அண்ணியும் என் சுண்ணியும் 2 197

ஷோபனா கீழே இறங்கி வந்த போது வினி அவன் சேரில் உட்கார்ந்து படிப்பது தெரிந்தது. கைலியும், கை வைத்த பனியனும் போட்டிருந்தான். அத்தை மட்டும் டிவி பார்ப்பதை பார்த்தாள். வினியின் இடத்துக்கு வந்தவள், “என்ன வினி…காபி…டீ ஏதும் வேணுமா?” என்றதும் காபி கேட்டான். அவர்கள் இருப்பதும், பேசுவதும் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கவோ, பார்க்கவோ அவ்வளவு ஈஸியில்லை. ‘நிறைய படிக்க வேண்டியிருக்கா?’ என்றாள். ”படிக்கனும், பிஸிக்கல் டெஸ்ட்டும் இருக்கு. இன்னைக்கு என்னால படிக்கவே முடியலை’ என்றான் மெதுவாய்.

“ஏன் படிக்க முடியவில்லை?”

“அம்பிகா ஆண்டியை அங்க பார்த்ததுக்கு பிறகு கான்சன்ரேட் பண்ணவே முடியலை.” என்று சொல்லியபடி தலையைக் குனிந்து கொண்டான். “அதையே நினைக்காதே வினி….அப்புறம் இன்னொரு விஷயம். அங்க பார்த்ததை இங்க யார்கிட்டயும் உளறி வைக்காதே..”

ஏன்?”

“இந்த விஷயம் தெரிஞ்சா என்னை அங்க வேலைக்கு அனுப்ப யோசிப்பாங்க…..இன்னொரு வேலை தேடுறது ஈஸியா என்ன?சரி..படிக்க முடியலைன்னா பிஸிக்கல் டெஸ்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணு..முடியும் போது படி…நான் காபி போடுறேன்” என்றபடி கிச்சனுக்குப் போனாள். அவன் அவள் பின்னாலேயே போய் எனக்கு காபி வேண்டாம் என்றான். அவள் பார்வையாலேயே ‘ஏன்’ என்று பார்க்க, ‘காபி குடிச்சாலும் படிக்க முடியாது. தூக்கம் வராமல் தொல்லை செய்யும்..அவங்க கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தது தான் புக்ல தெரியுது’

ஷோபனா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அதட்டுக் குரலில் “தெரியும்…தெரியும்…ஏன் தெரியாது? கல்யாணம் ஆகிற வரைக்கும் அப்படித்தான் இருக்கும் வினி..நான் காபி போடுறேன்..படி வினி. நீ போலிஸ்ல செலக்ட் ஆனால் உனக்கும் நல்லது. உங்க அண்ணனுக்கும் நல்லது. உன் அழகுக்கும் வேலைக்கும் பொண்ணுங்க அடிச்சி புடிச்சி வரும்”

“நான் அழகா இருக்கேனா..? உங்களை மாதிரியே அழகான பொண்ணு எனக்குக் கிடைக்குமா” என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. “என்னை மாதிரி என்ன? என்னை விட அழகான பெண்ணே கிடைக்கும்” என்றதும் ‘உங்களை விட அழகான பெண்ணா?…ம்ம்…அது எப்ப கிடைச்சி?….ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டான். ஷோபனா பாலைச் சுட வைத்தாள். வினி அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தான். டிவியில் பாட்டு சத்தம் கேட்டது. 12b படத்தின் பாட்டு ஓடியது.

“முத்தம் முத்தம் முத்தமா….மூன்றாம் உலக யுத்தமா?
ஆசை கலையின் உச்சமா….ஆயிரம் பாம்பு கொத்துமா?”

“பெரியம்மாவே இந்தப் பாட்டை தூங்காமல் பார்க்குறாங்க அண்ணி…முத்தம்கிறது ஆயிரம் பாம்பு கொத்துற மாதிரியா இருக்கும்?”

