நான் அழ ஆரம்பித்தேன்
என்னால இந்த வீட்டை விட்டு போக முடியாதே. எனக்கு என் அம்மாவை தவிர வேறு யாருமிடமும் எனக்கு பழக்கம் அறிமுகமும் இல்லையே என்னா செய்வது
வேற வழியில்லை முதலாளி அம்மாவிடம் சொல்லி ஒரு வேலை தர சொல்லி நாமளே சம்பாதித்து நாமளே சாப்பிட்டு சந்தேசம் ஆக வாழ்வோம்
என அவசரமாக முடிவு செய்தேன்
மணி 3யை தாண்டியது.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு நான் கண்ணை மூடி தூங்குவது போல் நடித்தேன்
அம்மா என் அருகில் வந்தாள். அம்மா உடமிலிருந்து ஒரு வித வாசனை வந்தது
அந்த வாசனை எனக்கு கோபத்தை உண்டாக்க நான் வேகமா திரும்பி படுத்து கொண்டேன்
அம்மாவின் கை என் நெற்றியில் வைத்தாள் பின் கை கால்களை தொட்டு பார்த்துட்டு என் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே போனாள்
அம்மா முத்தமிட்ட என் கன்னம் எனக்கு அருவருப்பு ஆகப்பட்டது
என்னா செய்வது மீண்டும் அழ ஆரம்பித்தேன்
மணி 5 ஆனது
நான் முகம் கழுவிட்டு வேறு உடை மாற்றிவிட்டு அருகில் உள்ள பூங்காவிற்க்கு போனேன்
நான் கொஞ்சம் யோசிக்கனும் அம்மா சேர்ந்து இருக்க முடியாது விட்டு விட்டு போகவும் முடியாது
அதனால நிறைய யேசிக்கனும் கொஞ்சம் தனிமையும் அமைதியான சூழ்லும் தேவை அதனால நான் பூங்காவிற்கு போனேன்
மறந்த போயிட்டேன்
என் பெயர் குரு
அம்மா பெயர் ராதிகா
முதலாளி குடும்பம் பற்றி
முதலாளி பெயர் சுந்தரசேன்.
முதலாளிக்கு இரண்டு மனைவி இருக்காங்க
முதல் மனைவி பெயர் சுந்தரி
இரண்டாவது மனைவி பெயர் முத்துலெட்சுமி
முதல் மனைவிக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள். இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது
மகன் தன் மனைவியுடன் கொச்சினில் வாழ்கிறன்
மகளும் கணவருடன் கோவாவில் வாழ்கிறாங்க
இரண்டாவது மனைவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள்
ஒண்ணு MBA படிக்க டெல்லிக்கு போயிருக்கு
இன்னொரு பெண்ணு இப்ப தான் கல்லூரி முதல் வருசம் போயிட்டு இருக்கு
இது இல்லாமல் முதலாளி தங்கை ஒன்று உள்ளது அவங்க பெயர் தனலெட்சுமி
அதற்கு மூணு பிள்ளைகள் இரண்டு ஆண் ஒரு பெண்ணு. மூவருக்கும் திருமணம் முடிந்து விட்டது
மூவரும் ஜெர்மனி சிங்கப்பூர் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்கிறாங்க
அப்பறம் முதலாளியின் தொழில் பற்றி
அவருக்கு செந்தமா ஒரு பனியன் தயாரிக்கும் கம்பெனி
அப்பறம் சூப்பர் மார்க்கெட் மற்றும் இரண்டாம் தர கார் விற்ப்பவர்
மேலும் Rotary club member and பங்கு சந்தையில் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளார்
அதே போல அவது மனைவிகளும் தொழில் செய்றாங்க
சுந்தரிக்கு செந்தமான 20 கடைகள் கொண்ட வணிக வளாகம்
கார் ஷோரூம் மற்றும் குழந்தைகளுக்கான துணி பொம்மை கடை
இவங்களும் பெண்களை மட்டுமே கொண்ட சமூக அமைப்பில் உறுப்பினர் ஆக உள்ளாங்க
அவரது இரண்டாவது மனைவி முத்துலெட்சுமிக்கு
சொந்தமா ஒரு மகளிர் தொழிற் பயிற்சி பள்ளி
பட்டு புடவை மொத்த விற்பனை கடை
மற்றும் டூ விலர் ஷோரூம் இவங்களுக்கு இருக்கு
மேலும் இவங்களும் சமூக அமைப்பில் உறுப்பினராக உள்ளாங்க
அதே மாதிரி முதலாளி தங்கைகக்கும் சொந்தமான தொழில்கள் உள்ளன
கார் வாடகை விடும் நிறுவனம். அண்ணன் செய்யும் தொழில் அனைத்திலும் பங்குதாரர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்