மோஹனா டார்லிங் – Part 5 46

“என்னடா அப்படி பார்க்குற?” அவன் என்னை அப்படி பார்ப்பது எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலுடன் பார்க்கும் போது அந்த பார்வையின் அர்த்தம் அந்த பெண்ணுக்கு நிச்சயமாக புரியும்.

“ஒன்னும் இல்லை, ப்ரம்மா உன்னை எப்படி இவ்வளவு அழகாக படைத்துவிட்டான் என்று தான் நான் வியப்பாக பார்க்கிறேன்.”

அவன் சொல்வதை கேட்டு என் உள்ளம் மிகவும் ஆனந்தமாக இருந்தது. “பிளாடெரி வில் கெட் யு நோவேர்,” (Flattery will get you nowhere) பொய் கோபத்துடன் அவனை முறைத்து பார்த்து. உண்மையில் அவன் இங்கிதப்பேச்சு மூலம் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது என்று எப்படி சொல்வேன். அதுதான் என் கற்பு அவனுக்கு கிடைத்து விட்டதே. இங்கே, இப்போது, என் கணவன் இல்லாத வேறு ஒரு ஆண் மேல் நான் வெட்கமில்லாமல் முழு நிர்வாணமாக படுத்து இருக்கேன்.

“நான் இப்போது உன்னிடம் சில உண்மையான, சீரியஸ் ஆனா விஷயங்கள் பகிர்ந்து கொள்ள போகிறேன்,” என்றான் ராஜா “நீ இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிற என்று எனக்கு தெரியாது.” அவன் உண்மையில் சிரியஸ்ஸாக பேசுறான் என்று என்னால் பார்க்க முடிந்தது. இதற்கு முன்பு அவன் இப்படி பேசியது கிடையாது. எப்போதும் அவன் பேச்சில் ஒரு விளையாட்டுத்தனம், குறும்பு இருக்கும். என்ன சொல்ல போகிறான் என்று அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

“என்னை பற்றி உனக்கு நிச்சயமாக தெரிந்து இருக்கும்?”
“எதை பற்றி?” என்று கேட்டேன்.
“பெண்கள் விஷயத்தில்.” இது இருவருக்கும் தெரிந்து ஒன்று என்றாலும் நாங்கள் அதை எப்போதும் விவாதித்தது கிடையாது அதை பற்றி நான் நினைக்கவும் மறுத்திருந்தேன். பெண்களை ஒரு விளையாட்டு பொருளாக பயன்படுத்தும் ஒருவனிடம் கேவலம் என்னை நான் இலேந்துவிட்டேன் என்று அப்போது என் மனம் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கும். இப்போது விஷயம் எங்களுக்கு முன் அப்பட்டமாக பட்டிருக்கிறது.
“ஹ்ம்ம் தெரியும்,” என்றேன் அனால் இப்போது என்ன சொல்ல வரன் என்று புரியவில்லை.

“இது வரைக்கும் கிடைத்த பெண்களை அனுபவித்து வாழ்க்கையை சந்தோசமாக களைத்து செல்ல நினைத்தேன்.” “கல்யாணம் செய்து இருந்த ஆண்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். ஒரே பெண்ணுடனும் வாழ்கை நடத்த முடிவு செய்து விட்டு பிறகு வேறு பெண் ஏதாவது கிடைக்குமா என்று எங்கும் கோமாளிகள் என்று நினைத்தேன்.”

இப்படி தானே என் புருஷனை பற்றியும் இவன் நினைத்திருப்பான் என்று என் மனதில் தோன்றியது.

“எத்தனையோ அழகான பெண்கள் இருக்க எப்படி இவர்கள் ஒரே பெண்ணுடன் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைப்பேன்.” “முயற்சி செய்தால் நிறைய பெண்களை அனுபவிக்கலாம். கல்யாணம் ஆனா பெண்களை உட்பட.”

“என்னையும் அப்படி தானே எளிதாக மயக்க கூடிய பெண் என்று கேவலமாக நினைக்கிற?” என்றேன் சற்று கடுப்பாக. நான் அவனது உடலில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்தேன். அவன் என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

“கோப படாத டார்லிங் நான் சொல்வதை முழுதாக கேள்.” நான் அவனது கைகளில் அடங்கி இருந்தபோதிலும் என் உடல் கோபத்தில் விறைப்பாய் இருந்தது.

“இப்படி தான் என் எண்ணம் இதுவரைக்கும் இருந்தது, அனால் உன்னுடன் உறவு உருவான பிறகு தான் எனக்கு எப்படி ஒரே பெண்ணுடன் வாழ்நாள் பூராக மகிழ்ச்சியாக களிக்கலாம் என்று புரிந்தது.” “உன்னை போல் ஒரு பெண் மனைவியாக கிடைத்தால் மற்ற எல்லா பெண்களையும் புறக்கணித்து சந்தோஷமாக என் லைப் பூரா இருப்பேன்.”

அவன் கண்களை கூர்மையாக பார்த்தேன். பெண்களை மயக்கும் வித்தையில் இதுவும் அவனின் சாதாரண உரையாடல் ஒன்றா என்று யோசித்தேன். ஒன்று அவன் மாக நடிகனாக இருக்க வேண்டும் அல்லது உண்மையை சொல்லுறவனாக இருக்க வேண்டும். எனக்கு அவன் கண்களை பார்க்கும் போது அவன் உண்மை பேசுகிறான் என்று என் மனம் சொன்னது. என் உடல் அவனது கையில் தளர்ந்த நிலை ஆனது. என் இதயம் திடீரென்று அவன் மேல் காதல் கொண்டு பொங்கியது. எனக்கு ஒரு விதத்தில் கர்வம் வந்தது. எத்தனையோ பெண்களை அனுபவித்த ஒருவன் நான் கிடைத்தால் மற்றவர் யாரும் வேண்டாம் என்று சொல்கிறானே என்ற கர்வம்.

“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?” “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதே.” என்றேன். அவன் முகத்தை பாசத்துடன் என் விரல்களால் வருடினேன்.

“இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் எதுக்கும் வருத்தப்படவில்லை, அனால் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதுதான் என் முதல் வருத்தம்.”

அவன் தலையை இழுத்து அவன் உதடுகளை என் உதடுகளால் கவ்வி கொண்டேன். அவனை இவ்வளவு வாஞ்சை கொண்டு முத்தம் கொடுத்ததில்லை. என் கண்கள் தானாகவே மூடின. அவன் உதடுகளை உறுஞ்சி எடுத்தேன். அந்த முத்தத்தை நிறுத்த மனமில்லை. ஒரு நீண்டு முத்தத்துக்கு பிறகு, “டூ யு லவ் மி?” என்று கிசுகிசுத்தேன்.