புதிய முயற்சி – Part 2 116

ஆருஷ் பெட்டின் ஓரத்தில் கிடந்த த்ரியாவின் ஐபோனை எடுத்து பார்க்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்து கொண்டே நின்று கொண்டு இருந்தான்.

“த்ரியா, த்ரியா” என்று இரண்டு முறை கூப்பிட்டான்.

அவள் போதையில் மல்லாந்து கிடந்தாள். என்ன தான் மனைவியாகவே இருந்தாலும் அவளின் போனை திருட்டுத்தனமாக எடுத்து பார்ப்பது என்பது அவளின் தனியுரிமயை மீறுவது என்று தோன்ற மீண்டும் மினி பாருக்கு வந்து அடுத்த லார்ஜை ஊத்தி குடிக்க தொடங்கினான். தன்னுடைய போனை எடுத்து அன்லாக் செய்தான். கடைசியாக அவன் பார்த்து கொண்டு இருந்த அனுவின் புகைப்படங்கள் இருந்த பக்கம் திறக்க “நீ எடுத்த போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு அனு. என்ன உன்னோட போடோஸ் தான் ஒன்னும் இல்லை” என்று மெஸ்ஸஜ் அனுப்பிவிட்டு மீண்டும் ட்வீட்டரில் மூழ்கினான்.

அவார்ட் வழங்கும் விழா முடிந்ததும் ஆரூஸை கழட்டிவிட்டு த்ரியா மனுஷுடன் சென்றது அணைத்து கிசுகிசு நியூஸ் வெப்சைட்டிலும் வந்தது. ஒரு வெப்சைட் ஆரே மாதத்தில் ஆரூஸை கழட்டி விட்டு மீண்டும் மனுசுடன் இணைந்த நடிகை த்ரியா என்று தலைப்பு செய்தியாக போட்டு இருந்தது. மனுஷ் த்ரியா இருவருக்கும் இருந்த உறவு பற்றி சில வருடங்களுக்கு முன்பு நிறைய கிசுகிசுக்கள் வந்தாலும் அவர்கள் இருவரும் மறுத்து தான் இருந்தனர். கல்யாணம் ஆகும் முன்பு ஒரு நாள் உடலுறவு கொள்ளும்போது த்ரியாவே “நீயும் மனுஷ் மாதிரி ராத்திரி பூரா வச்சி பண்ணுவே போலயே” என்று சொல்லி இருக்கிறாள். த்ரியா ஆரூஸை கல்யாணம் செய்த பிறகு குறைந்த அந்த கிசுகிசு இப்போது மீண்டும் முளைத்து இருந்தது. இதை எல்லாம் பார்த்து கோவமான ஆருஷ் நேராக பெட்ரூம் சென்று அவளின் ஐ போனை எடுத்து அவளின் கட்டைவிரலின் ரேகை பதித்து அன்லாக் செய்தான். அந்த போனை எடுத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து நோண்டினான். மனுஷிடம் இருந்து தான் மெஸ்ஸஜ் வந்து இருந்தது.

“நைட் ஸ்டெ பண்ணிட்டு போய் இருக்கலாம் டியர். உன் பேன்ட்டி வாசனை செமையா இருக்கு” என்று எக்கச்சக்கமான முத்தம் கொடுக்கும் சுமைலி எல்லாம் போட்டு அனுப்பி இருந்தான். அதை தவிர வேற எந்த மெஸ்ஸஜும் இல்லை அவர்கள் இருவருக்குள்.

அடுத்தது இயக்குனர் பாலரத்தினமிடமிருந்து வந்த மெசஜை படித்தான். “ரொம்ப தேங்க்ஸ்மா த்ரியா எனக்காக நீ போய் பேசி மனுஸை புது படத்தில ஒத்துக்க வச்சதுக்கு. மனுஸையும் உன்னையும் வச்சி எழுதுன ஸ்டோரி தான் மா இது. உங்க ரெண்டு பேரை வச்சி நிறைய கிசுகிசு வருதுன்னு தெரியும் ஒரு வேலை ஆருஷ் கிட்ட பேசணும்னா என்கிட்ட சொல்லு நான் பேசுறேன்” என்று அனுப்பி இருந்தார்.

ஆரூசுக்கு இப்போது ஓரளவுக்கு என்ன நடந்து இருக்கலாம் என்று புரிந்தது பாலரத்னம் மனுஸை புதிய படத்தில் ஹீரோவாக ஒத்துக்கொள்ள த்ரியாவை அனுப்பி சம்மதம் வாங்க வைத்து இருக்கிறார். அவனுக்கு புரியாதது என்னெவென்றால் அவனை ஒத்துக்கொள்ள வைக்க வேறும் பேன்ட்டி மட்டும் கொடுத்தாளா இல்லை பேன்ட்டி உள்ளே இருப்பதையும் சேர்த்து கொடுத்தாளா என்பது தான். என்ன நடந்து இருக்கும் என்கிற சந்தேகம் ஆருஷின் தூக்கத்தை கலைத்தது. அடுத்தடுத்த லார்ஜை விட்டு போதையில் மட்டையாகி சோபாவில் தூங்கி விட்டான்.

காலையில் த்ரியா தான் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு வந்து அவனை எழுப்பினாள்.

“சாரிடா என் மேல பயங்கர கோபமா. சிங்கிள் மால்ட் முழுசா குடிச்சி காலி பண்ணிட்டே” என்று எழுப்பினாள்.

ஆருஷ் ஒன்றும் பேசாமல் இருந்தான்.

“சாரி டியர். காலையில தான் அவார்ட் வாங்கினப்போ எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு பேரை மட்டும் சொல்லாம விட்டதை ரியலைஸ் பண்ணினேன். இப்போ ட்வீட் பண்ணிட்டேன் பாரு” என்று போனை காட்டினாள்.

“எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எத்தனை அவார்ட் வாங்கினாலும் அவார்ட் வாங்கிட்டு மேடைல பேசுறப்போ ஒரு வித படபடப்பு இருக்கும். அந்த படபடப்புல தான் என் டார்லிங் ஆருஷ் பேரை சொல்லாம விட்டுட்டேன். ஹி இஸ் மை ராக்” என்று ட்வீட் செய்து இருந்தாள்.