பிரேமா ஆண்டியும் நானும்……..9 245

‘ம்ம்ம்… சொல்லுங்க Aunty….’
‘நீ கொஞ்சம் வெளில போயிட்டு வரியா…??’ஏன்றாள் ப்ரேமா
‘ஏன் Aunty???’
‘இல்ல நான் கொஞ்சம் ஹாசினி கூட தனியா பேசனும்….’என்றாள் அவளது இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் தான் நினைத்ததையே அவளும் விரும்பியதை எண்ணி மறு பேச்கு பேசாமல் ஒப்பு கொண்டான்
’ம்ம்… சரி Aunty….. ஹாசினி Aunty கூட Free-ya பேசு…. Ok-yaa????’ என்று எழுந்தான்
‘ம்ம்ம்ம்…’ என்றாள் ஹாசினி,

அப்போது பார்த்து அவனது செல்ஃபோன் அறையினுள் இருந்து ஒலிக்க அதனை எடுத்து கோண்டு ஹாகில் இருக்கும் இருவரையும் கவனிக்காதவாறு வெளியே சென்று பேச தொடங்கினான்…. அவன் வெளியே வந்ததும் பெண்கள் இருவரும் பேச தொடங்கினர்…..

வெளியில் வந்த அருண் தனது மொபைலில் Disply பார்க்க அது ஒரு Forign Number என தெரிந்து கொண்டான்…. “நமக்கு யாரு இருக்கா??” என யோசிக்கும் வேளையில் சட்டென அவன் மனதில் அந்த எண்ணிற்கு சொந்தக்காரியின் முகம் வந்து போனது…. அவள் பெயர் “Suganthaa….”…. அவனுக்கு அவள் முகம் நினைவு வரும் வேளையில் அந்த அழைப்பு Cut ஆனது… மீண்டும் அவள் Call செய்ய, சற்றும் தாமதிக்காமல் Attend செய்து காதினில் வைத்தான்…

‘ஹலோ…’
‘டேய் எடும…. என் Call-அ Attend பண்ணுரத விட அப்படி என்னடா முக்கியமான வேலை உனக்கு…’ என சீறினாள்
‘ஏய் அதான் 2-வது Call Attend பண்ணிட்டேன்ல….’
‘என் தொர முத Call-ல்ல Attend பண்ணமாட்டீங்களோ…??’ என்றாள்
‘சரி விடு….. ’
‘அப்டிலாம் விட முடியாது….. என்ன செஞ்சிட்டு இருந்தனு சொல்லு…??’என்றாள்
‘யேய்…. ஹாசினி வந்திருக்கா டி….’
‘எங்க??? அதான் நீ எங்க வீட்டுல தான் இருக்க????’ என்றாள்
‘ஏய்… அவ வந்திருக்கதே உங்க வீட்டுக்கு தான்….’
‘டேய்… என்னடா சொல்லுர???’ என்றாள் ஆச்சர்யமாய்
‘ஆமா….. ’
‘ஏண்டா நீ தான் ஆர்வ கோளாறுல எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிட்ட… அதுக்குனு அவள எங்க வீட்டுக்கே கூட்டி வந்துட்டியா???’
‘ஏய்… Aunty தாண் டி அவள வீட்டுக்கு கூட்டி வா-னு போன வாரம் முழுசும் நச்சரிச்சாங்க…..’ என்றான்
‘அம்மாக்கு ஏன் தான் இப்படி தோணுதோ…. அவளுக்கு தான் எல்லாம் தெரியுமே அப்றம் என்ன??? பட்டும் படாத மாதிரி போக வேண்டியதான….. ’
‘………..’
‘இப்டி வீட்டுக்க வரவச்சி பேசுனா அவ என்ன நெனைப்பாலோ???’ என்றாள்
‘……’
‘ம்ஹூம்….. அம்மா யோசிச்சி தான் முடிவெடுத்திருப்பாங்க…. இன்னையோட எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க…’ என்றாள் ஒருகணம் நீண்ட பெறுமூச்சை விட்டப்படி
‘என்ன டி நீ… நீயே அவங்கள திட்டுன?? அப்றம் நீயே அவங்க செஞ்சது தான் சரிங்குர….’ என்றான்
‘ஆமா டா…. அம்மா இன்னைக்கு கண்டிப்பா அந்த பொண்ணுக்கு எல்லாத்தையும் புரிய வைச்சிருவாங்க…’ என்றாள்
‘என்னமோ போ…..!!!’
‘ம்ம்ம்….’
‘சரி சொல்லு… திடீர்னு அதும் என் மொபைலுக்கு Call பண்ணிருக்க?? Usual-லா உங்க அம்மா நம்பர்க்கு தான Call பண்ணுவ….’
‘ம்ம்ம்….. அதுவா ஒரு Good news…’ என வெட்க்கினாள்
‘என்னடி…. நேத்து நைட் Full-லும் உன் Hubby உன்ன Bebt நிமுத்திட்டாரா….??’ என்றான் நக்கலாய்
‘ச்சீய்… போடா உனக்கு எப்போ பாரு அந்த புத்தி தானா…’ என சினுங்கினாள்
‘அப்றம் சொல்லு….. என்னனு???’
‘ம்ம்ம்…. நீ சொன்னதும் தான்…. அப்றம்…’என இழுத்தாள்
‘ஓ…. அப்போ Full Nyt செம்ம Enjoy தான் போல….’
‘ச்சீ போடா….. சொல்ல வந்தத சொல்ல விடு டா…’ என சினுங்கினாள்
‘ம்ம்ம்… சொல்லு…’
‘நீ கூடிய சீக்கிரம் அப்பா ஆயிடுவ டா…’ என்றாள் மெலிதாய்
‘என்னடி சொல்லுர…. Confirm-மா??’ என்றான் அதீத சந்தோசத்தில்
‘இன்னும் Confirm பண்ணல….’
‘அப்றம்…’ என அருணின் சத்தம் பம்மலானது
‘நாள் கணக்குப்படி எங்ககு வர வேண்டிய Periods இன்னும் வரல டா….’
‘அப்போ Confirm தான்….’
‘ம்ம்ம்… அதுலயும் நாம் முதல்ல பண்ன Date-ட கணக்கு பண்ணா இது கண்டிப்பா அதுவா தான் இருக்கனும்…’ என்றாள் மகிழ்ச்சி பொங்க
‘ரொம்ப சந்தோஷம் டி…. உன் புருஷன் கிட்ட இத சொல்லிட்டியா???’
‘இல்லடா… அம்மா கிட்டயும் சொல்லல…. நீயும் சொல்லிடாதடா…..’ என்றாள்
‘ம்ம்ம்….. அப்றம்’
‘அப்ரம்,…..’
‘பாத்துடி Safe-ஆ இரு… நீ வேர நேத்து தான் உன் புருஷன் வெளுத்து வாங்குனாருனு சொல்லுர….’ என்றான்
‘அதெல்லாம் இனி முடியாது…’
‘ஏன் என்னாச்சி…. அவரு கிட்ட சொல்ல போறியா???’
‘No….’
‘அப்றம்…’