பொண்டாட்டியோட செக்ஸ் கேம் 3 122

ஹா ஹா என்ன அத்தை இவங்க இருக்க சொல்றாங்க … இல்லை வேண்டாம் நானும் வரேன் அங்க மாவரைக்க ஹெல்ப் பண்றேன் …

அக்கா அக்கா பிளீஸ் இருங்கக்கா …

டேய் காலைல பார்த்த அதுக்குள்ள இப்படி ஓட்டிகிட்ட நாளைக்கே நான் ஊருக்கு போயிடுவேன் நீ என்ன பண்ணுவ ?

உங்க கூடவே வந்துடுவேன் …

நான் உன் கூட வரமுடியாதே நான் இவர் பொண்டாட்டி இவர் கூட தான் போவேன் !!

நீங்க அவருக்கு மட்டுமா பொண்டாட்டி ?

என்னடா சொல்ற ?

எங்களுக்கெல்லாம் ஃபிரண்டுன்னு சொல்ல வந்தேன் !!

அடேயப்பா உன் பேச்சே சரி இல்லை என்னை விடு நான் மாவரைக்க போறேன் …

அதெல்லாம் வேண்டாம்மானு பெரியம்மா மறுக்க இங்க மான் வரும் பாக்குறீங்களான்னு சிவா போட்டான் ஒரு போடு …

மானா ஐயோ வாங்க வாங்க பாக்கலாம் …

எல்லோரும் கிளம்ப பெரியம்மா வீசிய குண்டு இப்பதான் வெடிச்சுது … சரி நீ சுத்தி பாத்துட்டு வாம்மா வாடா நாம முன்னாடி போலாம்னு பெரியம்மா என்னை அழைக்க ….

பெரியம்மா வீணாவை எப்படி தனியா விட்டு வாரது ?

அட அதான் கார்த்தி இருக்கானே அவன் பார்த்துக்குவான் …

ஆமாங்க நாம தான் நாளைக்கு ஊருக்கு போறோமே இன்னிக்கே பார்த்துட்டு வந்துடுறேன் …

அதெல்லாம் அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டான் நீ வான்னு நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் மனைவியை தோளில் கை போட்டு அழைத்து போனான் …

போனவ சட்டென்று திரும்பி பார்க்க … நான் என்னவோ ஏதோன்னு ஆர்வமாக பார்க்க என்னங்க அந்த பேக் எல்லாம் நீங்க எடுத்துட்டு போயிடுங்க …

அப்படியே வெறுத்து போயி பார்க்க …

வா வான்னு பெரியம்மா முன்னாடி நடக்க என்ன சொல்றதுன்னே தெரியாம நானும் கிளம்பிட்டேன் …

நேற்று மோட்டார் ரூம்ல வச்சி என்ன பண்ணானோ இன்னைக்கு மூனு பேர் கிட்ட விட்டு வந்துருக்கேன் ..

என்ன ஆகுமோ ?

விதியேன்னு வீட்டுக்கு வர பெரியம்மா பாட்டுக்கு மாவரைக்க போயிட்டாங்க ….

நான் இன்றும் வாசலையே வெறித்துக்கொண்டிருந்தேன் … கிட்டத்தட்ட நேற்று போலவே மூனு மணி நேரம் இருக்கும் ! நல்லவேளை நேற்று போல மழை பெய்யல …

புல்லட் வரும் சத்தம் கேட்க ஆர்வத்தை விட இனம் புரியாத பயம் பற்றிக்கொண்டது …

மனதை தைரியப்படுத்திக்கொண்டு வெளியில் சென்று பார்க்க ….

அங்கே நான் கண்ட காட்சி என் இதயத்தை சுக்கு நூறாக கிழித்து விட்டது …

என் மனைவி வீணா புல்லட்டை ஓட்டி வர பின்னாடி அந்த கார்த்தியின் நண்பன் அவளை ஒட்டி உரசியபடி அவள் கைகளை பிடித்து ஒட்டிக்கொண்டு வர …

இது என்ன ? உண்மையிலே புல்லட் ஓட்ட கத்துக்குறாளா ? நான் ஷாக் ஆகிட்டேன் ….