எதோ ஒரு காம ஆசை 230

ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒரு காம ஆசை எப்பொழுதாவது பற்றி எரியும். ஆனால் கலாச்சாரம், மானம் இதை பார்த்து அந்த ஆசையை நாமே அணைத்து விடுவோம். அவ்வாறு அணைக்க முடியாத படச்சத்தில் ஏற்படும் அந்த மாற்றம் அதில் கிடைக்கும் சுகம், மொத்தமாக நாம் அடிமை ஆகிவிடுவோம். இந்த கதையிலும் அவ்வாறு ஆசைகளை அடக்க நினைத்து நம் நாயகி வென்றாளா இல்லை தோற்று இன்பம் கண்டாளா என்பதை பார்ப்போம்.

கதையின் நாயகி மீனா. வயது 29. திருமணமாகி தன் கணவருடன் சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி வருகிறாள். கணவன் பெயர் மோகன் வயது 31. இவர்களுக்கு ஒரு குழந்தை. குழந்தை பேர் அவ்வளவு முக்கியமில்லை. மீனா, நல்ல செழிப்பான உடலுக்கு சொந்தக்காரி. முலை, குண்டி என்று சரியான அளவில் வைத்திருப்பவள். கொஞ்சம் இடுப்பில் சதை வைத்திருந்தாலும் லோ ஹிப் கட்டும் போது பேரழியாக தெரிவாள். இவளை பார்க்கும் எந்த ஒரு ஆணுக்கும் கண்டிப்பாக ஒரு தடவையாவது இவளை ஓக்க வேண்டும் என்கிற ஆசை வராமல் இருப்பதில்லை. இவளுடைய கணவன் இவளுடன் வாரத்திற்கு ஒரு முறையாவது ஒத்து விட்டு தான் தூங்குவான்.

நல்ல வாழ்க்கை, நல்ல தாம்பத்தியம் என்று சென்று கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் அதை கெடுத்தும் அவளுக்கு சந்தோசத்தை கொடுக்க ஒருவன் வந்தான். அவளுடைய பக்கத்து வீட்டுக்கு. அதுவும் இவர்களுடைய வீடு தான் வாடகைக்கு விட்டுருந்தார்கள்.

ஹலோ வீட்டுல யாராவது இருக்கீங்களா

பொறுங்க இந்தா வாரேன் என்று நைட்டியில் வந்து கதவை திறந்தாள் மீனா. அங்கே 55 வயதில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

யாருங்க நீங்க என்று மீனா கேட்க

என் பெயர் சுந்தர். இங்க வீடு வாடகைக்கு விடுவாங்கனு போட்டுருக்கு. அதான் பார்க்கலாம்னு என்று இழுக்க

உடனே மீனா, என் புருஷன் தான் அதை எல்லாம் பார்ப்பாரு இப்ப அவரு வேலை விஷயமா போயிருக்காரு என்று சொல்ல

ஓஒ அப்படியா என்று சுந்தர் இழுக்க

உடனே மீனா, பொறுங்க அவருக்கு போன் பண்ணி கேட்டுட்டு வாரேன் என்று சொல்லி உள்ளே போய் போன் எடுத்து வந்து அவள் கணவனுக்கு டையால் செய்தாள். மீனா பேசுவதற்கு முன்னாடியே மோகன் இப்ப எதுக்கு போன் பண்ண, வேலை நேரத்துல போன் பண்ணாதனு சொல்லிருக்கேன்ல என்று கத்த. மீனா உடனே வீடு பாக்க ஒருத்தர் வந்திருக்காரு அதான் போன் பண்ணேன் என்று சொல்ல. அப்ப நீயே போய் காட்டுனு சொல்லி போனை வைச்சிட்டான்

இந்த மனுஷன் எப்பவும் இப்படி தானு முனங்கிகிட்டே வாங்க நான் காட்டுறேன்னு சொல்லிட்டு முன்னாடி நடந்தா. பின்னாடி வந்த சுந்தர் அவளுடைய அழகிய புட்டங்களை பார்த்தே நடந்து சென்றான்.

இருவரும் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு சுந்தர், எனக்கு இது பிடிச்சிருக்குனு சொல்ல மீனாவும் சரி அப்ப அட்வான்ஸ் 50,000 ரூபாய், கரெண்ட் பில், தண்ணி பில் எல்லாம் நீங்க தான் கட்டணும். உங்க பேமிலி எத்தனை பேர் என்று கேட்க. எனக்கு குடும்பம்னு யாரும் இல்லை, இங்க ஒரு வேலை விஷயமா வந்தேன். அது முடிய 6 மாசம் ஆகும். அதுவரைக்கும் ஒரு வாடகை வீட்டுல இருக்கலாம்னு சொல்ல. மீனாவுக்கும் ஓகேன்னு சொல்லிட்டு இருக்கும் போது. சுந்தர் அவன் கொண்டுவந்த சூட்கேஸ்ல இருந்து 50,000 ரூபாய் கட்டை எடுத்து அவா கைல கொடுத்தான். அவளும் சாவியை கொடுத்திட்டு போய்ட்டா.

அந்த வீட்டை சுத்தி பார்த்துட்டு கொஞ்சம் நக்கலா சிரிச்சிகிட்டே சுந்தர் அவன் சூட்கேஸை திறந்து உள்ளே இருந்து மீனாவின் போட்டோ ஒன்றை எடுத்தான்.

மீனா …மீனா .. என்னை நீ ரெம்ப காய வைச்சிட்ட இதுக்கு மேலயும் என்னால முடியாதுடி. இன்னும் ஒரு மாசத்துல உன்னை ஒப்பேன். அப்ப தான் டி இந்த வெறி அடங்கும் என்று சொல்லி பேண்ட் மேல கைய வைச்சி அவன் தம்பியை தடவினான். அங்கே தரையில் படுத்து அந்த போட்டோக்கு முத்தமழை பொழிந்தான்.

மீனா மீனா மீனா என்று பெருமூச்சு விட்டு இங்க வைச்சே உன்னை ஒப்பேன் டி கதற கதரனு சொல்லி சிரித்தான்.

என்னடி சொல்லுற மொத்தமா 50,000 கொடுத்துட்டானா என ஆச்சரியமா கேட்டான் மோகன். அதுக்கு நீ ஏன் டி சாவியை கொடுத்த. என் புருசன் கிட்ட கேட்டு கொடுக்கேனு சொல்ல வேண்டியது தானே

ஆமா உங்க கிட்ட போன்ல அதை கேட்க தான் செஞ்சேண் ஆனா நீங்க தான் அப்படி கத்துனிங்கலே என்று கோபம் கொண்டால் மீனா

ஆமால்ல என்று அசட்டு வழிந்தான் மோகன்
பின் அவள் அருகில் சென்று அவள் இடையை சுற்றி வலைத்து அவள் முதுகில் முத்தமிட்டுகொன்டே தொப்புலை விறலால் வருடினான். ஆமா சாருக்கு இப்ப தான் மூட் வருதோ என்று பொய்யாக கோபம் கொன்டாலும் மீனா அதை ரசித்தாள்.

ஆமா மீனு அந்த ஆள் எங்க வேலை பாக்குறானு கேட்டியா என கேட்டு கொண்டே அவளுடைய செழிப்பான முலைகலை சேலையின் மேலே வைத்து பிசைந்து கொண்டிருந்தான். அந்த சுகத்தை அனுபவித்து கொண்டே இன்னும் கேட்கலைங்க என சொன்னாள்.