காமம் ஒரு வரம் 2 62

இரவு 11 மணிக்கு ஆஸ்பத்திரியில் முதல் மாடிக்குள் நுழைந்த இருவரையும் ராகேஷ் வரவேற்றான்

ஜஸ்வர்யாவை பார்த்ததும் தேவி கட்டிப்பிடித்து அழ ஆரம்பிக்க

ராகேஷ் நடந்ததை சொல்ல

பின் அனைவரும் அறிவந்தானை போய் பார்க்க

அவர் உறக்கத்தில் இருக்க. அனைவரும் பார்த்துட்டு வெளியே வந்தாங்க

பத்ரியும் ஜஸ்வர்யாவும் இருவரும் வீட்டிற்க்கு கிளம்பினாங்க
ராகேஷ்ம் தேவியும் ஆஸ்பத்திரியில் தங்கி கொள்ள. காஞ்சனா வீட்டில இருந்தாள்.

பத்ரியும் ஜஸ்வர்யாவும் இருவரும் வீட்டுக்குள் போக. காஞ்சனா வரவேற்றாள்

ஆனாள் அறிவந்தானின் வீட்டில அறைகள் அதிகம் கிடையாது

அதனால பத்ரி ஹாலில் படுத்த ஆகனும். ஆனால் மாப்பிள்ளை எப்படி ஹலில் படுக்க வைப்பது யேசித்த காஞ்சனா

ஆனால் இதைலெல்லாம் கவலைப்படாம பாயை போட்டு பத்ரி படுத்து கொள்ள

காஞ்சனா வேற வழியில்லாம குழந்தையுடன் படுக்க அறைக்குள் போகும் போது ஜஸ்வர்யா செய்ததை பார்த்து அதிர்ச்சி ஆனாள்

ஜஸ்வர்யா சேலையை விலக்கிவிட்டு ஜாக்கெட் கொக்கியை கழற்றிவிட்டு மூலை காம்பை பத்ரி வாயில் வைத்து படுக்க

என்னடி இது பத்ரி கேட்க

உங்களுக்கு இதை சப்பிக்கிட்டே இருந்த தானே துக்கம் வரும் அதான்

பத்ரி இதை கேட்டு சிரித்தான். பின் இன்னிக்கு வேண்டாம் சொல்ல

பரவாயில்லை சொல்லிட்டு படுத்து போர்வை போத்தி கொள்ள

காஞ்சனா சிரிச்சிக்கிட்டே அறைக்குள் போய் கதவை சாத்தி கொண்டாள்

காலை 8 மணியளவில் பத்ரி டிபன் முடித்துவிட்டு ஆஸ்பத்திரி போயி மாமாவை பார்த்துட்டு அப்பிடியே கிளம்பிறேன் சொல்ல

சரி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுங்க அப்பறம் அத்தை அண்ணி எல்லாம் பாவம்ங்க

அதனால நான் வர வரைக்கும் நீங்க அவங்க கூட இருங்கானு ஜஸ்வர்யா சொல்ல

எனக்கு என்னா செய்யனும் தெரியும் நீ சொல்லாத எனக்கு பத்ரி சொல்ல

நான் சொல்வேன் நேத்து வீட்டில நீங்க இல்லாதது எல்லாரும் எவ்வளவு வருத்தப்பட்டாங்கானு தெரியுமானு ஜஸ்வர்யா சொல்ல

அய்யே நான் நம்பிட்டேன் அவங்க வருத்தப்பட்டதை பத்ரி சொல்ல

ஏண்டி நடந்ததை அனைத்தையும் சொல்லிட்டேன் அப்பறம் ஏண்டி உனக்கு பத்ரி சொல்ல

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

காஞ்சனா எதுவும் புரியவில்லை. நைட் அப்பிடி இருந்ததுட்டு காலையில் இப்படி என்னா ஆச்சு புரியாம இதை கவனித்தல்

காலை 11 மணியளவில் தேவி வீட்டுக்குள் வந்ததும் முதல் கேள்வியே

மாப்பிள்ளை சாப்பிட்டர மாப்பிள்ளை எங்கேனு தேவி கேட்க

ம்ம் சாப்பிட்டு ஆஸ்பத்திரி வந்துட்டு அப்பிடியே கிளம்புறேன் வந்தரே பாக்கலையானு ஜஸ்வர்யா கேட்க

கவனிக்கல. நைட் சரிய துக்கம் இல்லை. காலையில் துங்க ஆரம்பித்தேன் தேவி சொல்லிட்டு போயி குளித்துவிட்டு கிச்சனுக்கு வரும் போது மணி 12

அத்த இங்க என்னா நடந்தது தெரியுமானு காலையில் நடந்ததை அனைத்தையும் காஞ்சனா சொல்ல

ஆனால் இரவு நடந்ததை சொல்லால

தேவி கோபம் வந்து ஜஸ்வர்யாவை கூப்பிட

ஜஸ்வர்யா வந்து என்னம்மா கேட்க

உனக்கு மாப்பிள்ளைகக்கும் என்னடி சண்டை கேட்க

அது உனக்கு தேவையில்லாத கேள்வி. அது எனக்கும் என் புருஷனுக்கும் உள்ள பிர்ச்சினை ஜஸ்வர்யா சொல்ல

ஏய் நான் உன் அம்மாடி தேவி சொல்ல

ஆமாம் நீ என் அம்மா தான் யாரு இல்லைனு சொன்ன .இங்க பாரும்மா நான் அங்கு நடப்பதை எல்லாம் இங்க சொல்லனும் அவசியமில்லை ஜஸ்வர்யா சொல்ல

பாருடா மாமியார் வீட்டுக்கு மரியாதை கொடுக்குறதை காஞ்சனா கேட்க