அண்ணி எப்படி இருக்கு என் சுண்ணி 3 496

அவன் வந்த பிறகுதான் வாணி முகத்துல சந்தோஷத்தையே பார்க்க முடியுதுனு சொன்னாங்க.ம்ம்ம் அம்மாவும் அவன் மேல நல்ல மரியாதை வச்சுருக்காங்க.என்னால அது குறைஞ்சுடக்கூடாது கீதா.அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கடி நீ சந்தோசமா இருந்தா அவங்களும் சந்தோசப்படுவாங்க.எப்படி கீதா சொல்ற அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு.இல்லடி நேத்து நீங்க போனபிறகு நானும் அம்மாவும் ரொம்பநேரம் உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.ம்ம் என்ன பேசிட்டு இருந்திங்க.அம்மா உண்ணப்பத்தி தான் பீல் பண்ணி பேசுனாங்க.என்ன சொன்னாங்க கீதா.என்ன சொல்லுவாங்க நான் தான் அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன் அவனுக்கு கட்டிவச்சுனு சொல்லி பீல் பண்ணாங்க.ஏன்மா முடுஞ்சுபோனத பத்தி பேசுறீங்க.இனியாவது அவ சந்தோசமா இருக்கட்டும்னு சொன்னேன்.ம்ம்ம் ராஜேஷ் பத்தி ஏதும் சொன்னார்களா கீதா.இல்லடி நான் தான் கேட்டேன் ஏன்மா பேசாம ராஜேஷ் ஆஹ் வாணிக்கு கட்டி வச்சா என்னனு.ம்ம் அம்மா என்ன சொன்னாங்க கீதா.ஏண்டி கல்யாணம் ஆகாத பையனுக்கு இவளை கட்டிவைக்க சொல்றியா ஊர்ல என்ன பேசுவாங்க.சரிம்மா கல்யாணம் பண்ணி வைக்கலனா என்ன அவங்களுக்கு புடுச்சா சந்தோசமா இருக்கட்டுமே.ராஜேஷ் யாரு வேற வீடு புள்ளையா.அவரோட சொந்த தம்பி தான.அவங்க மனசுக்கு புடுச்சு சந்தோசமா இருந்தா எனக்கு ஒன்னும் இல்லடி.அவங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம நாம பேசி என்ன ஆகபோது.ம்ம் அவங்களுக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்மா .எதவச்சுடி சொல்ற அவங்களுக்கு புடிக்கும்னு.illa maa ரெண்டுபேரும் பேசுறது பழகுறத பார்த்தா எனக்கு அப்படி தோணுதுமா.என்னமோடி சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்.என்ன வெளில தெரிஞ்ச தப்பா பேசுவாங்க.என்னமா இப்படி பேசுறீங்க நம்ம புள்ள சந்தோசம் தான்மா நமக்கு முக்கியம்.ஒரு வீட்டுக்குள்ள இருக்காங்க எப்படிம்மா வெளில தெரியும் அதோட நீங்க என்ன அவங்க ஊர்லயா இருக்கீங்க.வாணி புருஷன் ராஜேஷ்னு தான் நினைச்சுட்டு இருப்பாங்க டவுன்ல.யாரும் யாரையும் பத்தி பேசிட்டு இருக்கமாட்டாங்க டவுன்ல.அது என்னவோ உண்மை தான்டி.அவங்க புடுச்சு பேசுனா நீங்க ஏதும் கண்டுக்காதிங்கமா வாணி பாவம்.எனக்கு ஆசை இல்லையா என்ன ராஜேஷ் போல ஒரு பையன் அவளுக்கு கிடைச்சா அவளும் சந்தோசமா தான் இருப்பா.அவங்க மனசுல என்ன இருக்குனு யாருக்கு தெரியும்.நம்ம கைல என்ன இருக்கு அவ தலைல என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்னு சொன்னாங்க.இப்போ சொல்லுடி வாணி உன்மனசுல என்ன இருக்குனு.என்ன கீதா சொல்ல எனக்கு புடிக்கும் அவனை அவோலோதான்.என்னால அவன் future லைப் ஸ்பாயில் ஆகிடக்கூடாது அதான் பயமா இருக்கு.ஏண்டி அப்படி சொல்ற .