“நான் அப்புறம் பேசுறேன் …”
“Fuck பண்ணலாமா வேண்டாமா ?…Say Yes or No ”
“பண்ணலாம் …….பண்ணலாம் Yes ..Yes …”
“எப்போ ..எங்கே ”
“ஹே ..ஏன் இப்படி ..என்ன ஆச்சு உனக்கு ”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எப்போ ..எங்கே?”
சரி சரி …வீட்டுக்கு போயிட்டு சொல்லுறேன் ”
“இப்போ எங்கே இருக்கே ?”
“அண்ணியோட ஷாப்பிங் வந்தேன் ..”
“ஐயோ ..உங்க அண்ணி கிட்ட இருக்காங்களா?”
“இல்ல ..அவங்ககிட்ட இருந்தா பேசமுடியும்? ..அவங்க இப்போ வருவாங்க நான் வெளியே இருக்கேன் ”
“ஓகே ”
“அப்புறம் அவங்க ,உங்க அண்ணா எல்லாம் எப்படி இருகாங்க ?”
“ஹ்ம்ம் …வந்துட்டாங்க ..பேசுறியா ?”
“என்னை தெரியுமா அவங்களுக்கு ?”
“நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற வரைக்கும் சொல்லியாச்சு “என்று பொய் சொல்ல ,அண்ணி என் கையை தட்டி புன்னகைக்க ,போனில் ப்ரீத்தி
“Buddu …உண்மையாவா ?”
“ஹ்ம்ம் …பேசு “என்று போனை அண்ணியிடம் கொடுத்தேன்.
“ஹலோ ப்ரீத்தி “என்றாள் சுதா அண்ணி.
“ஆங் …சொல்லுங்க அக்கா ”
“எப்படிமா இருக்கே …உன்னை பத்திதான் சொல்லிட்டே இருப்பான் ..எனக்கும் உன்னை பார்க்கணும் போல இருக்கு..போட்டோ கேட்டா காட்ட மாட்டேங்கிறான் ….சரி…நீ பெங்களூர் ஏதும் வர பிளான் இருக்கா ?”
“இல்ல அக்கா ..இங்க காலேஜ் போகணும் ”
“சரி சரி ..ஊருக்கு வாரன் ..நல்ல புத்திமதி சொல்லு ….சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ ..நீ தான் இவனை அடக்கணும் ..”என்று சொல்லிவிட்டு அண்ணி என்னை பார்த்து செம கீக்காக ஒரு லுக் விட ,
“போதும் அண்ணி “என்று போனை நான் பிடிங்கா முயல ,என் கையை தட்டிவிட்டு ,அண்ணி போனில்
“ப்ரீத்தி ,போனை பிடிங்க பாக்குறான் ..நீ சொல்லு ”
பவ்வியமான குரலில் ,ப்ரீத்தி “நீங்க சொல்லுங்க அக்கா ”
“எனக்கு ஒரு ஆசை ,நீ வருணை கல்யணம் பண்ணி ,அவன் உன் சொல்படி கேட்க வைக்கணும் …வைப்பியா ?”
“ஹ்ம்ம் ….”என்று வெட்கத்துடன் ப்ரீத்தி சொல்ல ,நான் இடைமறித்து
“போதும் போதும் ….”என்றேன்.
“சரி ப்ரீத்தி ,உன் நம்பர் சொல்லு” என்று கேட்டு ஒரு பேப்பரில் எழுதி கொண்டு ,பிறகு அழைப்பதாக கூறி என்னிடம் போனை தந்தாள் .
“சரி ப்ரீத்தி …நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுறேன் ..ஓகே …ஏதும் மனசை போட்டு குழப்பிக்காதே ..சரியா ?”