“அத்தை பாடியோட ஆம்புலன்ஸ்ல போகட்டும். நான் ட்ரைவ் பண்ணிட்டு வரேன்னு சொல்லிடுறேன். ரெண்டு பேரும் கார்ல போகலாம்”
“ஒன்னும் ப்ராப்லம் இல்லையே”
“நோ ப்ரோப்லம்.”
“ஆமா கேட்க மறந்துட்டேன், போலீஸ் என்ன சொன்னாங்க”
“போலீஸ் வாட்ச்மேனை தான் துருவி துருவி கேட்டுட்டு இருந்தாங்க. நான் தான் ஸ்பாட்லயே இல்லையே”
“குட் நான் தான் சொன்னேன்ல ஆருஷ். நீ ஸ்பாட்ல இல்லாம இருந்ததாலே உன் மேல டவுட் வர சான்ஸே இல்லை அப்படின்னு”
“ஆமா டியர் நீ கொடுத்த பாய்சன் 12 மணி நேரம் கழிச்சி தானே வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கும். இன்ஸ்பெக்டர் தான் கால் பண்ணுறாருன்னு நினைக்கிறேன். ஸீ யு சூன் டியர்”
“ஹலோ இன்ஸ்பெக்ட்டர் சொல்லுங்க”
“சார், ஹார்ட் அட்டாக்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல வந்து இருக்கு. அதை சொல்ல தான் கால் பண்ணினேன். ஐ அம் சோ சாரி பார் யூவர் லாஸ்”
“தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்”
ஆருஷ் அதன் பிறகு த்ரியாவின் சடலத்திற்கு அஞ்சலிக்கு செலுத்த வந்தவர்களை எல்லாம் வரவேற்க்க தொடங்கினான். வந்தவர்கள் எல்லாரும் அவனுக்கும், மகளின் சடலத்திற்கு தலைமாட்டிலே நின்று ஓயாமல் கண்ணீர் வடித்து கொண்டு இருந்த சும்மாவிற்கும் தைரியம் சொல்லிவிட்டு 10, 15 நிமிடம் இருந்துவிட்டு சென்றனர். இயக்குனர் பாலரத்னம் சுமாவை கட்டிப்பிடித்து பயங்கரமாக அழுதார்.
ஆருஷ் எல்லாருடைய நலம் விசாரித்தலுக்கும் எல்லாம் கடமைக்கு பதில் சொல்லி கொண்டு இருக்க “ஐ அம் சோ சாரி பார் யூவர் லாஸ்” என்று அந்த குரல் கேட்டவுடன் ஆருஷின் கண்கள் விரிந்தது.
கருப்பு கலர் காட்டன் புடவையில் சிக்கென நின்று கொண்டு இருந்தாள் அனு.
அவன் அவளிடம் போனில் சொன்னது போல அவளின் புடவை தொடங்கி உள்ளாடை வரை ஒவ்வொன்றாக எப்படி கழட்டுவது என்று கற்பனை செய்ய தொடங்கினான் ஆருஷ்.
சுமார் ஒன்றரை வருடம் முன்பு..
ஆரூஸ் த்ரியா கல்யாணம் முடிந்து அப்போது ஐந்து மாதங்கள் ஆகி இருந்தன. ஆரூஸ் த்ரியா இருவரும் சேர்ந்து நடித்து கொண்டு இருக்கும் போதே திடீரென கல்யாணம் பண்ணி கொள்ள அந்த படம் வேறு ரொமான்டிக் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அந்த படம் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்ய சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நடிகை த்ரியாவின் நடிப்பு பாராட்ட பட்ட அளவு ஆரூசுக்கு பாராட்டு கிடைக்கவில்லை. அதை நினைத்து ஆரூசுக்கு லேசான மனக்கவலை இருந்தாலும் தன் மனைவிக்கு பாராட்டு மழை பொழிந்ததை நினைத்து பெருமை அடைந்தான். அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று வருடா வருடம் வழங்கும் அந்த விருதிற்கு போன வருடம் நடித்த இயக்குனர் பாலரத்தினம் படத்திற்கு த்ரியா சிறந்த நடிகையாக தேர்ந்து எடுக்க பட்டு இருந்தாள். அன்று சாயங்காலம் அந்த விருது வழங்கும் விழாவிற்கு ஆருஷ் த்ரியா இருவருக்கும் அழைப்பு விடுக்க பட்டு இருந்தது. ஆருஷ் சூட் எல்லாம் அணிந்து தயாராகிவிட்டு த்ரியாவின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நுழைந்தான்.
“த்ரியா டார்லிங், ரெடியா” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான்.
“ஜஸ்ட் எ மினிட் ஹனி” என்று அந்த குட்டையான ஸ்கர்ட்டுடன் வெளியே வந்தாள் த்ரியா. அந்த ட்ரெஸ் எவ்வளவு குட்டையானது என்றால் அவளின் இடுப்பிற்கு முட்டிக்கும் இடையே உள்ளே மூன்றின் ஒரு பகுதியை மட்டும் தான் மூடி இருந்தது. பிரெஸ்ஸாக வாக்ஸ் செய்ய பட்டு இருந்த அவளின் செவ்வாழை தொடைகள் மினுமினுத்தன.
“நல்லா இருக்கு…” என்று இழுத்தான் ஆருஷ்.
“பினிஷ் இட்” என்று சொன்னாள் த்ரியா.
“இல்லை டியர் இந்த டிரஸ் ரொம்ப ரிவீல் பண்ணுற மாதிரி இருக்கு”
“கமான் ஹனி. பேண்டி போட்டு தானே இருக்கேன். நான் பிகினிலயே நடிச்சி இருக்கேன்.”