இல்ல கீதா அவன் என்மேல ரொம்ப பாசமா இருக்கான் அதான் பயமா இருக்கு.அதுலாம் ஒன்னும் இல்லடி பின்னாடி அவனுக்கு marriage பண்ணனும்னு தோணுனா பண்ணிக்கட்டும்.ம்ம்ம் கீதா இருந்தாலும் அவங்க அண்ணனை நினச்சா ஒருபக்கம் பயமா இருக்கு.அவனை பத்தி யோசிக்காதடி நீ வேணாம்னுதான உன்ன விட்டு இன்னொருத்தியோட சுத்துறான்.அவன் ஊருக்கு வர பைவ் years ஆகும்.அதுக்குள்ள அங்க எண்ணலாம் பண்ணப்போறான்னு யாருக்கு தெரியும்.அந்த பொன்னும் அந்த கம்பெனில ப்ரோமோஷன் ஆகி பிரான்ஸ் தான் போயிருக்கலாம்.உனக்கு எப்படி கீதா தெரியும்.என் வீட்டுக்காரர் தான் சொன்னார்.அவர் ஒர்க் பண்ற IT branch ல தான் AM ah join பண்ணிருக்காளாம்.அத விடு நீ என்ன முடிவுல இருக்க வாணி நான் வேணும்னா ராஜேஷ்ட பேசவா.ஐயோ அதுலாம் ஒன்னும் வேணா நானே பார்த்துக்கிறேன்.அம்மாகிட்ட நீ ஏதும் சொல்லவேணாம் கீதா.நான் ஒன்னும் சொல்லல டி .அம்மாவுக்காக நீ யோசிக்க வேணாம் அம்மா நீங்க என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டாங்க.நான் அம்மாகிட்ட சொல்லிருக்கேன் நீங்க பேசி பழகுனா ஏதும் கண்டுக்காதிங்கனு.அம்மாவும் நான் ஏண்டி கண்டுக்க போறேன் அவங்க சந்தோசமா இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க.ம்ம்ம் கீதா.இப்போ சொல்லுடி அன்னைக்கு பிரிட்ஜ் மேல ப்ராவை தூக்கிப்போட்டது எந்த பாப்பா.ம்ம் அந்த பாப்பா தான். ஒரு புள்ளய அழுகவிடாம ஒழுங்கா வச்சுக்க தெரியல கேள்வி மட்டும் நல்ல்லா கேட்ப.அடிப்பாவி அப்போ நைட் பியுள்ள ரொமான்ஸ்தானா.ஐயோ அப்படிலாம் ஒன்னும் இல்ல அவன் ரூம்ல போயிட்டு போய்ட்டு தூங்கிட்டான்.நானும் என் ரூம்ல தூங்கிட்டேன்.காலைல தான் எழுந்து கிட்சேன் வந்து எதோ பேசுனான் அதுக்குள்ள ஒரு எருமை போன் பண்ணி distrub பண்ணிருச்சு.அடிப்பாவி நான் எருமையா உனக்கு இரு இரு நேர்லவந்து கவனிச்சுக்குறேன்.அப்போ papa கிட்ட சொல்லிடுறேன் உங்க அம்மா சித்தப்பாகிட்டாதான் விளையாடுவாளாம் உன்கிட்ட விளையாடமாட்டலாம்னு.சும்மா கிண்டல் பண்ணாத கீதா நீ நினைக்குறாப்போல ஏதும் நடக்கல நடந்தா சொல்லுறேன்.அப்போ பாப்பா இங்கயே இருக்கட்டுமாடி.ஐயோ வேணாம் நீ அம்மாவை கூட்டிட்டு வரச்சொல்லு நான் ராஜேஷ்ட சொல்லிட்டேன் அவன் வந்து ஸ்டேஷன்ல கூட்டிட்டு வந்துருவான்.அப்போ இனிமே அடிக்கடி பாபாவை இங்க அனுப்பிவிட்டுருடி..ஐயோ இவ வேற அக்கா மாதிரியாடி பேசுற போன வைடினு சொல்லி வெக்கத்தோட அழைப்பை நிறுத்தினால்.எனக்கு ஆபீஸ் இல் கொஞ்சம் வேலை அதிகமாக இருக்க வேகமாக அதனை முடித்தேன்.அத்தைகிட்ட இருந்து கால் வர எடுத்து பேசினேன்.எங்க இருக்க ராஜேஷ் நாங்க ஸ்டேஷன்ல வந்து வெயிட் பண்றோம்.ஓகே அத்தை அங்கேயே இருங்க டூ மினிட்ஸ்ல வந்துடுறேனு சொல்லிட்டு கிளம்பி போனேன்.போயிட்டு அத்தை பாப்பாவை கூட்டிட்டு கிளம்புனேன்.அண்ணிகிட்ட இருந்து கால் வந்தது.டிரைவ் பண்ணதால loud ஸ்பீக்கர்ல போட்டு பேசினேன்.