‘ஐயோ நான் கிளம்புரேன்..’ என அவன் எழ போக
‘என்ன தெரிஞ்சிக்காமயே போறியே…’
‘ நீங்க சொல்லவே இல்லியே uncle…’
‘ம்ம்… நான் காதர்… சென்னைல காசிமேடு காதர் Brothers-னா ரொம்ப ஃபேமஸ்….’
‘ஓ….. ஓகே Uncle’
‘அப்றம் இது என்னோட சம்பந்தி…’ என பரந்தாமனை கை காட்டினார்
‘……………’ ஒன்னும் புரியாமல் விளித்தான்
‘அதான்ப்பா உன்னோட ஃப்ரண்டோட மாமனார் தான் நானு….’ என்றார்
‘……………’ வாசுஹியோட மாமனாரா??? யார சொல்ராருனு தெர்யலியே
‘தனு-வோட மாமனார் நான்….’
‘………..’ திகைத்தான்
“அப்போ தனு சொன்ன Incest Family இவரோடதா, அதுவும் என் அப்பாவோட உயிர் நண்பனோடதா????” என மனதினுல் கணநேரத்தில் ஒரு கேள்வி.. அப்போது அங்கு தனது மாமியாரிடம் பேசி கொண்டிருந்த தனு-வை அழைத்தார் பரந்தாமன்…..
‘மாப்ளய கூட்டி போமா……’ என்க
‘வாங்க அருண்…’ என அவன் கை பிடித்து கூட்டி போனாள் தனு, தள்ளிப்போய் அங்கு கிடந்த டேபிலில் அமர்ந்தனர்…
‘என்ன அருண்…. ஒரு மாதிரி இருக்க…’
‘……..’
‘ஏன் காதர் Uncle எதாச்சும் கேட்டுட்டாரா???’
‘இல்ல…..’
‘அப்றம் என்ன….??’
‘இல்ல…. உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துமாட்டீங்களே…??’
‘ஐயோ இப்டி கேட்டா தான் தப்பா எடுத்துப்பேன்…. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க அருண்…’
‘உங்க மாமனார் முஸ்லீமா…??’ என சட்டென கேட்டான், அதை கேட்டு குபீரென சிரித்தாள்
‘அதையவே இப்போ தான் கண்டுபிடிச்சியா…’
‘என்னங்க நீங்க இப்டி சிரிக்குரீங்க…. ’
‘பின்ன என்னடா,…. எவ்ளோ நாள் என் வீட்டுக்கு வந்திருக்க அங்க பெருசா என் மேரேஜ் ஃபோட்டோ மாட்டிருக்குதே அத பாத்ததில்லையா….’
‘இல்லியே….’
‘அதான உன் கண்ணு உன் ஆள தவிர வேர எங்கையும் நவுரலியே…!!’ என சிரித்தாள்
‘எப்டிங்க??’