அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 4 123

அவள் வெட்கபட்டுக்குட்டு, ” ஒன்னும் இல்ல சார், எப்போதும் போல தான் இருக்கிறேன்,” என்றாள்.

அப்போது இன்னொரு ஸ்டாப் குறுக்கிட்டு, “அவள் பொய் சொல்லுற சார், அவள் புருஷன் நாளைக்கு வராரு. அதுதான் இந்த மகிழ்ச்சி. அதுனால தான் இரண்டு நாள் லீவ் போட்டிருக்க. வீகென்ட் சேர்த்து நாலு நாளுக்கு பிறகு தான் வேலைக்கு வருவ.”

“சீ சும்மா இருடி, அமாம் சார் அவரு நாளைக்கு வரார். இங்கே ஒரு மாசம் இருப்பார். பிலீஸ் சார் இந்த மாசத்தில் நான் சற்று அதிகம் லீவ் எடுப்பேன். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தான் வருவாரு சார்.”

அப்போது அந்த பளபளப்புக்கு காரணம் அவள் புருஷன் மேல் அவள் வைத்திருந்த காதல். அவள் மறுபடியும் வேலைக்கு வரும் போது அவள் முகத்தில் உள்ளே பிரைட்நெஸ் இன்னும் அகிதிகமாக இருந்தது. அப்போது அவள் சகா தோழிகள் பேசியது என் காதில் விழுந்தது.

“பாருங்கடி எப்படி மினுமினுக்குறா.”

“இருக்காதா பின்ன, அவள் புருஷன் அவளை கட்டிலில் புரட்டி எடுத்திருப்பார். காஞ்சி போய் இருந்த அவளுக்கு செம்ம தீனி கிடைச்சிருக்கும்.”

அப்போது புரிந்தது அவள் பொலிவுக்கு காரணம் அவள் அனுபவித்த செக்ஸ். அப்படினா இப்போ பவனி முகத்தில் தெரிந்த அந்த பளபளப்பு…அதுவும் இன்றைக்கு வெளிய ஷாப்பிங் போய் இருந்தேன் என்று சொன்னாள்..!! சேச்சே இருக்காது நான் ஏன் இப்படி எல்லாம் கற்பனை பண்ணுறேன். நான் என்னை இப்படி சமாதானம் செய்தால் கூட என்னுள் ஒரு அமைதியின்மை உண்டானது.

பவனி அப்போது பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். “நீங்க குளிச்சிட்டு வாங்க நான் அதற்குள்ள தோசை சுட்டு ரெடியாக வெச்சிருக்கேன்.”

அவள் சமையல் அறைக்கு போக நான் சிந்தனையோடு குளியல் அறைக்கு சென்றேன். நான் மீண்டும் வரும் போது டேபிளில் இரண்டு தோசை எனக்கு ரெடியாக இருந்தது. அவள் அவைநாஷுக்கு தோசை ஓடிக்கிட்டு இருந்தாள். இப்போது தான் சில விஷயங்கள் நான் புதுசுபோல் கவனிக்க துவங்கினேன். அவள் ஊட்டும் கைகளை பார்த்தேன். இப்போது தான் ஒரு மாதமாக அவள் விரல் நகங்கள் வளர்த்து, மேனிஃயூர் பண்ணி நெயில் போலிஷ் போட்டு வருகிறாள். முன்பு இப்படி இல்லை. அவள் முடியை ஸ்டைல்ல வெட்டி இருக்காள். மேக் அப் முன்பை விட சற்று அதிகமாக இருந்தது.

நான் கேள்வி பட்டிருக்கேன், ஒரு ஆண்னோ அல்லது பெண்ணனோ, ஒரு ஏப்பெர்ரில் ஈடுபடும் போது அவர்கள் அறியாமலே சில மாற்றங்கள் அவர்களை காட்டி கொடுத்திடும், என்று. அதுதானே இது?? நான் சந்தேக பட்டது விக்ரம் என்ற அந்த பொருக்கி மேலே தான். அனால் பவனி அவனிடம் தொடர்பு வைத்திருக்காள் என்று எந்த ஆதாரமும் கிடைக்கிளையே. பிரைவேட் டிடெக்டிவ் கூட அப்படி அவள் யாருடனும் தொடர்பு வைத்திருக்காள் என்று தெரியவில்லை என்றாரே. அதுவும் விக்ரம் பெங்களூரில் இருக்கிறான். அன்லெஸ் அவன் இங்கே வந்திருக்கிறனா? வெறும் செக்ஸ்காக ஒருவன் அவ்வளவு தூரத்தில் இருந்து வருவானா? இது என்ன கேள்வி, பவனி போன்ற அழகான பெண் கிடைத்தால் வெளிநாட்டில் இருந்து கூட அரிப்பெடுத்தவர்கள் வருவார்கள்.

நான் என் மனைவியின் முகத்தை பார்த்தேன். இந்த தீங்கற்ற முகம் கொண்டவளா எனக்கு துரோகம் செய்ய போகிறாள். இல்லை இல்லை எனக்கு தான் தேவையற்று அதீத சிந்தனை வருது. இருந்தாலும் இப்படி சந்தேகம் வந்த பின் என் திருப்த்திக்கு நான் மறுபடியும் அந்த பிரைவேட் டிடெக்டிவ் இவளை கண்காணிக்க சொல்லுனாம். அந்த விக்ரம் போய் இவள் இன்றைக்கு சந்தித்து, அவர்கள் எங்கேயோ உல்லாசமாக இருந்து இருப்பார்களோ? என் மனைவியின் கவர்ச்சி உடல் அந்த பொருக்கி அனுபவிச்சிட்டானோ? விக்ரம் மற்றும் என் மனைவி நிர்வாண உடல்கள் பின்னி கிடப்பது என் கற்பனையில் வந்து என் இதயத்தில் வலி ஏற்படுத்தியது. கடவுளே நான் நினைக்கிறது போல எதுவும் நடந்து இருக்க கூடாது.

சாப்பிட்டு கொண்டு நான் மெல்ல கேட்டேன், “பவனி நீ ஷாப்பிங் போனே என்று சென்னையே, எதுவும் வாங்கலையோ?”

என் மகனுக்கு ஊட்டி கொண்டு இருந்த அவள் கைகள் சில வினாடிகள் அப்படியே உறைந்த நின்றது. பிறகு அவள் சொன்னாள்,”சும்மா விண்டோ ஷாப்பிங் தான் போனேன். வீட்டில் சும்மா இருக்க போர் அடித்தது. அதுனால் தான் போனேன், எதுவும் வங்காள.”

போர் அடிக்குது என்று ஷாப்பிங் போனியா இல்லை செக்ஸுவல் இன்டெர்கோர்ஸ்க்கு போனியா என்று மனதில் நினைத்து கொண்டேன்.

அவள் இப்போது பேச்சை மாற்றினாள். “அந்த பொண்ணு சுமித்த வருது என்று சொன்னிங்களே. எப்போ வருது?”

“இன்னும் இரண்டு மாசத்தில் வந்திடும். ஏன் கேக்குற?”

“இல்ல அவள் ரொம்ப அழகான பொண்ணு, இங்கே தனியாக இருக்கப்போற அதுனால தான் கேட்டேன்.”

“அழகாக இருந்தாள் ந என்ன?”