சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 5 51

“விளையாடாதே வருண்….உன் மேட்டர் எல்லாம் அவளுக்கு தெரியும் ..டெய்லி அவளை அப்டேட் பண்ணிருக்கேன் …பார்க்கலாம் ..அவள் என்ன மூடுல வாராளோ ?”என்று சொல்ல,நான்

“மூடு இல்லேன ,ஏத்தலாம் அண்ணி……”என்றேன்.உடனே அவள்”ஹ்ம்ம்…ஏற்றுவ ஏற்றுவ…எனக்கு தெரியாதா ?அது இருக்கட்டும் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு என்ன பண்ணலாம் ?”என்று கேட்க,நான் “ரெண்டு மூணு காபி சாப்ட்டுட்டே என்னோட கதையை படிங்க”என்றபோது ,என்னோட மொபைல் சிணுங்கியது …எடுத்து பார்த்தேன்.

“Preethi Calling”

ப்ரீத்தியின் அழைப்பை எடுப்பதா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்க,சுதா அண்ணி

“போன் அட்டெண்ட் பண்ணுடா…என்ன யோசிக்கிற?”என்று என் கன்னத்தில் தட்ட,நான்

“ப்ரீத்தி கால் பண்ணுறா ?”என்றேன்.சற்றென்று அண்ணி முகத்தில் சந்தோசம் போங்க

“ஒ..என் தங்கச்சியா ..எடுத்து பேசுடா…நான் வேணும்னா விலகி நிற்கிறேன் ?”என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…இருங்க பேசுறேன் “என்று சொல்லிவிட்டு போனை எடுத்தேன்.

“ஹலோ ”

———-

“ஹலோ ”

———-

“ஹே ப்ரீத்தி …ஹலோ ”

“சாரி ..”….மெதுவாக பேசினாள் என் உயிர் காதலி

“என்ன சாரி ?”

“சாரி …”

“அது தான் கேக்குறேன் …ஏன் சாரி ?”

“நான் ..”என்று சொல்லி நிறுத்தி அடுத்த வார்த்தை சொல்லமுடியாமல் திணற,நான்

“சொல்லு ..நீ ?”என்றேன்.

“..பயமா இருந்தது வருண் ..அது தான் “என்றாள்.

“என்ன பயம் ….என்னை நீ நம்பலை .. ”

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ..ஆனா ”

“என்ன ஆனா ?”

“எப்போ ஊருக்கு வருவே ?”

“ஏன் ?”

“சொல்லுடா ”

“நாளை மறுநாள் …”

“சரி ..வந்து கால் பண்ணு ”

“என்னை நம்பாதவங்களை நான் ஏன் கால் பண்ணனும் ?”

“ரொம்ப சீன் போடாதே …ஓகே ..am ரெடி ”

“என்ன ரெடி ?”

“உன்னை நம்புறேன் ..”