காமம் ஒரு வரம் 1 186

நான் ( பத்ரி) முதலிரவு அறையில் கட்டிலில் உட்கார்ந்து கதவை பார்த்த கொண்டே இருந்தது

கதவு திறந்தது

வந்தது வேற யாருமில்லை என் அம்மாவும் என் மாமியாரும்

எனக்கு கோபம் எவ்வளவு ஆசையாக இருந்தேன். அம்மாவை கண்டதும் கோபமானேன்

அம்மா உன்னை யாரு வர சொன்னாதுனு கத்தினேன்

அம்மா சிரிச்சாங்க ஆன கொஞ்சம் பயந்து அப்பிடியே நின்னுட்டாங்க

ஒண்ணுமில்லை 11மணிக்கு மேல் தான் நல்ல நேரம் அதான்டா நானும் உன் மாமியாரும் வந்தோம் அம்மா சொல்ல

அப்போது தான் கவனித்தேன் மாமியார் தள்ளி நின்னாங்க

அம்மாவிடம் மணி 10 தான் 11 மணி வரைக்கும் என்ன செய்வேன் நான் சொல்ல

வேற என்ன பேசமா தூங்க உன் மனைவி வந்து எழுப்புவ அப்பறம் முதலிரவு கொண்டாடடு அம்மா சொல்ல

நான் முறைத்தேன். என் மாமியார் இதை ரசித்தாங்க. கொஞ்சம் இயல்புக்கு வந்தாங்க

பின் இருவரும் பேசிவிட்டு அறையை விட்டு போனாங்க
மற்றொரு அறையில்

நான் ( ஐஸ்வர்யா) தன் கணவன் முதலிரவில் தன்னை எப்படி எல்லாம் அனுபவிக்க போறனே யோசித்து கொண்டி இருந்தேன்

மணி 10.20.காட்டியது என்னை புடவை கட்டிவிட்டு உட்கார வைத்துவிட்டு என் அம்மாவும் என் மாமியாரும் வந்து கூப்பிட்டு போறேம் சொல்லிட்டு இருவரும் போயிட்டாங்க

இப்பிடியே அரை மணி நேரமாச்சி. நான் எப்ப அந்த அறைக்கு போயி என யோசிக்கும் போதே அம்மாவும் மாமியாரும் வந்தாங்க

அம்மா எங்க போனீங்கா நா எவ்வளவு நேராமா இப்பிடியே இருக்குறது கத்தினேன்

இதை கேட்டு இருவரும் சிரித்தானர். எனக்கு கோபம் வந்தது

மாமியார் உன்னிடம் ஏன் அம்மா கோபம் உனக்கு கேட்க

இல்ல அத்தை அது வந்து …………முதலிரவு ? திக்கி சொல்ல

மாமியார் சிரிச்சாங்க முதலிரவு தான் யாரு இல்லைன சொல்ல

எனக்கு என்னா சொல்வது தெரியாம அமைதியானேன்

என் நெற்றியில் முத்தம் கொடுத்து என்னைய அத்தைனு கூப்பிடதே அம்மானு கூப்பிடு நீயும் எனக்கு பெண்ணு தான் சொல்ல

நான் கட்டிப்பிடித்து நன்றி சொன்னேன்

அம்மாவும் மாமியாரும் சில அறிவுரைகளுடன் முதலிரவு அறைக்குள் போக கதவை திறக்க

அத்தை கொஞ்சம் இரும்மா மறந்துட்டேன். காலையில எழுந்திருச்சி நீ தனிய வரக்கூடாது. இரண்டு பேரும் குளித்துவிட்டு புதிய ஆடை மாத்திக்கிட்டு வரனும் எல்லோரும் கோயில் போயிட்டு வந்த அப்பறம் தான் சாப்பாடு சொல்ல

நான் சரினு சொன்னேன்

அத்தை திரும்பியும் இரண்டு பேரும் குளிச்சிட்டு தான் வரனும் அழுத்தி சொல்லிட்டு போக
அய்யோ இந்த அத்தை ஏன் இப்பிடி சொல்லிட்டு போறாங்கானு தன் அம்மாவிடம் புகார் தெரிவிக்க

ஏய் அறிவு கெட்டவளே நீயும் மாப்பிள்ளையும் ஒண்ணு குளிச்சிட்டு வரனும்டி அதான் அப்படி சொல்லிட்டு போறாங்க கழுத போடி உள்ளேனு அம்மா கத்த

அப்ப தான் புரிந்தது .அத்தை சொன்னதை நினைத்து இப்பவே உடல் சிலிர்த்தது உள்ளே போனேன்

கதவை சாத்திவிட்டு திரும்பினேன்.