ரோஜாவும் கஜாவும் – Part 7 82

ரோஜா : வேணாம் டா
கெளதம்: பாக்க பாவமா இருக்குமா
மூவரும் நின்று போஸ் குடுத்தனர்
ரோஜா இடது புறத்திலும் ரவி வலது
புறத்திலும் கெளதம் நடுவில் நின்று இருந்தான்.
போட்டோகிராபர் : சார் நீங்களும் மேடமும் மட்டும் தனியா ஒரு போட்டோ
ரோஜா : அதெல்லாம் வேணாம்
போட்டோகிராபர்: மேடம் ஒண்ணே ஒன்னு தான் மேடம்
கெளதம் எழுந்து போட்டோகிராபர் பக்கத்தில் சென்று ஒரே ஒரு போட்டோ தான் மா நீங்க நில்லுங்க என்றான்.
இருவரும் தள்ளி தள்ளி நின்றனர்
போட்டோகிராபர் : கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல
இருவரும் நெருங்கி வந்தனர்
போட்டோகிராபர் : சார் அப்படியே மேடம் மேல கை போடுங்க
ரவி தயங்கி நின்றான்.
கெளதம் உடனே சென்று ரவி கையை தூக்கி ரோஜாவின் மேல் போட்டான்.
இதைப்பார்த்து ரவியும் ரோஜா அதிர்ந்தார்கள்.
போட்டோ எடுத்தவுடன் அங்கிருந்து கிளம்பினர்
இப்போது ரோஜா பின் சீட்டில் ஏறினால்.
ரவி காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
ரோஜா : கெளதம் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க
கெளதம் : நான் என்ன பண்னேன்
ரோஜா :ஏன் நீ என்ன பண்ணேன்னு உனக்கு தெரியாதா
கெளதம் : நான் ஒன்னும் தப்பு பண்ணல
ரோஜா : அவர ஏன் மேல கை போடுறது உனக்கு தப்பா தெரியலையா
கெளதம் : இல்லை தெரியல
ரோஜா : அவர் என்ன உன் அப்பா வா
கெளதம் : ஆமாம் எனக்கு அவர பிடிச்சிருக்கு அவரை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க
ரோஜா : பைத்தியம் மாதிரி பேசாத
கெளதம் : யாரு நானா நீங்க தான் அப்படி பேசுறீங்க. இப்போ கூட பாருங்க நேத்து உங்கள காப்பாத்தினது இவர் தானே. அன்னைக்கு மட்டும் இவர் இருந்திருந்தா அவங்க அப்படி பண்ணிருப்பாங்களா
ரோஜா : புரிஞ்சிக்கோ கெளதம் அதெல்லாம் முடியாது
கெளதம் : ஏன் முடியாது எனக்கு அப்பா வேணும்மா
மூவரும் ஊட்டியை விட்டு கிளம்பி ஊரை நோக்கி வந்தனர்.
வரும் வழி முழுக்க கௌதமும் ரோஜாவும் சண்டை போட்டுகொண்டே வந்தார்கள்.
மூவரும் ரோஜா வீட்டை அடைந்தார்கள்
கெளதம் காரை விட்டு இறங்கி அழுது கொண்டே உள்ளே சென்றான்.
ரோஜா காரை விட்டு இறங்கி
ரோஜா : அவன் தான் சின்னபையன் உங்களுக்கு வெட்கமா இல்லை என்று கத்தினாள்
ரவி : அது எனக்கு
ரோஜா : பேசாதீங்க இனிமே இந்த வீட்டுக்கு வராதீங்க கெளதம் கூட பேசாதீங்க
ரவி : நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க
ரோஜா : வேணாங்க நீங்க இங்க இருந்து கிளம்புங்க
ரவி அங்க இருந்து கிளம்பினான்
ரோஜா வீட்டிற்குள் சென்றால்.
நாட்கள் சென்றது
ரோஜாவும் கௌதமும் முகம் குடுத்து பேசி பல நாட்கள் ஆகியது
ஒரு நாள் ரோஜா

3 Comments

  1. அம்மாவுடன் மதுரை டூர் தயவு செய்து இந்த கதையை எழுதுங்க

  2. ராம் என்ன மன்னிச்சிடுங்க storya continue pannavum

  3. டீச்சர் கதை 6ம் பாகம் எழுதுங்க

Comments are closed.