எங்கடா இருக்க அம்மா கால் பண்ணாங்க வந்துட்டாங்களாம் போயிட்டு கூட்டிட்டு வந்துரு.அப்படியா எனக்கு போன் பண்ணலையேன்னு சொல்லி சிரிச்சேன் athai கேட்டு சிரிச்சுட்டே இருந்தாங்க.அதான் நான் சொல்றேன்ல உங்க அத்தை போன் பண்ணத்தான் போவீங்களா சார்.ஆமா அண்ணி அத்தை போன் பண்ணினாத்தான் போவேன்னு சொல்லி சிரிச்சுட்டே டிரைவ் பண்ணேன்.சீக்கிரமா போடா உன் பொண்ணு வெயிட் பண்ணிட்டு இருக்காளாம்.லேட்டா போனா அழுதுருவா.அதெல்லாம் அழுகமாட்டா என் பொண்ணு சமத்து புள்ள.ஆமா ஆமா அவ சமத்துதான் உன்னைப்போல சேட்டை இல்ல.நான் என்ன setta பண்ணேன் அண்ணின்னு கேட்டு சிரிச்சேன்.ம்ம்ம் அய்யாவுக்கு ஒன்னும் தெரியாது.ஆமா அண்ணி ஒன்னும் தெரியாதுன்னு சொல்லி சிரிச்சேன்.ஆமா ஆமா சின்ன பாப்பா இவரு வாயில விரலை வச்சாகூட கடிக்க தெரியாது.நிஜமா கடிக்க தெரியாது அண்ணின்னு சொல்லி சிரிச்சேன்.அத்தையும் பின்னாடி இருந்து கேட்டு சிரிச்சுட்டே வந்தாங்க.ஆமா ஆமா கடிக்க தெரியாத பாப்பா தான் காலைல அப்படி கடிச்சுச்சா உதட்டுலனு சொல்லவும் டக்குனு போன் cut பண்ணிட்டேன் வீடும் வந்துருச்சு.அத்தை அண்ணி சொன்னதை கேட்டு கீழ குன்னுச்சு சிரிச்சுட்டே கேக்காதபோல பாபாவை தூக்கிட்டு இறங்குனாங்க.எனக்கு ஒருமாதிரி ஆகிருச்சு.அண்ணி இப்படி பேசுவானு நானும் எதிர்பார்க்கல.அண்ணிக்கும் loud speaker ல இருக்கும்னு தெரியாதுள்ள.எனக்கு அத்தைய பார்க்கவே வெக்கம்.ராஜேஷ் பின்னாடி bag இருக்கு எடுத்து வாரியனு கேட்டாங்க.சரி அத்தை நீங்க போங்க நான் எடுத்துவாரேன்னு சொல்லிட்டு கீழ இறங்கி பின்னாடி இருந்த bag எடுத்துட்டு போனேன்.அத்தை calling பெல் அடிக்கவும் அண்ணி வந்து யார்னு கேட்டுட்டே ஓபன் பண்ணினாள்.அத்தையும் பாப்பாவும் நிக்கிறத பார்த்துட்டு எப்படிச்செல்லம் வந்திங்கனு கேட்டுட்டே என்னை பார்த்தாள்.டேய் இப்போ தான் போயிட்டு இருக்கன்னு சொன்ன அதுக்குள்ள வந்துட்டிங்க.நீ போன் பண்ணும்போதே நாங்க வந்துட்டு இருந்தோம்டி மாப்ள தான் உன்ன கிண்டல் பண்றதுக்காக அப்படி பொய் சொல்லி பேசிட்டு வந்தாங்கனு சொல்லி சிரிச்சுட்டே உள்ள போனாங்க.அத்தை ஏதும் கேக்காதபோல எப்பவும்போலவே சிரிச்சு பேசுனாங்க எனக்குத்தான் ஒருமாதிரி இருந்துச்சு.அப்போ எல்லாரும் சேர்ந்துதான் என்ன ஏமாத்துனீங்களானு கேட்டு சிருச்சுட்டே bag வாங்கிட்டு உள்ள போனாள்.சரி அண்ணி நான் கிளம்புறேன்ன்னு சொல்லி அவளை பார்த்தேன்.அண்ணியின் கீழ் உதட்டில் ennudaya பல் பதிந்து சிவப்பாக தெரிந்தது.நான் உதட்டை பார்ப்பதை பார்த்ததும் உதடுகளை மடித்து அதனை மறைத்தாள்.ஏண்டா உள்ள வந்துட்டு போகலாம்லன்னு கேட்டு சிரிச்சா.இல்ல அண்ணி லேட்டா ஆச்சு நீங்க சாப்பிட்டு இருங்க ஈவினிங் சீக்கிரம் வந்துடுறேன்.அத்தை நான் வெளியில் நிக்குறத பார்த்துட்டு ராஜேஷ் ஏன் வெளில நிக்கிற உள்ள வந்து தண்ணி குடுச்சுட்டு போகலாம்லன்னு சொன்னாங்க.இல்ல அத்தை shoesல கழட்டனும் அதுனால தான்னு சொல்லி அத்தையை பார்த்தேன்.