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 7 45

“வருண் …sorry da ..கஷ்டபடுத்துறாதுக்கு”என்றாள் .

“என்ன ரேணு …இது கூடவா பண்ணமாட்டேன் ..சரி சரி..நீ உள்ளே போ ,நான் எடுத்துட்டு வரேன்”என்றேன்.

அவள் வீட்டு காம்பவுண்ட் கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றாள்.காம்பவுண்ட் கதவில் இருந்து வாசல் ஒரு ௨௦ அடி தூரம்.

இருபக்கமும் கார்டன் …ரம்மியமான சுழல் ..

அவள் பின் அழகை ஆட்டி ஆட்டி நடக்க …என் தடி துடி துடி என துடித்தது .ரத்தம் சூடேறியது.

God, she is hot

நான் பைக்கைவிட்டு கீழே இறங்கி அரிசி மூட்டையை இருகையாளும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.வீட்டு வாசலில் நின்ற அவளிடம்

“என்ன ஆச்சு ,கதவை திற ரேணு “என்றேன்.

“சாவி உன்கிட்ட தானே கொடுத்தேன் “என்று கூறியவாறு என் பக்கம் வந்தாள்.

“ஆமா ..என்கிட்டே தான் இருக்கு ..மறந்தே போய்டேன்..ஒரு நிமிஷம் இரு …மூட்டையை கீழ வச்சிட்டு எடுத்து தரேன் “என்று அரிசி மூட்டையை கீழே வைக்க முற்பட ,அவள் என் பின்னால் வந்து நின்று

“பாக்கெட்ல தானே வச்சிருக்கே ..நான் எடுக்கிறேன் “என்று சொல்லிவிட்டு என் முதுகில் அவள் முலைகள் உரச நின்று ,என் trouser பாக்கெட் உள்ளே கையை விட்டாள்.நானோ அன்று LINEN trouser அணிந்திருந்தேன்.அவளின் கை என் தொடையை உரசியதும் மின்சாரம் தாக்கிய உணர்வு.என் தடி ஏற்கனவே விறைத்து நிற்க..வாவ்…..

That was too much..

காம உணர்ச்சி பொங்க,தலையை உயர்த்தினேன் ….அங்கே கர்த்தர் படம் ….சகல இன்பமும் கர்த்தர் உனக்கு அருள்வார்…என்று இருந்தது …அருளட்டும்

“ரேணு ..Th-that’s fine. I will get it…”

“பரவாயில்லை நான் எடுக்கிறேன் , relax…”என்று சொல்லிக்கொண்டே அவள் கையால் உள்ளே நோண்டி சாவியை விடுத்து என் தடியை பிடித்தாள் .

“ஹே..ஓஓஓ …ரே ….ன்னு “என்று நான் தடுமாற

என் தடியை பிடித்து அமுக்கிக்கொண்டு “Oh my god !…என்ன வருண்…அப்போவே நினைச்சேன் ..ரொம்ப பதற்றமாக இருந்தே …இதுனால தானா ?”என்று என் காது அருகே கிசுகிசுத்தாள்,

“ரே…ரேணு ..Stop. Just take the key, please.”

“இப்போ என்ன உனக்கு? வலிக்குதா ?”என்று கொஞ்சலாக கேட்க,நான்

“வெளியே எடு ரேணு..ப்ளீஸ் எனக்கு ஒருமாதிரி இருக்கு”என்றேன்.

“தடிப்பை பார்த்தால் என்ஜாய் பண்ணுறமாதிரியில்லே இருக்கு…ஏன் பொய் சொல்லுற?”என்று கேட்க,எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.அவளே தொடர்ந்தாள்.

“நல்ல உருண்டு திரண்டு இருக்கு..ஹ்ம்ம் ப்ரீத்தி லக்கி தான்!”என்று சொல்லி சிரித்தாள்

ப்ரீத்தியின் பெயரை சொன்னதும் எனக்கு தொண்டை வறண்டது.நான் அரிசி மூட்டையை கீழே இறக்கி வைக்கலாம் அல்லது கொஞ்சம் தள்ளி நிற்கலாம் என்று பார்த்தால் எதோ ஒன்று தடுத்த