ஓகே, ஆரம்பிப்போமா! 2 71

தப்பாலாம் நினைக்கல” ஏன்றவாரே சிரிப்பை தொடர்ந்தாள். அவளின் இந்த குறும்பு தான் என்னை அவளிடம் மேலும் மேலும் இர்ர்த்தது.. ரொம்ப நேரம் கழித்து தான் என் தேவதையை முழுமையாக ரசிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதை நிறைத்தது. இருந்தாலும் மகிழ்ச்சியை அடக்கி கொண்டு அவள் செய்ததுக்கு பதிலாக என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். பின்புதான் உரைத்தது எப்படியும் அவளை அவளை ரசிக்கும் பொது கிண்டல் செய்யத்தான் போகிறோம்… சரி கொஞ்ச நேரம் அவள் கிண்டல் செய்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன். “கிண்டல்..ஓகே ஓகே …இருந்தாலும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல?” என்றேன். “முதல்ல ஆரம்பிப்போம்… எப்படி எடுக்க்ரனு பாத்துட்டு முடிவு பண்ணுவேன்.” “ஓகே முதல்ல என போஸ் நு சொல்லு” “நீதானே போடோக்ராபர் நீயே சொல்லு, எல்லா போசும் நீதான் சொல்லணும்… நீதான் டிரஸ் சுஸ் பண்ணனும், மேக்கப் சொல்லணும்…. போஸ் செட் பண்ணும் போட்டோ எடுக்கணும் என்கிட்ட கேக்குற?” “சரி அப்ப நான் நல்லா பண்ண எது வரைக்கும் போகலாம்” நான் விடாமல் ஒரு முடிவு தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். “அதெலாம் எதுக்கு உன்னக்கு?” என்றாள். அதெலாம் தெரிஞ்சாதான் பிளான் பண்ண முடியும்…” என்றேன். “ஓகே டா, நீ நல்ல எடுத்தா என்னக்கு போடோஸ் பிடிச்சிருந்தா நான் என்னானாலும் பண்ண தயார்” “என்னானாலும் நா?” “உன்னக்கு எல்லாத்தையும் விவரமா சொல்லணும் tube-light” என்று கடிந்தவாரே… “என்னக்கு கிளைமர் போடோஸ் பிடிச்சிருந்தா nude-modelling வரைக்கு போகத்தயார்” உறுதியாக சொன்னாள். நான் நம்பாமல் என்னை கிள்ளி பார்த்தேன்… இதை கவனித்த அவள் பாய்ந்தது வந்து என் கையில் கிள்ளிவிட்டு “நிஜம் தான் கனவு இல்ல” என்றாள். “ஆமா இதெல்லாம் உன்னக்கு எதுக்கு” என நான் குழப்பமாக கேட்டேன். “சும்மா ஒரு ஆசை, உன்னால முடியுமா முடியாதா? நீ பல நடிகை போடோஸ், மாடல் போடோஸ் பாதுருப்ப nude போடோசும் பாத்திருப்ப அதே மாதி எடுக்கணும். nude போடோஸ் லாம் பாத்த்டில்லன்னு நடிக்காத என்னக்கு கோபம் வரும் ” “ம்ம் முடியும் முடியும் ” என்றேன் இன்னும் இது கனவா நிஜமா என்று குழம்பியவாரே.. “சரி அப பிளான் சொல்லு” என கேட்டாள். “பிளானா – எதுக்கு” “என்னனென்ன மாதி போடோஸ் எடுக்க போற அப்படின்னு” “பிளான்-யெலாம் கிடையாது பட் போடோஸ் நல்ல இருக்கும். ஸ்டார்ட் பணலாமா?” “சரி சரி முதல எனன்னனவது சொல்லு.” “முதல்ல புல் டிரஸ் போட்டுடே கிளைமர் ஸ்டில் எடுப்போம் இங்க வா டிரஸ் சரி பண்றேன்” என்றவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். அவள் மார்புகளையும் பின்புற திமிரையும் எப்படியெலாம் ஆடைகளை களத்தாமல் கவரலாம் என எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடத்தொடங்கின. நான் மீண்டும் ஆழ்ந்த யோசனையில் மூழ்க ஓடும் நேரத்தை மறந்தேன். இதற்கிடையில் அவளுக்கு தான் கடைசியில் வெளி உலகத்தின் நினைவு வந்தது. “டைம் என்னாச்சி” என்று அவள் கேட்ட கேள்விதான் என்னையும் இவ்வளவு நேரம் இருந்த சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தது. ஏதோ மயக்கத்தில் இருந்து விழித்தவன் போல என் சுற்றுபுறத்தை நோட்டமிட ஆரம்பித்தேன்.வெளியில் இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து உலகமே இருண்டு இருந்தது, பார்க்க நள்ளிரவு போல் இருந்தது. டக்கென்று என் இடது கையை திருப்பி என் கைகடிகாரத்தில் பார்வையை நிறுத்தினேன். மணி 12 என காட்டியது. ஆஹா நாளிரவு ஆகிவிட்டதா? இவ்வளவு நேரம் எப்படி இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை? என்று குழம்பிக்க்கொண்டே அவளிடம், “நைட் ஆகிடிச்சே” என்றேன்… முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்துக்கொண்டு தன் கைதொலைபேசியை எடுத்து மணி பார்த்தாள். முதலில் அதிருன்தவள் பின் புன்முறுவலுடன் மணி 12 PM தான் ஆகுது லூசு, மதியம் தான். மதியம் 12 மணியே நள்ளிரவு போல இருந்தது கருமேகங்களால். “மழை இன்னும் அதிகம் ஆகும் போல” – இது நான் “நல்லதுதான?” – இது அவள். “நல்லதுதான்” – ஆமோதித்தேன்.

ஆம் மழை இன்னும் பெரிதாக போகிறது, என் வாழ்வில் மறக்க முடியாத இரவை என்னக்கு தரப்போகின்றது என்பது என்னக்கு அபோது தெரிய வாய்ப்பில்லைதான். மணி நண்பகல் 12 என்றவுடன் தான் நினைவு வந்தது லஞ்ச் என்னாச்சு என்று. “சாப்டு வந்திருவோமா” என்று அவளிடம் கேட்டேன்.. “குழந்தைக்கு பசிக்குதா?” என என்னை கிண்டல் பண்ணினாள். “இல்லை லஞ்ச் கீழ இருக்குல, நாம கீழ போகாட்டி ஒரு வேளை வாட்ச்மன் மேலே வந்துட்டான்ன? என்ன பண்றது?.” “ஆமா, சரி அப்ப கீழ போய்ட்டு வந்திருவோம்… நீ வேணும்னா சாப்டு என்னக்கு வேணாம். பசிக்கல” என்றாள். “என்னக்கும் பசிக்கல, எப்படியும் கீழ போய் சாபாட எடுத்துட்டு வாட்ச்மன் என்ன பண்றான்னு பாத்துட்டு வந்திருவோம்” என்றேன்…

1 Comment

  1. No man… it should be continued…. Very pleasing… go ahead pls…

Comments are closed.