“என்னை போட்டு இப்படி கொத்துறியே வினி…அப்படி எல்லாம் இருக்காது”

“உங்களுக்கு நான் என்ன முத்தமா கொடுத்தேன்?…கொத்துறேன்றீங்களே.” என்று கேட்டு சிரிக்க…அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“…ஹே…நீ என்ன ஓவரா பேசுற இன்னைக்கு” என்றாள். அவளுக்கும் இதைப் பற்றி பேச ஆசை இருந்தாலும் அங்கு நிற்பது சரியில்லையோ என்று தோன்றியது. காபி போடும் சாக்கில் அங்கே நின்று கொண்டு இருந்தாள். மனதுக்குள் ‘எனக்குக் கிஸ் கொடுத்தால் என்ன’ என்று கேட்டாலும் கேட்பான் போல தெரிகிறதே என யோசித்தாள். அவன் உதட்டைப் பார்க்க அது இளம் சிவப்பாய் இருந்தது. அதன் மேல் கருப்பாய் ஜம் என்று அளவான மீசை கம்பீரமாய். ‘எனக்கு ஏன் இவன் போல் கணவன் கிடைக்கவில்லை’ என்ற ஏக்கம் வந்தது.

‘பால் கொதிக்கப் போற மாதிரி இருக்கு அண்ணி’ என்றதும் டக் என்று நினைவுக்கு வந்தவள் ஒரு பக்கம் பாத்திரத்தை துணியை வைத்து எடுக்க, அது நழுவி சூடான பாத்திரம் கையில் சுட்டு விட்டது. ‘ஸ்’ என்று அவள் அதை நழுவி விட பார்த்த போது, வினோத் அவள் கையைச் சேர்த்துப் பிடித்தான். பால் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு தாமதிக்காமல் ஷோபனாவின் வலது கை விரலை எடுத்து வாய்க்குள் வைத்து உறிஞ்சினான்.

“ஏய்…வினி” என்று அவள் கையை வாயில் இருந்து எடுக்க முயற்சித்தாலும் அவன் விடாமல் வாயில் வைத்து சப்ப, அவளுக்குள் ஒரு சுகமான படபடப்பு ஓடியது. வினிக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து கொண்டிருந்தான். அவள் அவனின் கை வைத்த பனியனுக்குள் திமிறும் தோள்களும், தட்டையான விரிந்த நெஞ்சும், ஒட்டிய வயிறும் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

“கொஞ்சம் சிவந்து போச்சி அண்ணி. கூல் வாட்டர்ல காமிச்சிட்டு, ஆயின்மெண்ட் போடலாம்…” என்றான். ‘சின்ன காயம் தான் வினி விடு. ஒண்ணும் ஆகாது. இது போல் முன்பே நடந்திருக்கு’ என்றபடி அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டு காபியைக் கலக்க ஆரம்பித்தாள். வினி பக்கமாய் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கை கொஞ்சம் நடுங்கியது. வினிக்கு கிஸ் கேட்டால் என்ன என்று தோன்றியது. கேட்டால் திட்டுவாளோ….முறைப்பாளோ என்று பயந்தான். தயங்கித் தயங்கி அவள் முதுகைப் பார்த்தபடியே

“உங்க விரல் என் வாயில் பட்டது ……எனக்கு பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சி அண்ணி” என்றான்.

“ஆயிரம் பாம்பா?” என்று அவள் திரும்பாமல் குறும்புடன் கேட்க,

“இல்லை….ஒண்னே ஒண்னு தான்…ஒரு விரல் தானே பட்டுச்சி” என்றான்.

“ஹே…போக்கிரி..இந்தா காபி.” என்று அவன் பக்கம் திரும்பி காபியைக் கொடுத்து விட்டு தலையில் கொட்டினாள். ‘அப்பாடா…சிரிக்கிறா’ என்று நினைத்தவன் அடுத்த அடியை எடுத்து வைத்தான்.