Bigg Boss’அ மிஞ்சும் அளவுக்கு ஒரு டிவி ஷோ! 30

‘அடடே அப்படியா.. நீ என்னிடம் சொல்லியிருக்கலாமே.. எழுதி கொடுத்துட்டானா..?’

‘எங்கே.. நீங்கதான் அதுக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டீங்களே…’

‘இப்ப என்ன செய்றது.. ரஞ்சி..’

‘போங்க போயி அவர்கிட்ட சாரி சொல்லிட்டு இன்னிக்கு ராத்திரி வரச்சொல்லுங்க.. நாளைக்கு நாள் நல்லாயிருக்கு. நாளைக்கே ரிஜிஸ்தர் பன்னிடனும்..’

‘ரொம்ப தேங்ஸ் ரஞ்சி.. நீ பொண்டாட்டியா கிடைக்க நான் ரொம்ப..’

‘சரி சரி சீக்கிரம் போய் அவரை வரச்சொல்லுங்க..’

ஜெயஸ்ரீ: வெல்டன் வெல்டன். எப்படி அத்தனைபேரும் சொல்லி வச்சமாதிரி நடந்துகிட்டீங்க. ஒரு நிமிஷம் உண்மையாவே ஏதோ குடும்பச் சண்டையோன்னு நெனைச்சேன். அது சரி.. இடைல ஒரு விஷயம் வெளிய வந்துச்சே.. லோன் மேட்டர். அது உண்மையா..

ரஞ்சிதா: அவசர அவசரமாய். இல்லை இல்லை. சும்மா ஒரு கிக்குக்காக சொன்னோம்.

பிரபுராஜ்: அப்படி நடக்காதுன்னும் சொல்ல முடியாது. நிஜமாவே லோனுக்கு அப்ளை பண்ண யேசிச்சிட்டு இருக்கேன்.

ஜெயஸ்ரீ: லோனுக்கு அப்ளை பன்றதுக்கு முன்னாடி உங்க மனைவிக்கு அப்ளை பன்றீங்களோ?

பிரபுராஜ்: அவள் ரொம்ப சமத்து. புரிஞ்சுப்பாள்.

அரவிந்த்: அடடா என்னிடம் விற்கிற மாதிரி நிலம் எதுவும் இல்லையே.

ரஞ்சிதா: நிலம் இல்லைன்னா என்ன ‘நீளம்’ இருக்கே..

(அரங்கில் ஆரவாரம்..)

ஜெயஸ்ரீ: ஆகா ரஞ்சிதாவை மயக்கிட்டீங்களா. அவ்ளோவ் நீளமா? எங்கே நான் பார்க்கிறேன்.

(ஜெயஸ்ரீ அரவிந்தின் அருகில் வந்து அவனுடைய ஜட்டியின் பட்டியை மைக்கினால் இழுத்து உள்ளே பார்க்க.. அரங்கில் சலசலப்பு. ஒரு இளைஞர் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் ஜிப்பை திறந்து காட்டி ‘இதையும் பார்.. கைல புடிச்சு பார்..’ என்று கத்துகிறார்கள்.)

2 Comments

  1. பாஸ்.இன்றுதான் இந்த கதை படித்தேன் மிகவும் அருமை இது போன்ற கதைகளை தொடர்ந்து எழுதுங்கள்…. நன்றி

  2. தமிழ்செக்ஸ்ஸ்டோரி.நெட்

    மிக்க நன்றி!

Comments are closed.