மருதுவுடன் தண்ணி அடித்த போதையில் மதன் அவன் தாத்தா வீட்டில் படுத்திருக்க போன் சத்தம் கேட்டு அதை எடுத்தான்.
செல்வம் ” ஹலோ மதன் எப்படி இருக்க என்ன பண்ற ?”
மதன் ” அத் … ஹலோ.. யாரு .. ஒஹ்ஹஹ் .. சார் சொல்லுங்க ..” என பிதற்ற..
செல்வம் ” என்னடா சரக்கா ? என்ஜாய் பண்ற போல ”
மதன் ” ஆமா சார் ஜாலியா பொது … நீங்க எப்படி இருக்கீங்க ?”
செல்வம் ” எதோ இருக்கேன் டா… இடைல இங்க வர ஐடியா ஏதும் இருக்கா ? ரொம்ப போர் அடிக்குது ”
மதன் ” இப்போதைக்கு இல்ல சார், வேணும்னா அடுத்த வாரம் ஒரு நாள் வரேன்… வரும் பொது உங்களுக்கு கல்லு எடுத்துட்டு வரேன் ”
செல்வம் ” ம்ம்ம் சரி டா பாத்துக்கோ .. நான் அப்பறம் பேசுறேன் “. என போனை கட் செய்துவிட்டு குண்டியை ஆட்டி ஆட்டி நடந்து சென்ற சசியை பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டே காய்த்த தோசையை அசைபோட்டார்.
சிறிது போதை தெளிந்த மதன் எழுத்து முகத்தை கழுவிவிட்டு போனை பார்த்தான். அம்மாவிடம் இருந்து 4 missed கால்கள் வந்து இருந்தது. மணி வேறு 7:30 நெருங்கி இருந்தது.

Next part pls
Please next part
Please next part upload
Next part please