ப்ளீஸ் எடுத்து விடுங்க தாங்க முடியவில்லை 97

நான் சிவகுமார் வயது 25 அஹாமதாபாதில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கையே தங்கி டெக்ஸ்டைல் ஸ்பேர்ல் விற்பனை செய்கிறேன் . மாதம் 30000-40000 வருமானம் நிற்கும் . அத்தை ஊருக்கு கூப்பிட்டாரகள் . மதுரை சென்றேன் . அத்தைக்கு இரண்டு மகள்கள் மட்டும் . மாமா தவறிவிட்டார் . வீட்டு வாடகை மாதம் ஐந்து ஆயிரம் வரும் .பெண்கள் இருவரும் மெரிட்டில் , ஸ்கூல்பீஸ் கட்டாமல் படித்தனர் . நான் முடிந்த அளவுக்கு பண உதவி செய்வேன் . பெரியவள் சினேகா, சின்னவள் லதா , இருவரும் அழகிகள் மறுபடியும் பார்க்க தோணும்படி இருப்பார்கள் .

அத்தை என்னிடம் ” சினேகா 12 th மாவட்டத்தில் முதலிடம் வாங்கி அஹாமதாபாதில் IIT யிங் சீட்டு கிடைத்திருக்குது , அங்கே படித்தவர்களுக்கு மாதம் 50000 ருபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்கிறாள் . எனக்கு படிக்கவைக்க வசதியில்லை, பெண்ணையும் அங்கே விட முடியாது . நீ சரி சொன்னா உன் பொருப்பில் படிக்கவை , இல்லை உனக்கு பிடித்தல் கல்யாணம் கட்டிக்கோ, என்ன செல்லுகிறாய் ” என்றாள் . நான் சினேகா விடம் பேசினேன் , அவள் ” நான் படித்து வாழ்கையில் முன்னேற வேண்டும் . உன்னை எனக்கு பிடிக்கும் , ஆனால் கல்யாணம் வேண்டாம் . நான் படித்து வேலையில் சேர்ந்து உன்னை அப்ப பிடித்தால் கட்டிக்கிறேன் , இல்லை செலவு பண்ணியதற்கு வட்டியுடன் பணத்தை கொடுத்துவிடுகிறேன் ” என்று கூறி என் காலை பிடித்து கதறி அழுதாள்.

சினேகா விவரமான பெண் . அவள்”உன்னுடனே ரூம்பில் தங்கிக்கொண்டு படிக்கிறேன் .சமையல் செய்து தருகிறேன் , செலவு மிச்சம் , உனக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்கும் ” என்றாள் . அத்தையும் உன்னை நம்புகிறேன் , நல்லா பார்த்துக்கொள்ள . இனி அவளுக்கு நீ தான் எல்லாம் ” என்றாள் .

நாங்கள் அஹாமதாபாத்துக்கு புறப்பட்டோம் . சினேகா வீட்டை சுத்தம் செய்தாள் , நான் அவளுக்கு வேண்டிய பொருள்கள் லிஸ்டு எழுத்திக்கொண்டு வாங்கிவந்தேன் , அதற்குள் சுவையான உணவு தயாரித்து வைத்திருந்தாள் . உள் அறையை அவளுக்கு ஒதுக்கித்தந்தேன் , நன்றி சொன்னாள் . நானும் முதல் நாள் காலேஜுக்கு கூட சென்றேன், உடனே சேர்த்துக்கொண்டார்கள் , பிரமாண்டமாக இருந்தது .எங்க இடத்துக்கும் அதற்கும் 6 km , என் சைக்கிளில் தினமும் காலேஜுக்கு போய் , வந்தாள் . மார்டன் டிரஸ் வேண்டும் என்றாள் , வாங்கிக்கொடுத்தேன் . மாலையில் எனக்கு உதவிய இருந்துதாள் , எல்லா பார்டிக்கு லேட்டர் போட்டு ஆடார் எடுத்தாள் , கணக்கு சரிபார்த்துக்குடுத்தாள் . நான் இந்த வேலைக்கு மாதம் 4000 சம்பளம் தந்தேன் , சந்தோஷப்பட்டாள் .

சினேகா மாடர்ன் டிரஸ் போட்டு ஆளே மாறிவிட்டாள் . நாங்கள் பக்கத்தில் காந்திநகர் பெருமாள் கோவிலுக்கு சென்று பின்னர் இந்தி படம் பார்த்தோம் . நான் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தம் தந்தாள் . என் கையை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு என்னையே பார்த்தாள் . நான் என்ன என்று கேட்க “ஐ லவ் யூ ” என்றாள் . நான் அவள் கையை எடுத்து முத்தம் கொடுத்தேன் . இரவு ஏன்னை அவள் அறைக்கு கூப்பிட்டு என்னை கட்டிப்பிடித்து துங்கினாள் .

என்னால் தூங்க முடியவில்லை . அவள் கூந்தல் நல்ல மணம் அடித்தது .
பாண்டிய மன்னன் செண்பகராமன் தன் மனைவியோடு சேர்ந்திருக்கும் போது அவளின் கூந்தக்கு இயற்கையாக மணம் உண்டா என்ற அவன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடல் இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித்தான்.
இதனை அறிந்து கோயிலில் சிவன் திருவுருவத்தின் முன் புலம்பிய தருமிக்கு இறைவன் ஒரு பாடலை அளித்தான். செண்பகராமனின் ஐயம் தீர்க்கும் தன்மை வாய்ந்த அந்தப் பாடலை எடுத்துச்சென்ற தருமி தமிழ்ச்சங்க அவையோர் முன் மன்னனுக்கு பாடிக்காட்டினான். கடைசியில் பரிசு பெற்றான் . மணம் மயக்கும் வாசனை சினேகாவிடம் இருந்து எழுந்தால் எனக்கு மூடு கிளம்பி கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.