ரோஜாவும் கஜாவும் – Part 7 82

ரோஜா : நில்லு டா
கெளதம் : என்ன
ரோஜா : என்ன பிரச்சனை உனக்கு
கெளதம் : எனக்கு ஒன்னும் இல்லை
ரோஜா : அப்பறம் ஏன் நீ என்கூட பேச மாட்ற
கெளதம் : நீங்க ரவி அங்கிள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க
ரோஜா : பைத்தியமா நீ
கெளதம் : கோபமாக முடியாதுல அப்போ நான் பேசமாட்டேன்
ரோஜா : இதுக்கெல்லாம் அந்த ஆளு தான் காரணம் சின்ன பையன் கிட்ட பேசி மனசை கெடுத்து வெச்சிருக்கான்.
கெளதம் : இந்த விஷயம் எதுவுமே அவருக்கு தெரியாது. அவர் பாவம். எல்லாமே நான் தான் பண்ணேன்.என்று சொல்லிக்கொண்டு அவன் ரூமிற்கு சென்றான்
ரோஜா இது தெரியாம அந்த மனுஷனை திட்டிட்டோமே என்று எண்ணி வருந்தினால்
ஒரு நாள் ரோஜா வந்து கொண்டிருக்கும் போது கார் பஞ்சர் ஆனது. உடனே முருகனுக்கு கால் செய்து மெக்கானிக்கை வர சொல்லிருந்தால். அப்போது அங்கே ஒரு 4 பேர் பைக்ல பாஸ்ட் ஆஹ் கத்திக்கிட்டு போய்ட்டு இருந்தாங்க அதில் ஒரு பைக் மட்டும் நின்றது. ரோஜா அதை பார்த்தவுடன் பயந்தால். அந்த பைக் அவளை நோக்கி வந்தது. அதில் இருப்பவன் ஹெல்மெட் போட்டிருந்தான்.
அவன் ரோஜாவிடம் வந்து ஏதாச்சும் problem ah நாங்க ஹெல்ப் பண்ணவா
ரோஜா : அதெல்லாம் வேணாம் தேங்க்ஸ்
அந்த பைக்கர் நீங்க எங்களுக்கு எவ்ளோவோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க நாங்க உங்களுக்கு திருப்பி பண்ணனும்ல
என்று ஹெல்மெட்டை கழட்டினான்.
அது வேற யாரும் இல்லை ஊட்டியில் பிரச்சனை செய்தவன் தான்
ரோஜா அங்கிருந்து பயந்து ஓடினால்.அவர்கள் ஓஓஓஓ என்று கத்திக்கொண்டு இவளை துரத்தினர்.
ரோஜா ஒரு இடத்தில் உட்கார்ந்து போனை எடுத்து ரவிக்கு கால் செய்தால்
ரவி போனை அட்டென்ட் செய்தான்
ரவி : ஹலோ
ரோஜா : அழுதுகொண்டே ஹலோ
ரவி : ஏங்க அழுகுறீங்க என்ன ஆச்சு
ரோஜா : அன்னைக்கு ஊட்டில பிரச்சனை பண்ணவங்க இன்னைக்கு என்ன துரத்துறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு
ரவி : பயப்படாதீங்க நீங்க எங்க இருக்கீங்க
ரோஜா : அண்ணா நகர் பிரிட்ஜ்க்கு கீழ
ரவி : நான் உடனே வரேன் என்று தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான்
ரோஜா : சீக்கிரம் வாங்க
அப்போது அவள் போன் சுவிட்ச்ஆப் ஆனது.
அப்போது ரோஜா அழுதுகொண்டு இருந்தால்
அங்கே ஒருத்தன் மட்டும் மச்சான் சத்தம் இங்க தான் கேக்குது கிளி இங்க தான் எங்கயோ இருக்கு என்றான்.4 பேரும் தேட ஆரம்பித்தனர். ரோஜா பிரிட்ஜ்க்கு கீழ உள்ள ஒரு இடத்தில் ஒளிந்து இருந்தால்.
அப்போது ஒருவன் ரோஜாவின் புடவையை பார்த்தான்.

உடனே அனைவரிடமும் சைகையில் கிளி இங்க தான் இருக்கு என்றான்.
ரோஜாவின் காதிற்கு பக்கத்தில் சென்று ஊஊஊஊ என்று கத்தினான். ரோஜா பயந்து எழுந்திருச்சு. ப்ளீஸ் என்ன விட்டிருங்க.
பைக்கர் 1:மச்சான் அன்னைக்கு நீ இவளோட சைஸ் எவ்ளோ ன்னு சொன்ன மறந்துட்டேன்
பைக்கர் 2: 34D மச்சான்
பைக்கர் 1 : இல்லை டா 34B மச்சான்
பைக்கர் 2 : நான் தான் டா கரெக்ட்
பைக்கர் 1: நான் தான் கரெக்ட் ah சொன்னேன்
சரி ரெண்டு பேருக்கும் பிரச்சனை வேணாம். ப்ராவையே அவுத்து செக் பண்ணிரலாம். என்று அவள் முலை அருகில் அவன் கையை கொண்டு சென்றான்.
ரோஜா கதறி அழுதால்
ரவி : நான் எவ்ளோன்னு சொல்லவா
4 பேரும் திரும்பி பார்த்தார்கள்
ரவி வந்து நின்றுருந்தான்.
பைக்கர் 1 : வாடா உன்னை போட்டுட்டு இவள போடுறேன் என்று அவனை அடிக்க வந்தான்
ரவி அவனை போட்டு பொளந்து எடுத்தான். மற்றொருவன் ரவியை பின் மண்டையில் தாக்கினான். ரவி மிச்ச மூன்று பேரையும் பொளந்து எடுத்தான். அப்போது அங்கே போலீஸ் வந்தது. இன்ஸ்பெக்டர் வந்து ரவிக்கு salute அடித்து விட்டு அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

3 Comments

  1. அம்மாவுடன் மதுரை டூர் தயவு செய்து இந்த கதையை எழுதுங்க

  2. ராம் என்ன மன்னிச்சிடுங்க storya continue pannavum

  3. டீச்சர் கதை 6ம் பாகம் எழுதுங்க

Comments are closed.